கேரளா : தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் - தினமலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 12, 2014

கேரளா : தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் - தினமலர்

திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் தமிழாசிரியர்களாக பணிபுரிந்து வந்த 1300 பேரை, அம்மாநில அரசு பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. அங்கு தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் குழந்தைகள் தமிழ் கற்கும் வகையில், இவர்கள் சமீபத்தில் தமிழாசிரியர்களாக நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. தமிழககத்திலுள்ள கேரள ஆசிரியர்களை நீக்க வேண்டும்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி