தமிழகத்திற்கான CIVIL SERVICES நியமனத்தில், 21 பணியிடங்களை அதிகரித்து, மத்திய அரசு உத்தர விட்டது.
மத்திய அரசின் நிர்வாக பணியாளர் சீர் திருத்தத் துறை, தமிழகத்திற்கென, 355 CIVIL SERVICES பணியிடங்களை ஒதுக்கியிருந்தது. இந்தாண்டு கூடுதலாக, 21 இடங்களை ஒதுக்கி யுள்ளது.
இதையடுத்து, தமிழகத்தில், CIVIL SERVICE பணியிடங்கள், 376 ஆக அதிகரித்துள்ளது.நேரடி நியமனம் மூலம், 262 பேரும், பதவி உயர்வு மூலம், 114 பேரும் தேர்வு செய்யப்படுவர் என, அறிவிக்கப் பட்டு உள்ளது. மத்திய அரசின் கெஜட்டில், இது வெளியிடப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி