குரூப் 2ஏ தேர்வு : 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 29, 2014

குரூப் 2ஏ தேர்வு : 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்


தமிழகம் முழுவதும் குரூப் 2ஏ தேர்வுகள் இன்று நடைபெற்றன. வணிகவரித்துறை உள்ளிட்ட துறைகளில் உள்ள உயர் பதவிகளை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர்தேர்வாணையம் இந்த தேர்வை நடத்தியது.
மதுரையில் 36 ஆயிரத்து 689 பேரும், திருச்சியில் 28 ஆயிரத்து 59 பேரும் இந்த தேர்வை எழுதினர். இதே போன்று ஈரோடு, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் நடந்த இந்த தேர்வை ஏராளமானோர் ஆர்வமுடன் எழுதினர். தமிழகம் முழுவதும் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த தேர்வில் பங்கேற்றனர். தேர்வு மையங்களில் பறக்கும்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி