தமிழகம் பேரவை விதி 110 ல் முதல்வர் இதுவரை வெளியிட்ட அறிவிப்புகள்
>இளங்கோவடிகள் பெயரில் புதிய விருது:
>தமிழகத்தில் ரூ.2,325 கோடி செலவில் சாலை உள்கட்டமைப்பு வசதிகள்
>மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 21 மாவட்டங்களில் மறுவாழ்வு இல்லங்கள்
>செங்கல்பட்டு அருகே 330 ஏக்கரில் ரூ.130 கோடியில் மருத்துவப் பூங்கா:
>அங்கன்வாடி மையங்கள் 'மழலையர் பராமரிப்பகங்கள்' ஆக தரம் உயர்த்தப்படும்:
>அம்மா திறன் வேலைவாய்ப்பு, பயிற்சி திட்டம்:
>தொழில்முனைவோருக்காக சிறப்பு வலைத்தளம்:
>தமிழகத்தில் 5 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள்:
>முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்தும் நடவடிக்கை தமிழக மக்களுக்கு கிடைத்த நீதி:
>ரூ.825 கோடியில் 10,000 அடுக்குமாடி குடியிருப்புகள்:
>தமிழர் கலாச்சாரத்துக்கு எதிரான கிளப்களுக்கு தடை:
>சென்னை திரைப்பட பயிற்சி வளாகத்தில் ரூ.15 கோடியில் 2 படப்பிடிப்பு தளங்கள்:
>அரசு மைய அச்சகத்துக்கு ரூ.22 கோடியில் நிரந்தர கட்டிடம்:
>மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லம்
>மாற்றுத்திறனாளிகள் பள்ளிகளில் விரைவில் சத்துணவு திட்டம்.
Secondary teachers vacancy solliruntha santhosama irunthirukum
ReplyDelete மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 21 மாவட்டங்களில் மறுவாழ்வு இல்லங்கள்
ReplyDeleteமீதமுள்ள 11 மாவட்டதிற்கு...
all ready 11 dt la iruku
Deleteஇந்த அரசுக்கு இன்னும் தேவைப்படும்
Deleteசும்மா கல்விச்செய்தியை பார்த்துக்கொண்டிருக்காமல் போய் படிங்க. இத பார்த்தீங்கனா மன நிம்மதி போய்டும். .. இது ஒருவிதமான போதை மாதிரி.
ReplyDeletenichayam AMMA INNUM 10 DAYS KULLA OR AALUNAR URAIKU nanri therivikum vagaiel..tet pass senjavankaluku..kathil thean vanthu paikira mathiri nalla seithi announce seivanga...
ReplyDeleteONE DAYS
ReplyDelete