கல்விக்கடன் பெற பணிந்து போக வேண்டுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 10, 2014

கல்விக்கடன் பெற பணிந்து போக வேண்டுமா?


வங்கியில், கல்விக்கடன் பெற, பணிந்து போக வேண்டியது அவசியம் என, வங்கி அதிகாரி குறிப்பிட்டது, புண்படுத்தும் செயல்' என,
திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிட நலக்குழுவின், முன்னாள் உறுப்பினர், மோகன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 'வங்கி கடனை பெறுவது எப்படி; வணங்காமுடி ஆலோசனை' என்ற தலைப்பில், வெளியான செய்தியில், எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் 'கல்விக் கடன் பெற, வங்கி அதிகாரிகளிடம், மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்' என, குறிப்பிடப்பட்டிருந்தது. இது தவறு; ஆதிதிராவிட மாணவர்களை மட்டும் புண்படுத்தும் செயலாகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி