20-07-2014 தஞ்சாவூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள திருவோண திருமண மண்டபத்தில் ,தமிழ்நாடு அனைத்து வளமையான ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் தஞ்சாவூர் சார்பாக மாவட்டசெயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் தஞ்சாவூர் மாவட்ட ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்து கொண்டார்கள் .
தீர்மானங்கள்
1.ஆசிரியர் பயிற்றுநர்கள் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணி செய்யக் கூடாது என்ற ஆணையை உடனே இரத்து செய்யகோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2.அரசாணை எண் 137 ன்படி அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் மாறுதல் நெறிமுறைகள் உள்ளடக்கியதென்பதால் ஆசிரியர் பயிற்றுநர்களை மட்டும் கட்டாயமாக ஒட்டு மொத்தமாக 587 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும் மாறுதல் அளித்திருந்தது விதிக்கு புறம்பானது என்பதை அரசுக்கு தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .
3.ஆசிரியர் பயிர்றுநர்களும் அவர்களது குடும்பங்களும் கட்டாய பனியாறுகள்காரணத்தினால் மனித உளைச்சலுக்கும்,குடும்பத்தின் ஸ்திர தன்மைக்கு குந்தகம் ஏற்பட்டுள்ள நிலையும் உள்ளதை அரசுக்கும் தெரிவிக்கும் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி