அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி, அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில், 2014 - 15ல், நேரடியாக, இரண்டாம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பில் சேர, விண்ணப்பம் வழங்கப்பட உள்ளது.
மே 13 முதல், ஜூன் 5 வரை, காலை, 10 மாலை 5 மணி வரை, 34 மையங்களில்,விண்ணப்பங்கள் வழங்கப்படும். 300 ரூபாய்க்கு வரைவோலை எடுத்து, "செயலர், இரண்டாம் ஆண்டு பி.இ., பி.டெக் பட்டப்படிப்பு சேர்க்கை 201, அழகப்பா செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, காரைக்குடி' என்ற பெயரில், மையங்களில் கொடுத்து, விண்ணப்பங்களை நேரடியாக பெறலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், ஜூன் 6, மாலை 5 மணிக்குள், வந்து சேர வேண்டும். சேர்க்கைக்கான கலந்தாய்வு, ஜூன் கடைசி வாரத்தில், காரைக்குடி அழகப்பாசெட்டியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறும். தரவரிசை பட்டியல், அழகப்பா செட்டியார் பொறியியல் கல்லூரி இணைய தளத்தில் (www.accet.in) வெளியிடப்படும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி