முதல்வரான ராஜாஜி 1952-ல்
முற்பகல் பள்ளிகளில் கல்வி ; பிற்பகல் தந்தையுடன் சேர்ந்து குலத்தொழில் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்..
இந்தத் திட்டத்தை ஆசிரியர்கள் எதிர்த்தனர்.
சென்னையில் 2-ம் மாநில மாநாட்டை நடத்திக் குலக்கல்வித் திட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றினர்.
1953-ல் குலக்கல்வி எதிர்ப்பு மிதிவண்டிப் பிரச்சார அணிகள் தஞ்சையில் இருந்து இராமையாத்தேவர் தலைமையிலும், சேலத்திலிருந்து இராமசாமி ரெட்டியார் தலைமையிலும் புறப்பட்டு சென்னையை அடைந்தன..
அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பும் , ஆசிரியர்களின் போராட்டமும், மக்களின் எழுச்சியும் அரசை நிர்பந்தித்தன.
குலக்கல்வித் திட்டத்தினை அரசு திரும்பப்பெற்றது.
குலக்கல்வித் திட்ட எதிர்ப்பு 2 ஆவது மிதிவண்டி அணி , சங்கத்தின் மீது மக்கள் பார்வையை ஈர்க்கவைத்தது..
-வரலாறு தொடரும்..
இளம் ஆசிரியர்கள் உண்மையான இயக்க வரலாறினை தெரிந்துகொள்வதற்காகவும்,
போராட்ட உணர்வினை அவர்களிடம் வளர்க்கவும்
" ஆசிரியர் இயக்க வரலாறு "
என்ற பக்கத்தினை உருவாக்கி பதிவு செய்து வருகிறேன் தோழர்களே...
பக்கத்தைப் பார்க்க இங்கே சொடுக்கவும் ஆசிரியர் இயக்க வரலாறு
ஆசிரியர் வரன்களுக்கு- இங்கே சொடுக்கவும் Teachers Matrimony
ம் நடக்கட்டும்
ReplyDeletethank u
ReplyDelete