கர்ப்பிணிகளுக்கு தேர்தல் பணி வழங்க எதிர்ப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 13, 2014

கர்ப்பிணிகளுக்கு தேர்தல் பணி வழங்க எதிர்ப்பு.


மகப்பேறு மற்றும் அறுவை சிகிச்சையில் உள்ள பெண் ஆசிரியர்களுக்கு, தேர்தல் பணி வழங்க கூடாது என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கோரிக்கை மனுஅளித்துள்ளனர்.
மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் தேர்தல் பணியில் பெண் ஆசிரியர்களும் நியமிக்கப்படுகின்றனர். மகப்பேறு காலத்தில் உள்ள பெண் ஆசிரியர்கள், ஒரு வருட கைக்குழந்தை வைத்துள்ள பெண் ஆசிரியர்கள், அறுவை சிகிச்சையில் உள்ளவர்கள், மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரை தேர்தல் பணியிலிருந்து விடுவிக்க வேண்டும்.மேலும் ஆசிரியர்கள், அவர்கள் பணியாற்றி வரும்சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியிலோ அல்லது அருகில் உள்ள சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியிலோ தேர்தல் பணியாற்ற ஆணை வழங்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி