திருச்சி, சமயபுரம் அடுத்த சிறுதாவூரில் அமையவுள்ள 95அடி உயர சிலைக்கு (பெரியார் உலகம்) தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் நிதியுதவி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 12, 2014

திருச்சி, சமயபுரம் அடுத்த சிறுதாவூரில் அமையவுள்ள 95அடி உயர சிலைக்கு (பெரியார் உலகம்) தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் நிதியுதவி.


இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு.முத்துசாமி அவர்கள் தெரிவித்தாவது:
திருச்சியிலிருந்து சென்னை செல்லும் வழியில் சமயபுரம் அடுத்த சிறுதாவூரில் பெரியார் நினைவாக சுமார்50 ஏக்கர் பரப்பளவில் பெரியார் உலகம் நிறுவப்படவுள்ளது. அதில் பெரியாரின் 95ஆண்டு வாழ்க்கையை போற்றும் விதமாக 40அடி உயரம் கொண்டபீடம் மற்றும் 95அடி உயர உருவ சிலை அமைக்கப்பட உள்ளது.அதற்காக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் நிதியுதவி வருகிற ஏப்ரல் 20ம் தேதி பொதுச் செயலாளர் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் திரு.கி.வீரமணி அவர்களை சந்தித்து வழங்கவுள்ளனர்.

1 comment:

  1. really i appreciate it. because people should never forget the reformation of periyar.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி