சி.பி.எஸ்.இ., பொது தேர்வு இன்று துவக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 1, 2014

சி.பி.எஸ்.இ., பொது தேர்வு இன்று துவக்கம்.


சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, இன்று துவங்குகிறது.தமிழகம், ஆந்திரா, மகாராஷ்டிரா, புதுச்சேரி, கோவா உள்ளிட்ட மாநிலங்கள் அடங்கிய,
சென்னை மண்டலத்தில், 1,256 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர், தேர்வில் பங்கேற்கின்றனர்.
பத்தாம் வகுப்பு தேர்வு, இன்று துவங்கி, வரும், 19ம் தேதி வரை நடக்கிறது. இதை, 1.23 லட்சம் பேர் எழுதுகின்றனர். பிளஸ் 2 தேர்வை, 47 ஆயிரம் பேர்எழுதுகின்றனர். இந்த தேர்வு, இன்று துவங்கி, ஏப்ரல், 17ம் தேதி வரை நடக்கிறது. சென்னை மண்டலத்தில், 484 மையங்களில், இந்த தேர்வுகள் நடக்கின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி