இன்று மதியம் 3.50க்குஒரு குறுங்செய்தி வந்தது ஒரு ஆசிரியரிடமிருந்து,By AEEO என்று),அதில்மாவட்ட மாறுதலுக்கு விண்ணப்பித்தவர்கள் எல்லோரும் உடனே கரூர் தாந்தோணிமலைஅரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்து கையொப்பமிட்டு செல்ல வேண்டுமென்று,,
நானும் மற்ற ஆசிரிர்களுக்கு தகவலை சொல்லிவிட்டு கிளம்பினேன் இதில் இன்றுவிடுமுறை என்பதால் பல பெண் ஆசிரியர்கள் உடனே எப்படி கிளம்ப முடியும் எனசொல்லிக்கொண்டாலும் என்ன செய்ய எப்படியாவது நம்ம சொந்த மாவட்டத்திற்குபோகவேண்டுமே என்ற அக்கறையுடன் கிளம்பினார்கள் ..சில ஆசிரியர்கள்பேருந்திலும் இரு சக்கர வானத்திலும் கிளம்பினோம்,,பார்த்தால் மாலை 4.35க்குஉதவித்தொடக்க கல்வி அலுவலர் சொன்னதாக மீண்டும் ஒரு SMSவந்தது இப்பொழுது வரவேண்டாம் நாளை காலை 9.00மணிக்குள் அந்தந்த உ.தொ.கல்விஅலுவலகம் வந்து sign பண்ணினால் போதுமாம் இப்பொழுது வரவேண்டாமாம் DEEOசொல்லிவிட்டார்களாம் .ஏன் இப்படி அலையவிடுகிறார்கள் என புலம்பிக்கொண்டே பாதி தூரம் போனபின்புதிரும்பி வந்தோம் .ஏற்கனவே பல ஆசிரியர்கள் பணம் கொடுத்து தங்களுக்குவிருப்பமான இடங்களுக்கு போய் விட்டார்கள் ,வெறும் கண்துடைப்புக்காக நடைபெறும் இந்த மாறுதல் கலந்தாய்வு ,கனவுக்காட்சிக் கலந்தாய்வுக்காக ஏன் ஆசிரியர்களை இப்படி பந்தாடுகிறார்களோநேர்மையான கலந்தாய்வு நடைபெற முதல்வர் அவர்கள் கல்வித்துறைமீது தனிக்கவனம்செலுத்த வேண்டும் என்பதே எல்லா ஆசிரியர்களின் விருப்பமாகும்.
இரா.பாபு
தோகைமலை ஒன்றியம்
கரூர்.
கலந்தாய்வு.பதவி உயர்வு என அனைத்துமே இதே அழகு தான்.அரசு பணி பலருக்கும் இங்கே கனவு வந்து பார்த்தால் தான் தெரியும் .ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் நாங்கள் ஒவ்வொரு admissionக்கும் படும் பாடு.அதிகாரிகள் எல்லா வேலைகளிலும் இப்படித்தான் செய்கிறார்கள்
ReplyDeletePunithamam satheesh sir entu neenga trb ku selkirarkala. Entu trbku sellum 5parukum annudaiya manamarntha vashutukal
DeleteThis comment has been removed by the author.
DeleteIs anyone wants sec grade mutual transfer from karur or namakkal to ramnad dt contact 9486693470
Deletewefertfrtg
ReplyDelete