இடுக்கியில், தேர்தல் பணியில் ஈடுபடும் பெண் ஊழியர்களுக்கு, பல்வேறு சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தொகுதியில் பதட்டமான ஓட்டுச் சாவடிகளில் பெண் ஊழியர்கள் பணியமர்த்தப்பட மாட்டார்கள். நகர் புறம் மற்றும் அதிக போக்குவரத்து வசதி உள்ள பகுதிகளில் பெண் ஊழியர்கள் அதிகமாக தேர்தல் பணிக்கு நியமிக்கப்படுவார்கள். தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு, சிறப்பு பஸ்கள்இயக்கப்படுகின்றன. ஓட்டுப் பதிவு அதிகாரிகளின் நலன் கருதி, ஓட்டு பதிவு உபகரணங்கள் கொண்டு செல்லும் வாகனங்களுடன், சிறப்பு மருத்துவ குழுவினரும் உடன் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இத்தகவலை மாவட்ட கலெக்டரும், தொகுதியின் தேர்தல் அதிகாரியுமான அஜித்பாட்டில் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி