தனி தேர்வர்களுக்கு மார்க் பட்டியல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 17, 2014

தனி தேர்வர்களுக்கு மார்க் பட்டியல்.


பத்தாம் வகுப்பு தனி தேர்வர்களுக்கு, நாளை, மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.தேர்வுத்துறை அறிவிப்பு:

பத்தாம் வகுப்பு உடனடி தேர்வை எழுதிய தனி தேர்வர்களுக்கு, அவர்கள் தேர்வு எழுதிய மையங்களில், 18ம் தேதி (நாளை), மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.கடந்த ஆண்டு ஆகஸ்ட் இறுதியில், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.ஆனால், இந்த ஆண்டு, ஒரு மாதம் முன்கூட்டியே, மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.மாணவர்கள், மறுகூட்டல் செய்ய விரும்பினால், வரும், 21ம் தேதி முதல், 23ம் தேதி வரை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், 'ஆன் லைன்' மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி