பத்தாம் வகுப்பு தேர்வுகள் கடந்த மார்ச் 26ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 9ம் தேதி முடிந்தது. இதையடுத்து ஏப்ரல் 10ம் தேதியே விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கின.
மொத்தம் 70க்கும் மேற்பட்ட மையங்களில் விடைத்தாள் திருத்தப்பட்டது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர்.
ஏப்ரல் 22ம் தேதிக்குள் அனைத்து விடைத்தாள்களையும் திருத்தி முடிக்க வேண்டும் என்று தேர்வுத் துறை திட்டமிட்டு இருந்தது.ஆனால் இடையில் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறுக்கிட்டதால் நேற்றுமுன்தினம்வரைதிருத்தும் பணிகள் தொடர்ந்தன. விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு நாள் ஒன்றுக்கு 20 முதல் 30 விடைத்தாள்கள் திருத்த வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி