UPSC நடத்தும் தேசிய அளவிலான ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்வு(CMS) முற்றிலும் ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வு வரும் ஜுன் மாதம் 22ம் தேதி நடைபெறவுள்ளது. சோதனை தேர்வுகளை, UPSC இணையதளத்தில் விரைவில் எழுதலாம். பல்வேறான அரசுஏஜென்சிகளில், மருத்துவ அதிகாரிகளை நியமிக்கும் பொருட்டு இந்த தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என்று 2 பிரிவுகளாக இத்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒருவர், கீழ்கண்ட துறைகளில் மருத்துவ அதிகாரிகளாக பணியமர்த்தப்படுவார். அவை,
RailwaysIndian Ordnance Factories Health Service
Central Health Services
East/North/South Delhi Municipal Corporation
New Delhi Municipal CouncilUPSC
இணையதளம் சென்று, இத்தேர்வை எழுத ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தலா 250 மதிப்பெண்களைக் கொண்ட 2 தாள்கள் இத்தேர்வில் உண்டு. விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி ஏப்ரல் 21.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி