எட்டாம் வகுப்பு தனித்தேர்வுசெப்.25 ல், துவக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 25, 2014

எட்டாம் வகுப்பு தனித்தேர்வுசெப்.25 ல், துவக்கம்.


எட்டாம் வகுப்புக்கான (இ.எஸ்.எல்.சி) செப்., 25 ல், துவங்கும் தனித்தேர்வு கால அட்டணை வெளியிடப்பட்டுள்ளது.இது குறித்து, அரசு தேர்வுகள் இயக்கக கூடுதல் செயலாளர் ரேவதி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:

எட்டாம் வகுப்பு(இ.எஸ்.எல்.சி) தனித்தேர்வுகள் செப்.,25 ல் துவங்கி, செப்., 30 ல் முடிகின்றன. இதன்படி, செப்., 25 ல்- தமிழ், 26 ல் -ஆங்கிலம், 27 ல்- கணிதம், 29 ல்- அறிவியல், 30 ல்- சமூக அறிவியல். தேர்வுகள் தினமும் காலை 10 முதல் மதியம் 12 மணி வரை நடக்கிறது. தேர்வு விவரங்கள் பற்றி மண்டல துணை இயக்குனரகம், முதன்மை கல்வி, மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விபரங்களுக்குwww.tndge.inஎன்ற இணைய தள முகவரியில் தனித்தேர்வர்கள் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி