அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ், கடந்த 2011-ம் ஆண்டு பள்ளிகளில், ஓவியம், தையல், உடற்பயிற்சி பிரிவுகளுக்கு, பகுதி நேர அடிப்படையில் ஆசிரியர்கள், மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளத்தில் நியமிக்கப்பட்டனர்.
இவர்களுக்கான சம்பளம், எஸ்.எஸ்.ஏ., மூலம், தலைமை ஆசிரியர் வங்கி கணக்கில்வரவு வைக்கப்பட்டு, கிராம கல்விக்குழு மூலம் வழங்கப்பட்டு வருகிறது. நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில், பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.2 ஆயிரம் சம்பள உயர்வு அறிவிப்பு, தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இந்நிலையில், தற்போது அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் விபரங்களையும், பகுதி நேர ஆசிரியர்கள் தேவைப்படும் பட்சத்தில் காலியிடம் இருப்பின் அது குறித்த விபரங்களையும், அனுப்பி வைக்க தொடக்க கல்வி இயக்குனரகம், மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் இது தொடர்பான விபரங்களை சேகரித்து வருகின்றனர்.
How many kanaku eduppu?
ReplyDeleteRomba kaduppa iruku!!!!
காலியிடம் கணக்கெடுப்பு.
CAPTAIN KITTA KETTA CORRECTA SOLLITU PORARU
DeleteP.Rajalingam PuliangudiAugust 19, 2014 at 10:09 PM
ReplyDeleteநண்பர்களே ஊருக்கு ஒருவர் வந்தாலும் சென்னையே தினறிவிடும் just think pls come......
என் நண்பர்கள் பலர் வந்துகொண்டு இருக்கின்றனர்....
எனக்கு போன் செய்து ஆதரவு தருவதை விட நீங்கள் சென்னைக்கு வந்து குரல் கொடுத்தால் மிக்க மகிழ்ச்சி....
நாம் யாரையும் எதிர்க்கவில்லை நம் உரிமையெ தான் கேட்கிறோம்...
உரிமைக்கான விடியல் விடிந்தால் வாழ்வோம்
அதற்காக உயிரோடு மடிந்தாலும் மடிவோம் சென்னையில்.....
உணர்ச்சி வெள்ளத்தோடு வாருங்கள் சென்னைக்கு....
அஹிம்சை தோற்றதாக சரித்திரம் இல்லை....
ஆண் பெண் என அனைத்து ஆசிரியர்களும் சிரமம் பார்க்காமல் வாருங்கள் சென்னைக்கு....
sir unka mela FIR poduvanka because no police permision dear tet friends pls don,t go.
DeleteI am also Tet .Pg trb history selected I het job pg trb only .
ReplyDeleteMy name is k.ravi MA.MEd.MPhil
ReplyDeleteI am also Tet .Pg trb history selected I het job pg trb only .K.ravi MA.MED.MPHIL. 15/ 05/1985.
ReplyDeleteI am also maths.BC.Above 90.but not selected.unnaviratha poratta anbargaluku oru vendukol- above 90 below 90 patri pesuvathu waste.because kalam kadandhu vittathu. Above 90ku matum posting potalum 4000 peruku velai illai.(entha weitage muraiyanalum kooda) so, aduthu varum aandugalil munnurimai ketbathuthan sari.my weitage 69.22.munnurimai endra oru korikayai matum mun vaithal anaivarukum sila aandugali pani uruthi.
ReplyDeleteyes sir you are very correct.
Delete