தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 பணிக்கான கலந்தாய்வுஇன்று தொடங்கி வருகிற 23ம் தேதி வரை நடக்கிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால்குரூப்-4 பணியில் அடங்கிய இளநிலை உதவியாளர், நில அளவர், வரை வாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (2013-14ம் ஆண்டு) பதவிகளுக்கான தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி நடந்தது.
இதில் காலிப்பணியிடங்களுக்கான முறையே மூன்றாம், இரண்டாம் மற்றும்முதலாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு முறையிலான துறை ஒதுக்கீடு இன்று முதல் 23ம் தேதி வரை பிராட்வேயில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. தலைமை அலுவலகத்தில் நடக்கிறது. காலை 8.30 மணியில் இருந்து கலந்தாய்வும், காலை 10 மணியிலிருந்து சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெறும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி