12.67 லட்சம் மாணவர்களுக்கு 'கிரையான்ஸ்' வழங்க முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 13, 2014

12.67 லட்சம் மாணவர்களுக்கு 'கிரையான்ஸ்' வழங்க முடிவு.


தமிழகத்தில், 12.67 லட்சம் மாணவர்களுக்கு, 'கிரையான்ஸ்' (வண்ண மெழுகு பென்சில்) வழங்க, டெண்டர் கோரப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு படிக்கும், மாணவ,மாணவியருக்கு, அரசு சார்பில், 'கிரையான்ஸ்' பென்சில் பாக்ஸ் வழங்கப்படுகிறது. ஒரு பாக்சில், 16 வண்ண 'கிரையான்ஸ்' பென்சில்கள் இருக்கும். நடப்பாண்டு, 12.67 லட்சம் பேருக்கு, 'கிரையான்ஸ்' வழங்க, 2.21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 'கிரையான்ஸ்' சப்ளை செய்ய, தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் சார்பில், டெண்டர் கோரப்பட்டுள்ளது. டெண்டர் விண்ணப்பிக்க, வரும் 19ம் தேதி,கடைசி நாள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி