பிளஸ் 2 உடனடி தேர்வுக்குப்பின், விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, இணையதளத்தில்,இன்று விடைத்தாள் நகல் வெளியிடப்படுகிறது.
தேர்வுத்துறை அறிவிப்பு: இன்று காலை, 10:00 மணிக்கு, www.student.hse14rtru.in என்றஇணையதளத்தில், விடைத்தாள் நகல் வெளியிடப்படுகிறது. மாணவர்கள், பதிவுஎண் மற்றும் விண்ணப்ப எண்ணை பதிவு செய்து, விடைத்தாள் நகலை பதிவிறக்கம்செய்யலாம்.
மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள், இதே இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, வரும், 30ம் தேதி முதல், ஆகஸ்ட், 4ம் தேதி பகல் 1:00 மணிக்குள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும். இதற்குரிய கட்டணத்தையும், முதன்மை கல்வி அலுவலகங்களில் செலுத்த வேண்டும்.இவ்வாறு, தேர்வுத்துறை தெரிவித்துஉள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி