பணி நிரவலை பொறுத்த மட்டில் அந்தந்த ஒன்றியங்களிலேயே நிரவல் செய்யப்படும். மாற்று ஒன்றியத்திற்கு மாற்றும் திட்டம் எதுவும் தொடக்கக்கல்வித்துறையிடம் இல்லை.
ஆசிரியர்கள் பாதிக்காதவாறு நிரவல் மேற்கொள்ளப்படும் என் இயக்குநர் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகளிடம் உறுதியளித்துள்ளார். எனவே ஆசிரியர்கள் அச்சமடையத் தேவையில்லை.
பதவி உயர்வு ஏற்கனவே நாம் வெளியிட்ட கருத்தின்படி 1.1.2013 முன்னுரிமையும் அதற்கு பின்பு 1.1.2014 முன்னுரிமையும் பின்பற்றப்படும். எனவே வதந்திகளை நம்ப வேண்டாம் அனைத்து ஆசிரியர்களையும் TNPTF கேட்டுக்கொள்கிறது.
நல்லா நல்லா செய்யுங்கோ.
ReplyDeleteஆசிரியர் பணிநிரவல்
ReplyDeleteஆசிரியர் பணிநிரவல் TET தேர்ச்சி பெற்று பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு தான் அதிக சிக்கலாக உள்ளது.ஆசிரியர் பணிநிரவலில் ஒவ்வொரு பள்ளியிலும் கூடுதலாக உள்ள ஆசிரியரில், 'ஜூனியர்' யாரோ, அவர் மாற்றப்படுவார். அந்த ஜூனியர் அதிக இடங்களில் TETல் தேர்ச்சி பெற்று 17.12.2012 ல் பணி நியமனம் வழங்கப்பட்ட ஆசிரியராக தான் இருக்கிறர்கள். ஒவ்வொரு BLOCK கிலும் உபரி ஆசிரியராக அதிக அளவில் TET தேர்ச்சி பெற்று 17.12.2012 ல் பணி நியமனம் வழங்கப்பட்ட ஆசிரியராக தான் இருக்கிறர்கள். இதற்கு யார் காரணம் ?
ஆசிரியர் பணிநிரவல்:
ReplyDeleteஆசிரியர் பணிநிரவல் டி.இ.டி.,ல் தேர்ச்சி பெற்று பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு தான் அதிக சிக்கலாக உள்ளது.ஆசிரியர் பணிநிரவலில் ஒவ்வொரு பள்ளியிலும் கூடுதலாக உள்ள ஆசிரியரில், 'ஜூனியர்' யாரோ, அவர் மாற்றப்படுவார். அந்த ஜூனியர் அதிக இடங்களில் TETல் தேர்ச்சி பெற்று 17.12.2012 ல் பணி நியமனம் வழங்கப்பட்ட ஆசிரியராக தான் இருக்கிறர்கள். ஒவ்வொரு BLOCK கிலும் உபரி ஆசிரியராக அதிக அளவில் TETதேர்ச்சி பெற்று 17.12.2012 ல் பணி நியமனம் வழங்கப்பட்ட ஆசிரியராக தான் இருக்கிறர்கள். இதற்கு யார் காரணம் ?
அதிக மதிப்பெண் ?
TETல் அதிக மதிப்பெண் பெற்ற பல ஆசிரியர்கள் உபரி ஆசிரியர்கள் பட்டியலில் இருக்கிறர்கள் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் நிரந்தர பட்டியலில் இருக்கிறர்கள். இனி வரும் காலங்களில் அரசு பணி நியமனங்கள் தேவைப்படும் பள்ளிகளுக்கு சரியாக கணக்கிட்டு வழங்கினால் மிக மிக நன்றாக இருக்கும்.
S .real sir by tet appointer.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete