ஆசிரியர் இல்லாத பள்ளி: பூட்டு போட்டு பெற்றோர்களும் மாணவர்களும் போராட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 25, 2014

ஆசிரியர் இல்லாத பள்ளி: பூட்டு போட்டு பெற்றோர்களும் மாணவர்களும் போராட்டம்.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சூலக்கரை கிராமத்தில் இருக்கும் நடுநிலைப்பள்லியில் 120 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

அத்தனை மாணவர்களுக்கு ஒரே ஒரு ஆசிரியர் என ஒரு தலைமை ஆசிரியர் மட்டும் பணிபுரிந்துவந்தார். தற்போது அவரும் பணியிட மாறுதல் கலந்தாய்வில் மாற்றப்பட்டுள்ளார். எனவே ஆசிரியர் இல்லாத இந்த பள்ளிக்கு பூட்டு போட்டு அங்கு பயிலும் மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் இன்று போராட்டம் நடத்தினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி