பரோடா வங்கியில் 300 புரபேஷனரி அதிகாரி பணி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 14, 2014

பரோடா வங்கியில் 300 புரபேஷனரி அதிகாரி பணி.


பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் நிரப்பப்பட உள்ள 300 புரபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: புரபேஷனரி அதிகாரி

காலியிடங்கள்: 300

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 20-28க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைன் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, கோவை

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.07.2014

மேலும் விண்ணப்பக்கட்டணம், தேர்வு செய்யப்படும் முறை, தேர்வு விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.bankofbaroda.comஎன்ற இணையதளத்தைப் பார்க்கவும்.Like

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி