தமிழகம் முழுவதும் குரூப் 2ஏ தேர்வுகள் இன்று நடைபெற்றன. வணிகவரித்துறை உள்ளிட்ட துறைகளில் உள்ள உயர் பதவிகளை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர்தேர்வாணையம் இந்த தேர்வை நடத்தியது.
மதுரையில் 36 ஆயிரத்து 689 பேரும், திருச்சியில் 28 ஆயிரத்து 59 பேரும் இந்த தேர்வை எழுதினர். இதே போன்று ஈரோடு, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் நடந்த இந்த தேர்வை ஏராளமானோர் ஆர்வமுடன் எழுதினர். தமிழகம் முழுவதும் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த தேர்வில் பங்கேற்றனர். தேர்வு மையங்களில் பறக்கும்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
Pls upload answer keys
ReplyDelete