குரூப் 1 தேர்வு: உச்சநீதிமன்றத்தில் டிஎன்பிஎஸ்சி மேல்முறையீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 8, 2014

குரூப் 1 தேர்வு: உச்சநீதிமன்றத்தில் டிஎன்பிஎஸ்சி மேல்முறையீடு


குரூப் 1 தேர்வில் 83 பேர் தேர்ச்சி பெற்றது செல்லாது என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மேல்முறையீடு செய்துள்ளது.
83 பேர் தேர்ச்சி விவகாரத்தை உச்சநீதிமன்றம் சரியாக கையாளவில்லை என டிஎன்பிஎஸ்சி புகார் கூறியுள்ளது.

1 comment:

  1. PICHAKAARANUKKU SECURITY PICHAKAARANE UNIFORM PIRAMAATHAM......

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி