பணியில் உள்ள இடத்திலேயே ஓட்டு : போலீசாருக்கு தேர்தல் கமிஷன் கரிசனம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 8, 2014

பணியில் உள்ள இடத்திலேயே ஓட்டு : போலீசாருக்கு தேர்தல் கமிஷன் கரிசனம்


தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார், அந்தந்த ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்போடலாம்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார், முதன்முறையாக,அந்தந்த ஓட்டுச்சாவடிகளில் ஓட்டளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. "பார்ம் -12' படிவத்தை பூர்த்தி செய்து, எஸ்.பி., அல்லது போலீஸ் கமிஷனரிடம் ஒப்புகை பெற வேண்டும். உரிய நகலுடன் மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்து, ஒப்புகை சீட்டு பெற வேண்டும். இந்த ஒப்புகை சீட்டை காண்பித்து, பணியில் இருக்கும் சாவடிகளில் ஓட்டுப் பதிவு செய்யலாம். போலீசார் கூறுகையில், "கடந்த தேர்தல்களில், எங்கு பணி செய்தாலும் தபால் ஓட்டு அனுப்ப வேண்டும். தற்போது கொண்டு வரப்பட்ட மாற்றம் வரவேற்கத்தக்கது'

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி