முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா 3-வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், தமிழகத்தில் 11 அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளும், 37 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் தொடங்கப்பட்டிருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. P. பழனியப்பன் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. P. பழனியப்பன், தமிழ்நாட்டில் தற்போது 499 அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகள் உள்ளதாக தெரிவித்தார்.
மற்றொரு கேள்விக்கு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி பதில் அளிக்கையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாதலைமையிலான 3 ஆண்டுகால ஆட்சியில், தமிழகத்தில் 5,700 கிலோ மீட்டருக்கு மேல் சாலைகள் அகலப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அடுத்த 2 ஆண்டுகளில் 1,500 கிலோ மீட்டர் சாலைகள் அகலப்படுத்தப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி