ஆசிரியர்பட்டியல் ஒப்படைப்பதில் ஆசிரியர் தேர்வு வாரியம் காலதாமதம் - தினமலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 17, 2014

ஆசிரியர்பட்டியல் ஒப்படைப்பதில் ஆசிரியர் தேர்வு வாரியம் காலதாமதம் - தினமலர்

தேர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பட்டியலை, பள்ளி கல்வித் துறையிடம் ஒப்படைப்பதில், டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), காலதாமதம் செய்து வருகிறது. இதனால், ஆசிரியர் நியமனம் தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த, 10ம் தேதி, 10,500 பட்டதாரி ஆசிரியர் மற்றும் 1,400 முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டது. இதன்பின், தேர்வு பெற்ற ஆசிரியர்களின் விவரங்கள் அடங்கிய ஆவணங்களை, பள்ளி கல்வித் துறையிடம், டி.ஆர்.பி., ஒப்படைக்க வேண்டும்.
இதன்பின் தான், பணி நியமன பணியை, பள்ளி கல்வித்துறை மேற்கொள்ள முடியும். ஆனால், தேர்வு பட்டியல் வெளியிட்டு ஒரு வாரம் முடிந்தும், தேர்வு பெற்றவர்களின் ஆவணங்களை, பள்ளி கல்வித்துறையிடம், டி.ஆர்.பி., ஒப்படைக்கவில்லை

இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது: இதுவரை, டி.ஆர்.பி.,யிடம் இருந்து ஆவணங்கள் வரவில்லை; வந்தால் தான், பணி நியமனம் குறித்து நாங்கள் ஒரு முடிவுக்கு வர முடியும். விரைவாக, ஆவணங்களை வழங்கினால், இந்த மாதத்திற்குள்ளாகவே, அனைவரையும் பணி நியமனம் செய்து விடுவோம். இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்

128 comments:

  1. உண்ணாவிரத போராட்டம் !!!
    உண்ணாவிரத போராட்டம் !!!

    ஆசிரியர் நியமனத்தில் weightage முறை மற்றும் 5% மதிப்பெண் தளர்வால் பாதிப்படைந்த ஆசிரியர்கள் சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கோரிக்கை கனிவுடன் பரிசீலனை செய்து அரசு நல் வழி காட்ட வாழ்த்துக்கள்

      Delete
    2. தினமணி செய்தி

      முதல்வரை சந்தித்து மனு கொடுப்பதற்காக சென்ற டிடி மருத்துவக் கல்லூரி
      மாணவர்கள் சென்னையில் இன்று கைது செய்யப்பட்டனர்.

      டிடி மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து
      தங்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க வேண்டும் என்று கோரி
      அக்கல்லூரி மாணவர்கள் பல வழிகளில் போராடி வருகின்றனர்.

      இந்த நிலையில், அவர்கள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து
      பேசியதாகவும், ஆனால், அவர் அளித்த உறுதியை மொழியை நிறைவேற்றவில்லை
      என்றும் கூறி, எனவே இது குறித்து முதல்வரை நேரில் சந்தித்து மனு
      கொடுப்பதற்காக 20 மாணவர்கள் முதல்வரின் வீட்டை நோக்கி புறப்பட்டனர்.

      இது குறித்து காவல்துறைக்கு தகவல் அறிந்ததும், அவர்களை தடுத்து நிறுத்தி
      கைது செய்தனர்.
      Yesterday

      Delete
    3. டி.யி.டி தாள் 1 சரிபார்க்கப்பட்ட மதிப்பெண் கோப்புகள் நேற்று காலை தான் டி.ஆர்.பி சென்றடைந்தது..இறுதிப்பட்டியல் வெளியாக ஒரு வாரம் ஆகலாம்.,

      Delete
    4. நம் நாட்டுக்காக ஒரு இரண்டு நிமிடங்கள் செலவு செய்வீர்களா...?

      .......PLEASE SHARE THIS

      நீங்கள் செய்யும் ஒவ்வொரு SHARE-ம் நாம் நாட்டைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது......

      சமீப காலமாக விலைவாசி உயர்ந்து விட்டதே என்று அரசைக் குறைக்கூறுவது நாம் செய...்யும் தவறு...

      விலைவாசி உயர்வுக்கு நாம் தான் காரணம்...

      கேட்பதற்கு ஆச்சரியமாக உள்ளதா....??

      கீழே படியுங்கள்......

      ஒரு வருடத்திற்கு முன் 1 US $ = ரூ 45.

      இன்று 1 US $ = ரூ 66.

      அமெரிக்க பொருளாதாரம் உயர்கின்றதா....???

      அதுதான் இல்லை..

      இந்தியாவின் பொருளாதாரம் வீழ்கிறது....!!!

      நாம் குடிக்கும் ஒவ்வொரு குளிர்பானத்தின் தயாரிப்பு செலவு 70-80 பைசா மட்டுமே...

      ஆனால்

      விற்கப்படும் விலை ரூ 9 -10... அதாவது ஒரு குளிர்பானத்தின் ஒன்பது ருபாய் வெளிநாட்டிற்கு செல்கிறது...

      இதை தடுக்கவே முடியாதா...???

      முடியும்.

      நாம் மனசு வைத்தால்...!!!

      நாம் என்ன செய்ய வேண்டும்...???

      1 ) ஆயிரக்கணக்கான இந்திய நிறுவனங்களின் பொருட்கள், வாங்குவதற்கு ஆள் இல்லாமல் தேங்கிக் கிடக்கின்றன...

      அவற்றை வாங்குவதற்கு நாம் முன் வரவேண்டும்.

      2 ) ஒவ்வொரு இந்தியனும் இதில் கலந்து கொண்டால் தான், நம் இந்தியாவை நாம் காப்பாற்றமுடியும்..

      கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் இந்திய பொருள்களை வாங்கவும், வெளி நாட்டு பொருள்களை வாங்குவதை தவிர்க்கவும் முயற்சி செய்வோம்...

      LIST OF PRODUCTS:--

      COLD DRINKS:-

      வாங்கவும்:-
      DRINK LEMON JUICE, FRESH FRUIT JUICES, CHILLED LASSI (SWEET OR SOUR), BUTTER MILK, COCONUT WATER, JAL JEERA, ENERJEE,and MASALA MILK...

      தவிர்க்கவும்:-
      INSTEAD OF COCA COLA, PEPSI, LIMCA, MIRINDA, SPRITE

      BATHING SOAP:-

      வாங்கவும்:-
      USE CINTHOL & OTHER GODREJ BRANDS, SANTOOR, WIPRO SHIKAKAI, MYSORE SANDAL, MARGO, NEEM, EVITA, MEDIMIX, GANGA , NIRMA BATH & CHANDRIKA

      தவிர்க்கவும்:-
      INSTEAD OF LUX, LIFEBUOY, REXONA, LIRIL, DOVE, PEARS, HAMAM, LESANCY, CAMAY, PALMOLIVE

      TOOTH PASTE:-

      வாங்கவும்:-
      USE NEEM, BABOOL, PROMISE, VICO VAJRADANTI, PRUDENT, DABUR PRODUCTS, MISWAK.

      தவிர்க்கவும்:-
      INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, CIBACA, FORHANS, MENTADENT.

      TOOTH BRUSH:-

      வாங்கவும்:-
      USE PRUDENT, AJANTA , PROMISE.

      தவிர்க்கவும்:-
      INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, FORHANS, ORAL-B

      SHAVING CREAM:-

      வாங்கவும்:-
      USE GODREJ, EMAMI.

      தவிர்க்கவும்:-
      INSTEAD OF PALMOLIVE, OLD SPICE, GILLETE.

      BLADE:-

      வாங்கவும்:-
      USE SUPERMAX, TOPAZ, LAZER, ASHOKA.

      தவிர்க்கவும்:-
      INSTEAD OF SEVEN-O -CLOCK, 365, GILLETTE.

      TALCUM POWDER:-

      வாங்கவும்:-
      USE SANTOOR, GOKUL, CINTHOL, WIPRO BABY POWDER, BOROPLUS.

      தவிர்க்கவும்:-
      INSTEAD OF PONDS, OLD SPICE, JOHNSON'S BABY POWDER, SHOWER TO SHOWER.

      MILK POWDER:-

      வாங்கவும்:-
      USE INDIANA, AMUL, AMULYA.

      தவிர்க்கவும்:-
      INSTEAD OF ANIKSPRAY, MILKANA, EVERYDAY MILK, MILKMAID.

      SHAMPOO:-

      வாங்கவும்:-
      USE NIRMA, VELVETTE.

      தவிர்க்கவும்:-
      INSTEAD OF HALO, ALL CLEAR, NYLE, SUNSILK, HEAD AND SHOULDERS, PANTENE.

      MOBILE CONNECTIONS:-

      வாங்கவும்:-
      USE BSNL, AIRTEL.

      தவிர்க்கவும்:-
      INSTEAD OF VODAFONE.

      Food Items:-

      வாங்கவும்:-
      Eat Tandoori chicken, Vada Pav, Idli, Dosa, Puri, Uppuma.

      தவிர்க்கவும்:-
      INSTEAD OF KFC, MACDONALD'S, PIZZA HUT, A&W.

      BUY INDIAN TO BE INDIAN...

      நீங்கள் செய்யும் ஒவ்வொரு SHARE-ம் நாம் நாட்டைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது..

      நன்றி

      Delete
    5. Aaga moththam qualitiyaana porul vaanga vendam. Ithe pol ella naadugalum ninayththaal inthiya porulaathaaram ennavagum

      Delete
    6. போராட்டத்திற்கு செல்பவர்களிடம் சில கேள்விகள்:

      1. புதிய பாடத்திட்டத்தில் மதிப்பெண்கள் நிறைய அளிக்கிறார்கள்... பழைய பாடத்திட்டம் அப்படி இல்லை என்று கூறுகிறிர்களே...இதை விடுங்கள் உங்கள் பாடத்திட்டத்தில் 51 மதிப்பெண் பெற்றவரும் 70 மதிப்பெண் பெற்றவரும் ஒன்றா? அவர் 70 பெற எத்தனை நாள் உழைத்திருப்பார்.....இருவருக்கும் சம மதிப்பெண் வழங்குவது சரியா?...அப்போது அவருக்கு அநீதி ஏற்ப்படாதா?....

      2.பாடத்திட்டமும், மதிப்பெண் வழங்கும் முறையும் மாறியதற்கு இப்போதையே மாணவர்கள் என்ன செய்ய இயலும்...அதற்காக அவர்களின் வேலை வாய்ப்பை பறிப்பது நியாமான செயலா?...அவர்கள் மட்டும் படிக்காமலா மதிப்பெண் பெற்று விட்டார்கள்.....

      3. டி.யி.டி தேர்வுக்காக அனைத்து மாணவர்களுமே கடினப்பட்டு உழைத்திருக்கிறார்கள்....அப்படி இருக்கும் போது இந்த பிரிவினை எதற்கு? நீங்கள் சொல்வதைப்போல் 90 ம் 104 ம் ஒன்றா?

      4. எற்கனவே இந்த ஓர் ஆண்டை கடந்து நிற்கும் இந்த போராட்டம் உங்களால் மேலும் தடைபடுவது நியாயமா?

      5. முக்கியமான கடைசி கேள்வி...இட ஒதுக்கீடு அளித்து 5 மாதம் ஆகிறது..அரசானை 71 வந்து 3 மாதம் ஆகிறது..அப்போதெல்லாம் வாய்திறக்காதவர்கள் இப்போது மட்டும் வாய் கிழிய பேசுவது ஏன்? காரணம் உங்களுக்கு வேலை கிடைக்கவில்லை...உங்களுக்கு கிடைக்கும் என இருந்திருப்பிர்கள்..இப்போது இல்லை என்றதும் இவ்வளவு ஆர்ப்பாட்டம்...


      புரிந்து கொள்ளுங்கள் ஐயா? எத்தகைய முறையை பின்பற்றினாலும் யாரேனும் பாதிக்கப்படுவது..உறுதி...அடுத்த வழக்கு அவர்கள் தொடுப்பதாக இருக்கும்.......நடக்கட்டும் உங்கள் நாடகம்......

      Delete
    7. இட ஒதுக்கீட்டு முறையில் பலன் பெற்று தேர்வானவர்கள் வெறும் 5 % தான் புரிந்துகொள்ளுங்கள்....புலம்பாதீர்கள்....

      Delete
    8. yes only some selfish people are gathering people against this

      Delete
    9. I got 89.now i am selected i convey this to all my frnds relatives.case nala bayama iruku.1 mts kuda nimadhiya iruka mudila .paper1 na above 90.enaku kedaikana na olunga perform panalanu nenachu adutha tet ku padipen...

      Delete
    10. நடந்தது என்ன..?
      2012 ஆசிரியர் தகுதி தேர்வு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டு ஜூலை 12 ம் நாள் PAPER 1 முற்பகலிலும் PAPER 2 பிற்பகலிலும் வெறும் 1:30 மணி நேரத்தில் 150 மதிப்பெண்களுக்கு விடை அளிக்க வேண்டும், முக்கியமாக 90 மதிப்பெண் எடுத்ததால் தான் தேர்ச்சி வழங்கப்படும் என்ற நிபந்தனையோடு தமிழகத்தில் முதன் முதலாக இத்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. நேரமின்மை கேள்வித்தாளின் கடினம் காரணமாக இதில் 1% பேருக்கு குறைவாகவே தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் மதிப்பெண் சலுகை பற்றி பல பத்திரிகைகள் கருத்து தெரிவித்திருந்தன. அதை எல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல் கருமமே கண்ணாக அரசும் TRB யும் TET-Supplementary EXAM யை அறிவித்தது. இந்த தேர்வை எழுத புதிய தேர்வர்களும் நீதிமன்றத்தின் ஆணை பெற்று விண்ணப்பித்தனர். முதல் தேர்வு நடந்தது போல் அக்டோபர்14 ம் நாள் PAPER 1, PAPER 2 காலை மதியம் என ஒரே நாளில் நடத்தப்பட்டது. தேர்வு எழுத கால அவகாசம் 3 மணி நேரமாக வழங்கப்பட்டது. இதற்கிடையே மதிப்பெண் சலுகை அளிக்க வேண்டும் என உயர் நீதி மன்றத்தில் பொது நல வழக்குகள்தொடரப்பட்டன ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் 20 நாட்களில் தேர்வு முடிவை அறிவித்து தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் மூன்றே நாளில் சான்றிதழ் சரிபார்பை முடித்தது. தேர்ச்சி பெற்றவர்கள் போக இத்தேர்வில் 80 முதல் 89 வரை மதிப்பெண் பெற்றவர்கள் கிட்டதட்ட 30 ஆயிரம் பேர் இருந்தனர். அப்பொழுது கூட மதிப்பெண் சலுகை அளிக்கவில்லை. அப்போது எந்த ELECTION ம் வரவில்லை. தகுதி எள் முனை அளவு கூட குறையகூடாது 90 தகுதி மதிப்பெண் கட்டாயம் அதில் எவ்வித சமரசமும் இல்லை என உயர்நீதிமன்றத்திலும் சட்டமன்றத்திலும் 2014 பிப்ரவரி வரை நீதி தேவதையையே மிஞ்சும் அளவு அப்படி ஒரு கொள்கை பிடிப்புடன் அரசு கூறிவந்தது.2013 TET ஆகஸ்டு 17,18 ல் நடத்தப்பட்டது. இந்த தேர்விலும் 90 மதிப்பெண் எடுப்பது கட்டாயம் என TET திட்ட விளக்க குறிப்பில் ஆணித்தனமாக அச்சடித்து வழங்கியது. PAPER 2 தேர்வு எழுதப்போகும் நாள் பத்திரிகையில் ஒரு செய்தி"TET வினாத்தாள் வெளியானது" -தருமபுரி, சேலம். மனதை தேற்றிக்கொண்டு தேர்வு எழுதி முடித்து 3 மாதம் கழித்து தேர்வு முடிவை நவம்பர் மாதம் வெளியிட்டு 2 மாதத்திற்கு பிறகு ஐனவரி ல் மறுமுடிவு வெளியிட்டு CV முடித்து இறுதிபட்டியல் வெளியிடும் தருவாயில், பத்திரிகை நாளேடுகள், உயர்நீதிமன்றம், அரசியல் கட்சிகள், முக்கியமாகTET தேர்வர்கள் இவர்கள் எல்லாம் கேட்டு மதிப்பெண் சலுகை வழங்காத அரசு.... AD ஆணையம் அச்சடித்து அனுப்பிய கடிதத்தில் 'மதிப்பெண் சலுகை அளிக்காவிடில் வன்கொடுமை சட்டம் பாயும்' என்ற ஒரே காரணத்தை காட்டி 110 விதியின் கீழ் சலுகை அளித்து சமூக நீதியை தாமதமாக நிலைநாட்டியது தேர்தலுக்கு ஒரு PLUS. என்றாலும் இந்த மத்திய AD ஆணையம் மதிப்பெண் சலுகை மட்டுமே வழங்க சொல்லி கூறியதே தவிர தமிழக அரசின் அரசாணையை மறக்க கூறவில்லை. 90மதிப்பெண் பெற வேண்டும் என்ற அரசாணைபடி முதலில் தேர்வானவர்களுக்கு முன்னுரிமை வழங்கிய பின்னரே இட ஒதுக்கீடு 5% தளர்வு பெற்றவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்குவதே நீதி ஆகும்.'சட்டம் இயற்றுபவரே அச்சட்டத்தை மீறவும் கூடாது மறக்கவும் கூடாது'அப்படி மீறியதால்"வேலியே பயிரை மேய்ந்தது" போல் ஆகிவிட்டது...அரசு இயற்றும் சட்டத்தை முதலில் அரசு மதிக்க வேண்டும்.TET ல் 90 மதிப்பெண் பெற்றும் தங்களுடைய பணி வாய்பை பறிகொடுத்து விட்டு பாதிப்படைந்த ஆசிரியர்கள் இன்று உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். உயர்நீதி மன்றம் நல்தீர்ப்பை வழங்கி பாதிப்படைந்த ஆசிரியர்கள் வாழ்வில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் இறைவனை பிராத்திப்போம்...நன்றி..

      Delete
    11. பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் தமிழுக்கு துரோகம் செய்யக்கூடாது: ராமதாஸ் அறிக்கை

      By DINAMANI சென்னை
      First Published : 17 August 2014 12:19 PM IST


      பட்டதாரி ஆசிரியர்கள் நியமன வரிசையில் தமிழுக்கு முதலிடம் தருவதுடன், மாணவர்கள் ஆசிரியர் விகிதத்தை 30:1 ஆக மாற்ற வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளர். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

      தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர் தேர்வு தொடர்பாக இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட அறிவிப்பு, இப்போது தான் நியமனம் செய்யப்படும் கட்டத்திற்கு வந்திருக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த வாரம் வெளியிட்ட பட்டியலின்படி, தமிழகத்தில் 10,726 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் தமிழாசிரியர்களின் எண்ணிக்கை தான் கவலையளிக்கிறது.

      அரசு பள்ளிகளில் நியமிக்கப்படவுள்ள ஆசிரியர்களில் வெறும் 772 பேர் மட்டுமே தமிழாசிரியர்கள் ஆவர். ஆங்கிலப் பாடத்திற்கு 2822 பேரும், வரலாற்றுப் பாடத்திற்கு 3592 பேரும், அறிவியல் பாடத்திற்கு சுமார் 2,000 பேரும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட உள்ளனர். ஆனால், தமிழ் பாடத்திற்கு மட்டும் மிகக் குறைந்த அளவில் 772 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இது இப்போது நியமிக்கப்படவுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கையில் வெறும் 7.21% மட்டுமே. ஆனால், வரலாற்று ஆசிரியர்களின் எண்ணிக்கையோ 33.57% ஆகும். அதேபோல்,தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களில் 26.37% ஆங்கிலப்பட்டம் பெற்றவர்கள் ஆவர். அறிவியல் பாடங்களுக்கும், ஆங்கிலப்பாடங்களுக்கு அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் தாய்மொழியாம் தமிழ் பொழிக்கு மட்டும் மிகக்குறைந்த எண்ணிக்கையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.

      தமிழ் பாடத்திற்கான ஆசிரியர்களில் மூன்றில் இரு பங்கினர் பதவி உயர்வின் மூலமாகவும், ஒரு பங்கினர் மட்டும் நேரடியாகவும் நியமிக்கப்படுவதாக தமிழகஅரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இது உண்மையாக இருக்குமானால், சுமார் 1550 இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி தமிழாசிரியர்களாக பதவி உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடந்ததாக தெரிய வில்லை. 6 முதல் 8 வரையிலான வகுப்புகளில் தமிழ் பாடம் நடத்த போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லாத நிலையில், மற்ற பாடங்களின் ஆசிரியர்களே தமிழ் பாடத்தையும் நடத்துகின்றனர்.

      இலக்கிய மற்றும் இலக்கண வளம் கொண்ட தமிழை மற்ற ஆசிரியர்களால் அவ்வளவு எளிதாக நடத்தி விடமுடியாது. அதுமட்டுமின்றி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை ஒரு தமிழாசிரியர், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு ஒரு தமிழாசிரியர் என இரு தமிழாசிரியர்களை நியமிப்பதற்கு பதிலாக ஒரே ஒரு தமிழாசிரியரை மட்டும் நியமிக்கும் நடைமுறையும் உள்ளது. இதன்மூலம் தமிழாசிரியர் பணியிடங்கள் திட்டமிட்டு குறைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமனத்தில் தமிழுக்கு துரோகம் செய்யும் இப்போக்கு தவிர்க்கப்பட வேண்டும்.

      மேலும் தமிழ்நாட்டில் தாய்மொழியான தமிழுக்கு முதலிடம் தருவது தான் சரியானதாக இருக்கும். எனவே தமிழாசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் நியமிக்கப்படுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

      Delete
    12. கல்வி செய்தி அட்மின் அவர்களே கமெண்ட் க்கு தங்கள் வைத்துள்ள எழுத்து முறையை (english Letter font) தயவு செய்து மாற்றுங்கள் படிக்கவே முடியல ரொம்ப கடினமா இருக்கு

      Delete
    13. 1) 2001 ஆம் ஆண்டுக்கு பின் பாடத்திட்டம் ஆசிரியர் பட்டய பயிற்சிக்கு மொத்தம் இரண்டு ஆண்டுக்கும் சேர்த்து 8 பாடம் மட்டும் தான் 2009 முதல் முதல் ஆண்டுக்கு 7 பாடம் இரண்டாம் ஆண்டுக்கு 7 பாடம் மொத்தம் 14 பாடம்

      2) 2001 பாடத்திட்டத்தில் தோல்வியடைந்தவர்கள் 2011க்கு மேல் தேர்வு எழுதும் போது புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் அந்த ஆண்டுக்கான 7 பாடத்தையும் சேர்த்து எழுதவேண்டும் ஒரு பாட்த்தில் தோல்வியடைந்திருந்தால் 7 பாடத்தையும் எழுத சொன்னது அரசு

      3) குழ்ந்தைகளின் உளவியல் பாடம்(கற்கும் குழந்தை கற்றலை எளிதாக்குதலும் மேம்படுத்துதலும்) மிக அதிகமான பக்கங்களும் ஆங்கில மொழியில் இருந்து மொழிபெயர்க்ப்பட்ட பாடங்கள் அதனால் கடினமான வார்த்தைகள் மற்றும் புரிந்துகொள்வதிலும் உள்ள அதிக கடினம்

      4) அதிக அளவில் மாணவர்கள் ஆங்கில பாடத்தில்(2009 பாடத்திட்டம்) தொடர் தோல்வி உதாரணம் 50 மாணவர்களுக்கு 35-40 மாணவர்கள் வரை (ஆங்கிலப்பாடத்தில் பல முறை எழுதியும் தேர்ச்சி பெறாமல் இன்னும்மாணவர்கள் அவதி படுகிறார்கள்)

      5) ஆங்கிலம் போன்ற பாடங்களுக்கு அதற்கு தகுந்த ஆசிரியர்கள் தேர்வுத்தாள்களை திருத்தாமல் வரலாறு போன்ற பாடஆசிரியர்கள் திருத்துதல் போன்ற பிரச்சனை அதிகம்

      6) தோல்வியடைந்தவர்கள் மற்றும் அனைவருக்கும் மறுமதிப்பீடு என்பதே கிடையாது


      7) தோல்வியடைந்தவர்கள் தோல்வியடைந்த பாடங்களுக்கு மறுகூட்டல் செய்ய தனியார் ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் மாவட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு செல்ல வேண்டும் அங்கு விண்ண்ப்படிவம் வாங்கி வந்து பிறகு அரசு கருவுலம் சென்று அங்கு கருவுல முத்திரை வாங்கி வந்தி பிறகு ஸ்டேட் பேங் வந்து வரிசையில் நின்று பணம் செலுத்தி பிறகு விண்ணப்ப படிவத்தை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் கொடுக்க வேண்டும்

      (சில மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிலையம் பேருந்து வசதி இல்லாத சில பகுதிகளில் இருக்கும் அதிக துாரம் நடந்து செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது )

      8) தமிழகத்தில் எந்த ஒரு மாணவருக்கும் மறுகூட்டலில் மதிப்பெண் பெறவில்லை என செய்திதாளில் செய்தி வெளிவரும் (இது வரையும் இதுதான் நிலமை இத்தனை நாள் அலைந்தது தேவையற்றதாகிவிடும்)

      9) தேர்வு முடிந்து தேர்வு முடிவுகள் உலகில் எங்கும் இல்லாத அளவில் 6 மாதம் கழித்து வரும் மதிப்பெண் பட்டியல் அப்புறம் 3 மாதம் கழித்து வரும் அதில் அரியர் எழுதும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு முடிவுகள் வெளிவராது மதிப்பெண் பட்டியல் வாங்கும் போதுதான் தெரியும்

      10) தோல்வியடைந்த மாணவர்களுக்கு மறுதேர்வுக்கும் இதே போல் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் கருவுலம் ஸடேட்பேங் தலைமையாசியிரிடம் புகைபடத்தில் பச்சை மை கையழுத்து என அழைந்து இறுதியில் ஆங்கிலத்தில் தோல்வி

      11) வெற்றி பெற்ற பிறகு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாள் முழுவதும் நின்று பதிவு செய்ய வேண்டும்

      12) வறட்சி மாவட்டங்களில் படிப்பறிவு குறைந்த பகுதிகளில் உள்ள இடைநிலை ஆசியர் படிப்பு முடித்த மாணவர்களுக்கு பேரீடியாக வந்தது மாநில பதிவு மூப்பு (கல்வியறிவு அதிகம் உள்ள மாவட்டங்களில் மாநில மூப்பை வரவேற்றனர்)

      13) மாவட்ட பதிவு மூப்பா மாநில பதிவு மூப்பா எனக் குழப்பத்தில் இருக்கும் போது வந்தது ஆசிரியர் தகுதி தேர்வு

      14 ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வேலை இல்லை காரணம் பள்ளியில் பிள்ளைகள் இல்லை சில பள்ளிகளை அரசு மூடப்போகிறது என்ற அதிர்ச்சி வேறு

      15. தற்போது இருக்கின்ற ஆசிரியர்களுக்கே பள்ளியில் பிள்ளைகள் இல்லை காலிப்பணியிடம் இருக்கின்ற பள்ளிகளில் இந்த ஆசிரியர்களை மாற்றலாமா என யோசிக்கும் அரசு

      Delete
    14. நண்பர்களே நான் கூறும் இந்த தகவல்கள் அனைத்தும் உண்மை ஆசிரியர் பயிற்சியில் இரண்டு ஆண்டுகளும் கடின உழைப்பு புதிய புதிய முறைகளில் செய்முறை செயல்வழிக்கற்றல் முறை போனறவைகள் செயல்படுத்தி வந்தனர் ஆங்கிலப்பாடத்தில் மட்டும் அதிக அளவில் மாணவர்கள் தோல்வியைடைந்தனர்

      முதலாம் ஆண்டில் ஆங்கிலத்தில் தோல்வியடைகிறார் ஒரு மாணவி அவர் படிப்பில் சிறந்து விளஙகுபவர் தோல்வியடையக்கூடியவர் கூட வெற்றி பெற்றுள்ளார்கள் அவர் எப்படி தோல்வியடைந்தார் என ஆச்சரியம் ஆனால் அவர் தற்போது ஆசிரியர் தகுதி தேர்வில் 98 மதிப்பெண் அப்பொழுது என்ன தேர்வுத்துறை திருத்தியது

      மற்றொரு நிகழ்வு ஆசிரியர் பயிற்சியில் முதலாம் ஆண்டு ஆங்கிலத்தில் பயிற்சி நிறுவனத்தில் முதல் இடம் பிடித்த மாணவி இரண்டாம் ஆண்டில் தோல்வியடைகிறார் அவறாலே நம்ப முடியவில்லை தேர்ச்சி பெற்ற பட்டியலில் பார்த்தால் மூன்று மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் 41 மதிப்பெண் அந்த மூன்று பேரின் பெயரும் தொடர்ந்து இருக்கிறது இதில் அந்த மாணவி முதல் பெயர் இந்த மூன்று மாணவர்களும் முதலாம் ஆண்டில் வெற்றி பெற்றவர்கள் ஆனால் மூன்று போரும் மதிப்பெண்களில் வித்தியாசம் நிறைய ஏற்படும் எப்படி இது நடந்திருக்கும் டைப் செய்யும் போது ஏற்பட்ட பிழையாக இருக்கலாம் மறுமதிப்பீடு கிடையாது மறுகூட்டல் செய்தால் யாருக்கும் மதிப்பெண் இல்லை என வரும் அனைவருக்கும் தெரிந்ததே இதில்கூட ஒரு மாணவர் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் ஆனால் அவருக்கு இந்த ஆங்கில பாடத்தில் அடுத்த முறையும் தோல்வி பெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது

      ஆசிரியர் பயிற்சியில் தோல்வியடைவதே 8 மாதங்கள் கழித்து(சான்றிதழ் வழங்கும் போது) தான் ஒருவருக்கே தெரிகிறது பிறகு இன்னும் 6 மாதம் கழித்து தான் தேர்வு பிறகு 8 மாதம் கழித்து முடிவுகளை தெரிந்து கொள்ளுதல் இது போன்ற கடினம் யாருக்கும் வரக்கூடாது

      இத்தனை தடைகளையும் கடந்த பின் ஆசியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றும் வேலையில்லை காரணம் பள்ளியில் பிள்ளைகள் இல்லை காலிப்பணியிடம் குறைவு தனியார் பள்ளிகளில் கூட சேரமுடியாதது போன்ற வேதனைகளை சொல்லிகொண்டே போகலாம்

      R. கார்த்திக் பரமக்குடி

      Delete
    15. Theinborn sir/madam I would like to tell u onething... one of relative got job and she didn't spend even a single day for let preparing tet exam. Her mark is 84.... but my friend spent 1 yr for preparing tet and she got 96 marks .... she didn't get job... whose mistake is this?????? Is it justice???Last tet she got 89

      Delete
  2. TET MEGA SERIAL
    CONTINUES........

    ReplyDelete
    Replies


    1. ஆசிரியை நியமனம் ரத்து செல்லாது: ஐகோர்ட்
      பட்டதாரி ஆசிரியை பணி நியமனத்தை ரத்து செய்த, சிவகங்கை மாவட்ட
      துவக்கக் கல்வி அலுவலரின் உத்தரவு செல்லாது என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

      திருப்பத்தூரை சேர்ந்தவர் கீதா. பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு இவரது பெயரை, சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரைத்தது. சான்றிதழ் சரிபார்ப்பில் கீதா பங்கேற்றார். அவர் பட்டதாரி ஆசிரியராக கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 2010 செப்.,7 ல் நியமிக்கப்பட்டார். இந்நியமனத்தை சிவகங்கை மாவட்ட துவக்கக் கல்வி அலுவலர் 2011 பிப்.,14 ல் ரத்து செய்தார். கீதா, 'தனக்கு எவ்வித நோட்டீசும் வழங்காமல், நியமனத்தை துவக்கக் கல்வி அலுவலர் ரத்து செய்துள்ளார். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,' என ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார். நீதிபதி எஸ்.நாகமுத்து முன் விசாரணைக்கு வந்தது. துவக்கக் கல்வி அலுவலர், ''மனுதாரர் பெயர் முன்னாள் ராணுவத்தினரின் குடும்பத்திற்குரிய முன்னுரிமை பட்டியலில் இருந்தது. அவருக்கு திருமணமாகி விட்டது. இதனால், தனது பெயரை முன்னுரிமை பட்டியலிலிருந்து நீக்குமாறு, வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு மனுதாரர் தெரிவிக்கவில்லை.

      தேர்வு அலுவலர்களை மனுதாரர் ஏமாற்றும் நோக்கில் நடந்துகொண்டார். இதனால், அவர் முன்னுரிமை பிரிவில் உரிமை கோர முடியாது. எனவே, நியமனம் ரத்து செய்யப்பட்டது,'' என்றார்.

      ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,)உறுப்பினர் செயலாளர், ''முன்னுரிமை பட்டியலின் கீழ் சலுகை பெற, வேலைவாய்ப்பு அலுலவகத்தில் மனுதாரர் பதிவு செய்யவில்லை. சான்றிதழ் சரிபார்ப்பின் போதுதான், முன்னாள் ராணுவத்தினர் குடும்பத்தை சேர்ந்தவர் என தெரிவித்துள்ளார். அவர் முன்னுரிமை பிரிவின் கீழ் நியமனம் பெற தகுதி இல்லை,'' என்றார்.

      நீதிபதி:

      டி.ஆர்.பி.,உறுப்பினர் செயலாளரின் பதில் ஏற்புடையதல்ல. அவரது மற்றும் துவக்கக் கல்வி அலுவலரின் பதிலில் முரண்பாடு உள்ளது. மனுதாரர் பொதுப்பிரிவின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். சான்றிதழ் சரிபார்ப்பின்போது, முன்னாள் ராணுவத்தினர் குடும்பத்தை சேர்ந்தவர் என தெரிவித்துள்ளார். இதில் தவறில்லை. நியமனத்தை ரத்து செய்த உத்தரவு செல்லாது என்றார்.

      Delete
    2. தேவையில்லாத கருத்துக்களை நீக்கம் செய்தமைக்கு

      கல்விச்செய்திக்கு நன்றி

      Delete
  3. Govinda Govinda Govinda !!!

    (Namam) 111 to TET 2013 Candidates.

    ReplyDelete
    Replies
    1. போராட்டத்திற்கு செல்பவர்களிடம் சில கேள்விகள்:

      1. புதிய பாடத்திட்டத்தில் மதிப்பெண்கள் நிறைய அளிக்கிறார்கள்... பழைய பாடத்திட்டம் அப்படி இல்லை என்று கூறுகிறிர்களே...இதை விடுங்கள் உங்கள் பாடத்திட்டத்தில் 51 மதிப்பெண் பெற்றவரும் 70 மதிப்பெண் பெற்றவரும் ஒன்றா? அவர் 70 பெற எத்தனை நாள் உழைத்திருப்பார்.....இருவருக்கும் சம மதிப்பெண் வழங்குவது சரியா?...அப்போது அவருக்கு அநீதி ஏற்ப்படாதா?....

      2.பாடத்திட்டமும், மதிப்பெண் வழங்கும் முறையும் மாறியதற்கு இப்போதையே மாணவர்கள் என்ன செய்ய இயலும்...அதற்காக அவர்களின் வேலை வாய்ப்பை பறிப்பது நியாமான செயலா?...அவர்கள் மட்டும் படிக்காமலா மதிப்பெண் பெற்று விட்டார்கள்.....

      3. டி.யி.டி தேர்வுக்காக அனைத்து மாணவர்களுமே கடினப்பட்டு உழைத்திருக்கிறார்கள்....அப்படி இருக்கும் போது இந்த பிரிவினை எதற்கு? நீங்கள் சொல்வதைப்போல் 90 ம் 104 ம் ஒன்றா?

      4. எற்கனவே இந்த ஓர் ஆண்டை கடந்து நிற்கும் இந்த போராட்டம் உங்களால் மேலும் தடைபடுவது நியாயமா?

      5. முக்கியமான கடைசி கேள்வி...இட ஒதுக்கீடு அளித்து 5 மாதம் ஆகிறது..அரசானை 71 வந்து 3 மாதம் ஆகிறது..அப்போதெல்லாம் வாய்திறக்காதவர்கள் இப்போது மட்டும் வாய் கிழிய பேசுவது ஏன்? காரணம் உங்களுக்கு வேலை கிடைக்கவில்லை...உங்களுக்கு கிடைக்கும் என இருந்திருப்பிர்கள்..இப்போது இல்லை என்றதும் இவ்வளவு ஆர்ப்பாட்டம்...


      புரிந்து கொள்ளுங்கள் ஐயா? எத்தகைய முறையை பின்பற்றினாலும் யாரேனும் பாதிக்கப்படுவது..உறுதி...அடுத்த வழக்கு அவர்கள் தொடுப்பதாக இருக்கும்.......நடக்கட்டும் உங்கள் நாடகம்......

      Delete
    2. போ் சொல்ல கூட பயந்து இருக்கும் நண்பரே,

      உன் வேலை கிடச்சதா, கடைய சாத்திட்டு போயிட்டே இரு.

      மற்றவா்கள் அவா் அவா் வேலைக்காக கூப்பாடு போடும் இடத்தில் தயவு செய்து பிரசங்கம் செய்யாதே.

      என்னமா கேள்வி கேக்குற ரோசம் உள்ள நண்பராக இருந்தால் The subject wise
      vacancy details of School Education Department and Elementary Education Department alone are notified now . The vacancy details of
      Minority Language and Minority Subjects and the vacancies of
      Departments of
      BC,
      MBC & Minorities Welfare
      ,
      Adi
      -
      Dravidar
      Welfare,
      Social Security Department,
      Chennai, Madurai and Coimbatore Corporations
      will be
      published
      separately
      .
      அரசி்ன் அறிவிப்புக்கு கேள்வி கேள்.

      99 மாா்க் TET அறிவியல் இயற்பியல் பாடத்தில் வாங்கி்டடு ஊரே உனக்கு வேலை உ்ண்டுனு சொன்னது ஆனா அரசோ அலைகளிக்குது.

      ஆனா அரசோ 1000 க்கு மேல் இரு்ந்த காலி பணியிடத்தை 454 என காட்டியது பேக்லாக் காலினு 135 சொன்னது

      அப்புறம் திடீ்ானு இ்னனும் கொஞ்சம் காலினு பிச்ச போட்டாங்க,
      இன்னும் கொஞ்சம் காலினு பிச்ச போடுவாங்கனு காத்திரு்க்கோம் நண்பரே


      ஆனா ஒ்னனுமட்டும் உறுதி நண்பரே இந்த 2014.2015 கல்வி ஆண்டில் 99 வாங்கிட்டு நா காத்திருக்கிறேன் என்னை போல 90 க்கு மேல் வாங்கிட்டு நிறைய நண்பா்கள் காத்திருக்கிறாா்கள்.

      அடு்த்த TET அறிவிப்பு வந்ததுன்னா சாது மிரண்டா என்னாகும்னு தமிழக அரசுக்கு தொியாதா என்னா

      Delete
  4. Maniyarasan sir Trb yen inum asiriyar thervu pattiyalai pallikalvi thurai idam oppadaikamal ullathu?

    ReplyDelete
  5. Anaithu valakugalukum ore theeru udane pani niyamanam than...viraivai athu nadakum enra nambikaiyudan Arul...

    ReplyDelete
  6. Happy birthday tntet 2013 paper 1

    ReplyDelete
    Replies
    1. Happy birthday tntet 2013 paper 1

      Delete
    2. I don't want to bless as many more happy returns. I wish that today itself TET 2013 would come to end.

      Delete
    3. We too dont wish to celebarate but we have forced to do it by our govt

      Delete
  7. DEAR 2ND LIST EXPECTED FRIENDS., ALREADY WE R DETAILS OF ADI DRAVIDAR AND TRIBUNAL SCHOOLS LIST AND MBC SCHOOLS AND CHENNAI CORPORATION SCHOOLS LIST ONLY I PUBLISH.:
    This Department is running 1066 schools for the Adi Dravidar and 293 GTR
    Schools for the Tribal as detailed below :-

    Primary Schools Scheduled Castes 776 Scheduled Tribes 206 Total 982
    Middle Schools Scheduled Castes 160 Scheduled Tribes 57 Total 217
    High Schools Scheduled Castes 64 Scheduled Tribes 18 Total 82
    Higher Secondary Scheduled Castes 66 Scheduled Tribes 10 Total 76
    Schools
    Eklavya Model Residential Schools 2 - 2
    Total 1066 293 1359
    In these schools about 2.45 lakh students are studying. The following


    mbc kallar Kallar Reclamation Schools schools in the lists:
    Kallar Reclamation Schools:
    http://cms.tn.gov.in/sites/default/files/schemes/bcmbcmw_28.pdf
    For the Educational upliftment of the Denotified communities, particularly
    the Piramalai Kallar Community, 285 schools (Kallar Reclamation) are run by this
    Department in Madurai, Theni and Dindigul Districts. The details of Kallar


    No. of Students ( 2011-2012)
    Sl.No. Details of Schools No. of Schools Boys Girls Total
    1 Primary School 211 6980 6616 13596

    L.K.G. Classes 121 124 2452

    Middle School 25 1705 1684 3389


    3 High School 25 2868 2527 5395

    4 Hr.Sec.School 24 8759 6172 14931

    Total 285 20433 17123 37556
    PLS. COPY PASTE TO COLLECT ABOVE DATA:
    http://cms.tn.gov.in/sites/default/files/schemes/bcmbcmw_28.pdf

    chennai corporation school:
    Further in the year 1990 the Government and Government aided schools and A.D. welfare schools are brought under the control of Corporation.
    Thus Corporation of Chennai is maintaining 282 Corporation Schools, 336 Government and Government aided management schools and 10 A.D. Welfare Schools.
    Corporation Schools

    SOURCE: http://www.chennaicorporation.gov.in/departments/education/history.htm
    PLS. COPY PASTE TIS SITE AND LOOK THE CHENNAI CORPORATION DETAILS.,

    dear friends 2nd list news patri ethuvum therinthal udanukudan theriyapaduthavum., to tis site.,




    ReplyDelete
    Replies
    1. expected paper 2 additional vacancy pls reply

      Delete
    2. velmurugan sir kallar school il paper 1 hindu piraimalai kallar candidate mattum trb vara sonnargal paper 2kku antha vaippu ellaya? kallar schoolium reservation follow pannuvangala?

      Delete
    3. I DONT KNOW MAM., I THINK BUT CASTEWISE ROTATIONALLY APPOINTED THAT
      POST MAM., PARPPOM., TRB-OFFICIALS NALLA MUDIVU ARIVAPPARGAL ENDRAE KARUTHUKIRAEN.,

      Delete
    4. DEAR TRB OFFICIALS. PLS. RELEASE 2ND LIST FOR WELFARE SCHOOLS, CORP. SCHOOLS VACANCY. THIS IS OUR HUMBLE REQUEST FOR

      Please release vaccancy and release the 2nd selection list for TNTET PAPER II
      1. ADIDRAVIDAR AND ST SCHOOLS - 1357
      2. MBC KALLAR RECLAMATION SCHOOL - 285
      3.CHENNAI CORPORATION SCHOOL - 282
      4. COIMBATORE CORP. SCHOOLS - 41
      5. MADURAI CORPORATION SCHOOLS - 66
      and other corporation schools

      PLEASE PUBLISH 2nd SELECTION LIST FOR TNTET PAPER II THIS IS OUR HUMBLE REQUEST

      PLEASE PUBLISH 2nd SELECTION LIST FOR TNTET PAPER II THIS IS OUR HUMBLE REQUEST

      PLEASE PUBLISH 2nd SELECTION LIST FOR TNTET PAPER II THIS IS OUR HUMBLE REQUEST

      PLEASE PUBLISH 2nd SELECTION LIST FOR TNTET PAPER II THIS IS OUR HUMBLE REQUEST

      PLEASE PUBLISH 2nd SELECTION LIST FOR TNTET PAPER II THIS IS OUR HUMBLE REQUEST

      PLEASE PUBLISH 2nd SELECTION LIST FOR TNTET PAPER II THIS IS OUR HUMBLE REQUEST

      Delete
    5. sir i am sc female maths 61.6 % 2nd list vaipu iruka ple ans me

      Delete

  8. HAPPY BIRTHDAY
    TO
    ONE YEAR BABY (TET 2013)

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. appoinment uruthi viraivil brte case patri kavalai vendam sir.september 1 st week we are government teachers

      Delete
  10. HAPPY BIRTHDAY
    TO
    ONE YEAR BABY (TET 2013)

    ReplyDelete
  11. நண்பர்களுக்கு காலை வணக்கம்

    கடந்த ஆண்டு இந்த நாள் நினைவிருக்கிறதா? ஆம் தகுதி தேர்வு என்ற பெயாில் தகுதியற்ற தேர்வை ஆசிாியர் தேர்வு வாாியம் அரங்கேற்றிய நாள்

    ஓராண்டை கடந்துவிட்டோம் ஆனால் இதுவரை ஒருவாின் வாழ்க்கையிலும் ஒளி ஏற்றப்படவே இல்லை இருளாகவே உள்ளது.

    மங்களாயன் விண்கலம் ஏவப்பட்டது நினைவிருக்கிறதா நண்பர்களே

    மங்களாயன் விண்கலத்திற்கும் நமக்கும் என்ன சம்மந்தம் என யோசிக்கிறீர்களா தோழிர்களே ஒரு சிறு தொடர்பு உண்டு என்னதொியுமா? அந்த நாளில் தான் நமக்கு ரிசல்ட் வந்தது.

    மங்கலாயன் பல கோடிக்கணக்கான கிலோ மீட்டர்களை கடந்து சிறிதும் ஓய்வெடுக்காமல் திட்டமிட்டபடி தன் இலக்கை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது
    தமிழக அரசு ஆசிரியர்களை பணியமர்த்துவதில் ஓராண்டாக எவ்வளவு வேகத்தில் செல்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே!

    விரைவில் (இந்த வார்த்தையின் பொருள் "நீண்ட நாட்கள் " என்பதை இங்கு கற்றுக்கொண்டேன்) வழி பிறக்கும் என நம்புவோம் காரணம்
    நம்பிக்கைதான் வாழ்க்கை.

    ReplyDelete
    Replies
    1. என்னை சனீஸ்வரன் பிடித்து இன்றுடன் ஒரு வருடம் ஆகிறது.

      Delete
    2. Neengal annum 6 1/2 varudangal wait pana vendumo???? Just for fun.

      Delete
    3. கல்வி செய்தி அட்மின் அவர்களே கமெண்ட் க்கு தங்கள் வைத்துள்ள எழுத்து முறையை (english Letter font) தயவு செய்து மாற்றுங்கள் படிக்கவே முடியல ரொம்ப கடினமா இருக்கு

      Delete
  12. All TET Selected candidate Please sollunga unga observataion enna pannalam TRB innum not List hand over to Education Department what will we do shall we ask to TRB? Why this much of delay ?

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. THEY WILL HAND OVER THE LIST ONLY AFTER COURT SIGNALS THERE MAY BE CHANGE IN LIST IF WEIGHTAGE CASE OR 5% CASE GOES AGAINST TRB WE SHOULD WAIT AND WATCH

      Delete
    6. போராட்டத்திற்கு செல்பவர்களிடம் சில கேள்விகள்:

      1. புதிய பாடத்திட்டத்தில் மதிப்பெண்கள் நிறைய அளிக்கிறார்கள்... பழைய பாடத்திட்டம் அப்படி இல்லை என்று கூறுகிறிர்களே...இதை விடுங்கள் உங்கள் பாடத்திட்டத்தில் 51 மதிப்பெண் பெற்றவரும் 70 மதிப்பெண் பெற்றவரும் ஒன்றா? அவர் 70 பெற எத்தனை நாள் உழைத்திருப்பார்.....இருவருக்கும் சம மதிப்பெண் வழங்குவது சரியா?...அப்போது அவருக்கு அநீதி ஏற்ப்படாதா?....

      2.பாடத்திட்டமும், மதிப்பெண் வழங்கும் முறையும் மாறியதற்கு இப்போதையே மாணவர்கள் என்ன செய்ய இயலும்...அதற்காக அவர்களின் வேலை வாய்ப்பை பறிப்பது நியாமான செயலா?...அவர்கள் மட்டும் படிக்காமலா மதிப்பெண் பெற்று விட்டார்கள்.....

      3. டி.யி.டி தேர்வுக்காக அனைத்து மாணவர்களுமே கடினப்பட்டு உழைத்திருக்கிறார்கள்....அப்படி இருக்கும் போது இந்த பிரிவினை எதற்கு? நீங்கள் சொல்வதைப்போல் 90 ம் 104 ம் ஒன்றா?

      4. எற்கனவே இந்த ஓர் ஆண்டை கடந்து நிற்கும் இந்த போராட்டம் உங்களால் மேலும் தடைபடுவது நியாயமா?
      5. இட ஒதுக்கீட்டு முறையில் பலன் பெற்று தேர்வானவர்கள் வெறும் 5 % தான் புரிந்துகொள்ளுங்கள்....புலம்பாதீர்கள்....

      6.முக்கியமான கடைசி கேள்வி...இட ஒதுக்கீடு அளித்து 5 மாதம் ஆகிறது..அரசானை 71 வந்து 3 மாதம் ஆகிறது..அப்போதெல்லாம் வாய்திறக்காதவர்கள் இப்போது மட்டும் வாய் கிழிய பேசுவது ஏன்? காரணம் உங்களுக்கு வேலை கிடைக்கவில்லை...உங்களுக்கு கிடைக்கும் என இருந்திருப்பிர்கள்..இப்போது இல்லை என்றதும் இவ்வளவு ஆர்ப்பாட்டம்...


      புரிந்து கொள்ளுங்கள் ஐயா? எத்தகைய முறையை பின்பற்றினாலும் யாரேனும் பாதிக்கப்படுவது..உறுதி...அடுத்த வழக்கு அவர்கள் தொடுப்பதாக இருக்கும்.......நடக்கட்டும் உங்கள் நாடகம்......

      Delete
    7. வழக்கின் காரணமாகதான் ஆசிரியர் தேர்வு வாரியம் கல்வித் துறைக்கு தேர்வானவர்களின் பட்டியல் சமர்பிக்கவில்லை என்பதை ஏற்பதாக இல்லை அப்படி பார்த்தால் அதே தேர்வு வாரியம் பணி நியமனத்திற்கான இறுதிப்பட்டியலை வெளியிட அவசியம் என்ன??????


      காலதாமத்திற்க்கு காரணம் நிச்சயம் வழக்கின் இறுதி நிலையை பொறுத்தது அல்ல என்பது தெளிவாகிறது

      ஓருவேலை பேப்பர் 1 ன் இறுதி பட்டியலும் அல்லது இரண்டாம் கட்ட (பேப்பர்2) இறுதி பட்டியலும் சேர்த்து கல்வித்துறைக்கு சமர்பிக்க வாய்பும் உள்ளது...

      விரைவில் பணி நியமண கலந்தாய்வுக்கான அறிவிப்பு வெளியாகும்...

      செப்டம்பர் முதல் வாரத்தில் கலந்தாய்வு நடக்க அதிக வாய்ப்புள்ளது...

      நன்றி.

      Delete
    8. கல்வி செய்தி அட்மின் அவர்களே கமெண்ட் க்கு தங்கள் வைத்துள்ள எழுத்து முறையை (english Letter font) தயவு செய்து மாற்றுங்கள் படிக்கவே முடியல ரொம்ப கடினமா இருக்கு

      Delete
    9. போ் சொல்ல கூட பயந்து இருக்கும் நண்பரே, theinbornteachersblogspotnu நண்பரே

      உன் வேலை கிடச்சதா, கடைய சாத்திட்டு போயிட்டே இரு.

      மற்றவா்கள் அவா் அவா் வேலைக்காக கூப்பாடு போடும் இடத்தில் தயவு செய்து பிரசங்கம் செய்யாதே.

      என்னமா கேள்வி கேக்குற ரோசம் உள்ள நண்பராக இருந்தால் The subject wise
      vacancy details of School Education Department and Elementary Education Department alone are notified now . The vacancy details of
      Minority Language and Minority Subjects and the vacancies of
      Departments of
      BC,
      MBC & Minorities Welfare
      ,
      Adi
      -
      Dravidar
      Welfare,
      Social Security Department,
      Chennai, Madurai and Coimbatore Corporations
      will be
      published
      separately
      .
      அரசி்ன் அறிவிப்புக்கு கேள்வி கேள்.

      99 மாா்க் TET அறிவியல் இயற்பியல் பாடத்தில் வாங்கி்டடு ஊரே உனக்கு வேலை உ்ண்டுனு சொன்னது ஆனா அரசோ அலைகளிக்குது.

      ஆனா அரசோ 1000 க்கு மேல் இரு்ந்த காலி பணியிடத்தை 454 என காட்டியது பேக்லாக் காலினு 135 சொன்னது

      அப்புறம் திடீ்ானு இ்னனும் கொஞ்சம் காலினு பிச்ச போட்டாங்க,
      இன்னும் கொஞ்சம் காலினு பிச்ச போடுவாங்கனு காத்திரு்க்கோம் நண்பரே


      ஆனா ஒ்னனுமட்டும் உறுதி நண்பரே இந்த 2014.2015 கல்வி ஆண்டில் 99 வாங்கிட்டு நா காத்திருக்கிறேன் என்னை போல 90 க்கு மேல் வாங்கிட்டு நிறைய நண்பா்கள் காத்திருக்கிறாா்கள்.

      அடு்த்த TET அறிவிப்பு வந்ததுன்னா சாது மிரண்டா என்னாகும்னு தமிழக அரசுக்கு தொியாதா என்னா

      Delete
    10. Tet la nalla mark eduthu select aanavanga ellam silenta irukkanga aana aduthavan vaippula select aana tharkuringa than osila vantha vaippu kaiyavittu poitta enna panrathunu vaila vanthatha pesi pulambuthunga....

      Delete
  13. விரைவில் விரைவில் விரைவில்
    விரைவில் விரைவில் விரைவில்
    விரைவில் விரைவில் விரைவில்
    விரைவில் விரைவில் விரைவில்
    விரைவில் விரைவில் விரைவில்
    விரைவில் விரைவில் விரைவில்
    விரைவில் விரைவில் விரைவில்
    விரைவில் விரைவில் விரைவில்
    விரைவில் விரைவில் விரைவில்
    விரைவில் விரைவில் விரைவில்
    விரைவில் விரைவில் விரைவில்
    விரைவில் விரைவில் விரைவில்


    (இந்த வார்த்தையின் பொருள் "நீண்ட நாட்கள் " என்பதை இங்கு கற்றுக்கொண்டேன்)

    ReplyDelete
  14. Suttham..inum kudukavae ilaya?

    ReplyDelete
  15. WHEN IS KODAIKANAL REST ??
    WHEN IS KODAIKANAL REST ??
    WHEN IS KODAIKANAL REST ??
    WHEN IS KODAIKANAL REST ??
    WHEN IS KODAIKANAL REST ??
    WHEN IS KODAIKANAL REST ??
    WHEN IS KODAIKANAL REST ??
    WHEN IS KODAIKANAL REST ??
    WHEN IS KODAIKANAL REST ??

    ReplyDelete
  16. Muthalam aandu ninaivanjali for paper 1

    ReplyDelete
  17. Muthalam aandu ninaivanjali for paper 1

    ReplyDelete
  18. Muthalam aandu ninaivanjali for paper 1

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. டி.யி.டி தாள்
    1
    சரிபார்க்கப்பட்ட
    மதிப்பெண்
    கோப்புகள்
    நேற்று காலை தா
    ன்
    டி.ஆர்.பி சென்ற
    டைந்தது..
    இறுதிப்பட்டிய
    ல் வெளியாக
    ஒரு வாரம்
    ஆகலாம்.,

    ReplyDelete
  21. I have no idea now....I lost all oppertunity in my life fr waiting a tet list....any I am say all the best fr all.

    ReplyDelete
  22. நம் நாட்டுக்காக ஒரு இரண்டு நிமிடங்கள் செலவு செய்வீர்களா...?

    .......PLEASE SHARE THIS

    நீங்கள் செய்யும் ஒவ்வொரு SHARE-ம் நாம் நாட்டைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது......

    சமீப காலமாக விலைவாசி உயர்ந்து விட்டதே என்று அரசைக் குறைக்கூறுவது நாம் செய...்யும் தவறு...

    விலைவாசி உயர்வுக்கு நாம் தான் காரணம்...

    கேட்பதற்கு ஆச்சரியமாக உள்ளதா....??

    கீழே படியுங்கள்......

    ஒரு வருடத்திற்கு முன் 1 US $ = ரூ 45.

    இன்று 1 US $ = ரூ 66.

    அமெரிக்க பொருளாதாரம் உயர்கின்றதா....???

    அதுதான் இல்லை..

    இந்தியாவின் பொருளாதாரம் வீழ்கிறது....!!!

    நாம் குடிக்கும் ஒவ்வொரு குளிர்பானத்தின் தயாரிப்பு செலவு 70-80 பைசா மட்டுமே...

    ஆனால்

    விற்கப்படும் விலை ரூ 9 -10... அதாவது ஒரு குளிர்பானத்தின் ஒன்பது ருபாய் வெளிநாட்டிற்கு செல்கிறது...

    இதை தடுக்கவே முடியாதா...???

    முடியும்.

    நாம் மனசு வைத்தால்...!!!

    நாம் என்ன செய்ய வேண்டும்...???

    1 ) ஆயிரக்கணக்கான இந்திய நிறுவனங்களின் பொருட்கள், வாங்குவதற்கு ஆள் இல்லாமல் தேங்கிக் கிடக்கின்றன...

    அவற்றை வாங்குவதற்கு நாம் முன் வரவேண்டும்.

    2 ) ஒவ்வொரு இந்தியனும் இதில் கலந்து கொண்டால் தான், நம் இந்தியாவை நாம் காப்பாற்றமுடியும்..

    கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் இந்திய பொருள்களை வாங்கவும், வெளி நாட்டு பொருள்களை வாங்குவதை தவிர்க்கவும் முயற்சி செய்வோம்...

    LIST OF PRODUCTS:--

    COLD DRINKS:-

    வாங்கவும்:-
    DRINK LEMON JUICE, FRESH FRUIT JUICES, CHILLED LASSI (SWEET OR SOUR), BUTTER MILK, COCONUT WATER, JAL JEERA, ENERJEE,and MASALA MILK...

    தவிர்க்கவும்:-
    INSTEAD OF COCA COLA, PEPSI, LIMCA, MIRINDA, SPRITE

    BATHING SOAP:-

    வாங்கவும்:-
    USE CINTHOL & OTHER GODREJ BRANDS, SANTOOR, WIPRO SHIKAKAI, MYSORE SANDAL, MARGO, NEEM, EVITA, MEDIMIX, GANGA , NIRMA BATH & CHANDRIKA

    தவிர்க்கவும்:-
    INSTEAD OF LUX, LIFEBUOY, REXONA, LIRIL, DOVE, PEARS, HAMAM, LESANCY, CAMAY, PALMOLIVE

    TOOTH PASTE:-

    வாங்கவும்:-
    USE NEEM, BABOOL, PROMISE, VICO VAJRADANTI, PRUDENT, DABUR PRODUCTS, MISWAK.

    தவிர்க்கவும்:-
    INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, CIBACA, FORHANS, MENTADENT.

    TOOTH BRUSH:-

    வாங்கவும்:-
    USE PRUDENT, AJANTA , PROMISE.

    தவிர்க்கவும்:-
    INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, FORHANS, ORAL-B

    SHAVING CREAM:-

    வாங்கவும்:-
    USE GODREJ, EMAMI.

    தவிர்க்கவும்:-
    INSTEAD OF PALMOLIVE, OLD SPICE, GILLETE.

    BLADE:-

    வாங்கவும்:-
    USE SUPERMAX, TOPAZ, LAZER, ASHOKA.

    தவிர்க்கவும்:-
    INSTEAD OF SEVEN-O -CLOCK, 365, GILLETTE.

    TALCUM POWDER:-

    வாங்கவும்:-
    USE SANTOOR, GOKUL, CINTHOL, WIPRO BABY POWDER, BOROPLUS.

    தவிர்க்கவும்:-
    INSTEAD OF PONDS, OLD SPICE, JOHNSON'S BABY POWDER, SHOWER TO SHOWER.

    MILK POWDER:-

    வாங்கவும்:-
    USE INDIANA, AMUL, AMULYA.

    தவிர்க்கவும்:-
    INSTEAD OF ANIKSPRAY, MILKANA, EVERYDAY MILK, MILKMAID.

    SHAMPOO:-

    வாங்கவும்:-
    USE NIRMA, VELVETTE.

    தவிர்க்கவும்:-
    INSTEAD OF HALO, ALL CLEAR, NYLE, SUNSILK, HEAD AND SHOULDERS, PANTENE.

    MOBILE CONNECTIONS:-

    வாங்கவும்:-
    USE BSNL, AIRTEL.

    தவிர்க்கவும்:-
    INSTEAD OF VODAFONE.

    Food Items:-

    வாங்கவும்:-
    Eat Tandoori chicken, Vada Pav, Idli, Dosa, Puri, Uppuma.

    தவிர்க்கவும்:-
    INSTEAD OF KFC, MACDONALD'S, PIZZA HUT, A&W.

    BUY INDIAN TO BE INDIAN...

    நீங்கள் செய்யும் ஒவ்வொரு SHARE-ம் நாம் நாட்டைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது..

    நன்றி

    ReplyDelete
  23. mozhi ovvoru manithanin adiyalam pavi.tamil patri ungallukku theriyathu,yella porutkalukkum kalaisorkal tamizhil undu,oruvan 1000 mozhi padikkalam aanal tamilthan uyir valluvar ilango kambar bharathi yennatravurgal valartha tamil mozhiyai pazhikkathirgal

    ReplyDelete
  24. இரங்கல் செய்தி (வருந்துகிறோம்)...

    TNTET 2013 தேர்வு எழுதிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் (especially PAPER 1 ) ஆழ்ந்த இரங்கலுடன் கூடிய முதலாமாண்டு நினைவஞ்சலி...??!!
    by
    GANESH

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. Dear Jegan,

    Court directed to appoint interview attended candidates in merit cut off.
    Process going on. Don't worry all is well.

    ReplyDelete
  27. Mr sathish nama innoru trb subjectla vaika solvom athan best method

    ReplyDelete
  28. போராட்டத்திற்கு செல்பவர்களிடம் சில கேள்விகள்:

    1. புதிய பாடத்திட்டத்தில் மதிப்பெண்கள் நிறைய அளிக்கிறார்கள்... பழைய பாடத்திட்டம் அப்படி இல்லை என்று கூறுகிறிர்களே...இதை விடுங்கள் உங்கள் பாடத்திட்டத்தில் 51 மதிப்பெண் பெற்றவரும் 70 மதிப்பெண் பெற்றவரும் ஒன்றா? அவர் 70 பெற எத்தனை நாள் உழைத்திருப்பார்.....இருவருக்கும் சம மதிப்பெண் வழங்குவது சரியா?...அப்போது அவருக்கு அநீதி ஏற்ப்படாதா?....

    2.பாடத்திட்டமும், மதிப்பெண் வழங்கும் முறையும் மாறியதற்கு இப்போதையே மாணவர்கள் என்ன செய்ய இயலும்...அதற்காக அவர்களின் வேலை வாய்ப்பை பறிப்பது நியாமான செயலா?...அவர்கள் மட்டும் படிக்காமலா மதிப்பெண் பெற்று விட்டார்கள்.....

    3. டி.யி.டி தேர்வுக்காக அனைத்து மாணவர்களுமே கடினப்பட்டு உழைத்திருக்கிறார்கள்....அப்படி இருக்கும் போது இந்த பிரிவினை எதற்கு? நீங்கள் சொல்வதைப்போல் 90 ம் 104 ம் ஒன்றா?

    4. எற்கனவே இந்த ஓர் ஆண்டை கடந்து நிற்கும் இந்த போராட்டம் உங்களால் மேலும் தடைபடுவது நியாயமா?

    5. முக்கியமான கடைசி கேள்வி...இட ஒதுக்கீடு அளித்து 5 மாதம் ஆகிறது..அரசானை 71 வந்து 3 மாதம் ஆகிறது..அப்போதெல்லாம் வாய்திறக்காதவர்கள் இப்போது மட்டும் வாய் கிழிய பேசுவது ஏன்? காரணம் உங்களுக்கு வேலை கிடைக்கவில்லை...உங்களுக்கு கிடைக்கும் என இருந்திருப்பிர்கள்..இப்போது இல்லை என்றதும் இவ்வளவு ஆர்ப்பாட்டம்...


    புரிந்து கொள்ளுங்கள் ஐயா? எத்தகைய முறையை பின்பற்றினாலும் யாரேனும் பாதிக்கப்படுவது..உறுதி...அடுத்த வழக்கு அவர்கள் தொடுப்பதாக இருக்கும்.......நடக்கட்டும் உங்கள் நாடகம்......

    ReplyDelete
    Replies
    1. puriyutha sir.pass aanavargallukkul vendam problem appoinment uruthi.75 to81 eligible yendral 82 to 89 mark ullavargal engey povargal.nadappadhellam nanmaikke.

      Delete
    2. இட ஒதுக்கீட்டு முறையில் பலன் பெற்று தேர்வானவர்கள் வெறும் 5 % தான் புரிந்துகொள்ளுங்கள்....

      Delete
    3. 5 percentage candidates listukku veliyil athigamana mark eduttha kutratthirkaga.yella quata vilum?

      Delete
    4. போ் சொல்ல கூட பயந்து இருக்கும் நண்பரே, theinbornteachersblogspotnu நண்பரே

      உன் வேலை கிடச்சதா, கடைய சாத்திட்டு போயிட்டே இரு.

      மற்றவா்கள் அவா் அவா் வேலைக்காக கூப்பாடு போடும் இடத்தில் தயவு செய்து பிரசங்கம் செய்யாதே.

      என்னமா கேள்வி கேக்குற ரோசம் உள்ள நண்பராக இருந்தால் The subject wise
      vacancy details of School Education Department and Elementary Education Department alone are notified now . The vacancy details of
      Minority Language and Minority Subjects and the vacancies of
      Departments of
      BC,
      MBC & Minorities Welfare
      ,
      Adi
      -
      Dravidar
      Welfare,
      Social Security Department,
      Chennai, Madurai and Coimbatore Corporations
      will be
      published
      separately
      .
      அரசி்ன் அறிவிப்புக்கு கேள்வி கேள்.

      99 மாா்க் TET அறிவியல் இயற்பியல் பாடத்தில் வாங்கி்டடு ஊரே உனக்கு வேலை உ்ண்டுனு சொன்னது ஆனா அரசோ அலைகளிக்குது.

      ஆனா அரசோ 1000 க்கு மேல் இரு்ந்த காலி பணியிடத்தை 454 என காட்டியது பேக்லாக் காலினு 135 சொன்னது

      அப்புறம் திடீ்ானு இ்னனும் கொஞ்சம் காலினு பிச்ச போட்டாங்க,
      இன்னும் கொஞ்சம் காலினு பிச்ச போடுவாங்கனு காத்திரு்க்கோம் நண்பரே


      ஆனா ஒ்னனுமட்டும் உறுதி நண்பரே இந்த 2014.2015 கல்வி ஆண்டில் 99 வாங்கிட்டு நா காத்திருக்கிறேன் என்னை போல 90 க்கு மேல் வாங்கிட்டு நிறைய நண்பா்கள் காத்திருக்கிறாா்கள்.

      அடு்த்த TET அறிவிப்பு வந்ததுன்னா சாது மிரண்டா என்னாகும்னு தமிழக அரசுக்கு தொியாதா என்னா

      Delete
    5. Bala sir i am also 101 in physics but no job

      Delete
    6. The inborn sir/madam I think u passed just because of relaxation .....

      Delete
  29. thiramai ullavargal padhikka koodathu. 12th degree sera thaguthi.degree b.ed sera thaguthi b.ed tet examukku thaguthi.tet written exam mattume thiramai .thaghuthi veru. thiramai veru.yarukkum ?written mark .idhu nadagam illai real life.

    ReplyDelete
  30. Eligiblityku tet OK.but jobku trb must!!!

    ReplyDelete
  31. ll come second list...pls reply any body

    ReplyDelete
  32. I got 94 marks. But not selected,wtg 61.07 BC 15.03.1986

    ReplyDelete
    Replies
    1. sir wait pannuvom
      ஆனா ஒ்னனுமட்டும் உறுதி நண்பரே இந்த 2014.2015 கல்வி ஆண்டில் 99 வாங்கிட்டு நா காத்திருக்கிறேன் என்னை போல 90 க்கு மேல் வாங்கிட்டு நிறைய நண்பா்கள் காத்திருக்கிறாா்கள்.

      அடு்த்த TET அறிவிப்பு வந்ததுன்னா சாது மிரண்டா என்னாகும்னு தமிழக அரசுக்கு தொியாதா என்னா .

      படிச்சவன ஏமாத்தவ அரசு,

      காலி பணிியிடங்கள மறச்சு என்ன சாதிக்க போறாங்களோ திறமையான அரசு கண்டிப்பா நம்மள செலக்ட் பன்னுவாங்க.

      Delete

    2. TRB PG SELECTED LIST 2011 12 under tamil medium quota தேர்வு செய்யப்பட்டும் இதுவரை வேலை தராமல் அரசு (18 months) ஏமாற்றி வருகிறது இந்த தமிழ் medium quota எப்போது வேலை கிடைக்கும். எதிர்பார்த்து எதிர்பார்த்து நமது காலமெல்லாம் வீணாகி கொண்டுள்ளது. எதர்க்கு TRB exam வைக்கனும் வீண் ஆசையை வளர்க்கவா, எப்போ இந்த விலையாட்டு முடியும் . வாழ்க வளர்க. TRB பணீ

      Delete
  33. Why Porattum now?

    1). இட ஒதுக்கீடு அளித்து 5 மாதம் ஆகிறது..

    2). அரசானை 71 வந்து 3 மாதம் ஆகிறது..

    அப்போதெல்லாம் வாய்திறக்காதவர்கள் இப்போது மட்டும் வாய் கிழிய பேசுவது ஏன்?

    காரணம் உங்களுக்கு வேலை கிடைக்கவில்லை...உங்களுக்கு கிடைக்கும் என இருந்திருப்பிர்கள்..இப்போது இல்லை என்றதும் இவ்வளவு ஆர்ப்பாட்டம்...

    ReplyDelete
    Replies
    1. ungal velaiyai parungal yar yenna seithal enna yeppadiyum september 1st week.appoinment avargal nilaiyil neengal irunthal?ok va sir?

      Delete
    2. DONOT POST ABOVE COMMAND MANY TIMES IT MEANS YOU FEAR OF ABOVE 90 MARKS CANDITATES

      Delete
  34. We have formed a group to file case for conducting trb for tet candidates

    ReplyDelete
  35. why the same set of people who are responsible for the outcome of Go 71, now showing their against because they didnt get job, just wants to add people for their benefit, they didnt understand they themself has dig a hole under their legs, now its burning, my hearty condolence to them

    ReplyDelete
  36. We don't want to interrupt for getting others job ,just we ask ask our rights.its not jealous.

    ReplyDelete
    Replies
    1. i too agree but govt cant give jobs to all 72000 passers, and it is impossible to satisfy each and averyone

      Delete
  37. போராட்டத்திற்கு செல்பவர்களிடம்
    சில கேள்விகள்:
    போராட்டத்திற்கு செல்பவர்களிடம்
    சில கேள்விகள்:
    1. புதிய பாடத்திட்டத்தில்
    மதிப்பெண்கள் நிறைய
    அளிக்கிறார்கள்... பழைய
    பாடத்திட்டம்
    அப்படி இல்லை என்று
    கூறுகிறிர்களே...இதை விடுங்கள்
    உங்கள் பாடத்திட்டத்தில் 51
    மதிப்பெண் பெற்றவரும் 70
    மதிப்பெண் பெற்றவரும்
    ஒன்றா? அவர் 70 பெற எத்தனை நாள்
    உழைத்திருப்பார்.....இருவருக்கும்
    சம மதிப்பெண்
    வழங்குவது சரியா?...அப்போது
    அவருக்கு அநீதி ஏற்ப்படாதா?....
    2.பாடத்திட்டமும், மதிப்பெண்
    வழங்கும் முறையும்
    மாறியதற்கு இப்போதையே
    மாணவர்கள் என்ன செய்ய
    இயலும்...அதற்காக அவர்களின்
    வேலை வாய்ப்பை பறிப்பது
    நியாமான செயலா?...அவர்கள்
    மட்டும் படிக்காமலா மதிப்பெண்
    பெற்று விட்டார்கள்.....
    3. டி.யி.டி தேர்வுக்காக
    அனைத்து மாணவர்களுமே
    கடினப்பட்டு
    உழைத்திருக்கிறார்கள்....அப்படி
    இருக்கும் போது இந்த
    பிரிவினை எதற்கு? நீங்கள்
    சொல்வதைப்போல் 90 ம் 104 ம்
    ஒன்றா?
    4. எற்கனவே இந்த ஓர்
    ஆண்டை கடந்து நிற்கும் இந்த
    போராட்டம் உங்களால் மேலும்
    தடைபடுவது நியாயமா?
    5. இட ஒதுக்கீட்டு முறையில் பலன்
    பெற்று தேர்வானவர்கள் வெறும் 5 %
    தான் புரிந்துகொள்ளுங்கள்....
    புலம்பாதீர்கள்....
    6. முக்கியமான
    கடைசி கேள்வி...இட
    ஒதுக்கீடு அளித்து 5 மாதம்
    ஆகிறது..அரசானை 71 வந்து 3
    மாதம் ஆகிறது..அப்போதெல்லாம்
    வாய்திறக்காதவர்கள்
    இப்போது மட்டும் வாய் கிழிய
    பேசுவது ஏன்? காரணம்
    உங்களுக்கு வேலை
    கிடைக்கவில்லை...உங்களுக்கு
    கிடைக்கும் என
    இருந்திருப்பிர்கள்..இப்போது
    இல்லை என்றதும்
    இவ்வளவு ஆர்ப்பாட்டம்...
    புரிந்து கொள்ளுங்கள் ஐயா?
    எத்தகைய
    முறையை பின்பற்றினாலும்
    யாரேனும்
    பாதிக்கப்படுவது..உறுதி...
    அடுத்த வழக்கு அவர்கள்
    தொடுப்பதாக
    இருக்கும்.......நடக்கட்டும் உங்கள்
    நாடகம்......

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. nagarigama vimarsanam thevai.karutthu therivikkave valaithalangal thituvatharkalla sureshkumar ovvoru karuthukkum matru karutthu undu nagarigam navadakkam avasiyam

      Delete
    3. நடந்தது என்ன..?
      2012 ஆசிரியர் தகுதி தேர்வு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டு ஜூலை 12 ம் நாள் PAPER 1 முற்பகலிலும் PAPER 2 பிற்பகலிலும் வெறும் 1:30 மணி நேரத்தில் 150 மதிப்பெண்களுக்கு விடை அளிக்க வேண்டும், முக்கியமாக 90 மதிப்பெண் எடுத்ததால் தான் தேர்ச்சி வழங்கப்படும் என்ற நிபந்தனையோடு தமிழகத்தில் முதன் முதலாக இத்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. நேரமின்மை கேள்வித்தாளின் கடினம் காரணமாக இதில் 1% பேருக்கு குறைவாகவே தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் மதிப்பெண் சலுகை பற்றி பல பத்திரிகைகள் கருத்து தெரிவித்திருந்தன. அதை எல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல் கருமமே கண்ணாக அரசும் TRB யும் TET-Supplementary EXAM யை அறிவித்தது. இந்த தேர்வை எழுத புதிய தேர்வர்களும் நீதிமன்றத்தின் ஆணை பெற்று விண்ணப்பித்தனர். முதல் தேர்வு நடந்தது போல் அக்டோபர்14 ம் நாள் PAPER 1, PAPER 2 காலை மதியம் என ஒரே நாளில் நடத்தப்பட்டது. தேர்வு எழுத கால அவகாசம் 3 மணி நேரமாக வழங்கப்பட்டது. இதற்கிடையே மதிப்பெண் சலுகை அளிக்க வேண்டும் என உயர் நீதி மன்றத்தில் பொது நல வழக்குகள்தொடரப்பட்டன ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் 20 நாட்களில் தேர்வு முடிவை அறிவித்து தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் மூன்றே நாளில் சான்றிதழ் சரிபார்பை முடித்தது. தேர்ச்சி பெற்றவர்கள் போக இத்தேர்வில் 80 முதல் 89 வரை மதிப்பெண் பெற்றவர்கள் கிட்டதட்ட 30 ஆயிரம் பேர் இருந்தனர். அப்பொழுது கூட மதிப்பெண் சலுகை அளிக்கவில்லை. அப்போது எந்த ELECTION ம் வரவில்லை. தகுதி எள் முனை அளவு கூட குறையகூடாது 90 தகுதி மதிப்பெண் கட்டாயம் அதில் எவ்வித சமரசமும் இல்லை என உயர்நீதிமன்றத்திலும் சட்டமன்றத்திலும் 2014 பிப்ரவரி வரை நீதி தேவதையையே மிஞ்சும் அளவு அப்படி ஒரு கொள்கை பிடிப்புடன் அரசு கூறிவந்தது.2013 TET ஆகஸ்டு 17,18 ல் நடத்தப்பட்டது. இந்த தேர்விலும் 90 மதிப்பெண் எடுப்பது கட்டாயம் என TET திட்ட விளக்க குறிப்பில் ஆணித்தனமாக அச்சடித்து வழங்கியது. PAPER 2 தேர்வு எழுதப்போகும் நாள் பத்திரிகையில் ஒரு செய்தி"TET வினாத்தாள் வெளியானது" -தருமபுரி, சேலம். மனதை தேற்றிக்கொண்டு தேர்வு எழுதி முடித்து 3 மாதம் கழித்து தேர்வு முடிவை நவம்பர் மாதம் வெளியிட்டு 2 மாதத்திற்கு பிறகு ஐனவரி ல் மறுமுடிவு வெளியிட்டு CV முடித்து இறுதிபட்டியல் வெளியிடும் தருவாயில், பத்திரிகை நாளேடுகள், உயர்நீதிமன்றம், அரசியல் கட்சிகள், முக்கியமாகTET தேர்வர்கள் இவர்கள் எல்லாம் கேட்டு மதிப்பெண் சலுகை வழங்காத அரசு.... AD ஆணையம் அச்சடித்து அனுப்பிய கடிதத்தில் 'மதிப்பெண் சலுகை அளிக்காவிடில் வன்கொடுமை சட்டம் பாயும்' என்ற ஒரே காரணத்தை காட்டி 110 விதியின் கீழ் சலுகை அளித்து சமூக நீதியை தாமதமாக நிலைநாட்டியது தேர்தலுக்கு ஒரு PLUS. என்றாலும் இந்த மத்திய AD ஆணையம் மதிப்பெண் சலுகை மட்டுமே வழங்க சொல்லி கூறியதே தவிர தமிழக அரசின் அரசாணையை மறக்க கூறவில்லை. 90மதிப்பெண் பெற வேண்டும் என்ற அரசாணைபடி முதலில் தேர்வானவர்களுக்கு முன்னுரிமை வழங்கிய பின்னரே இட ஒதுக்கீடு 5% தளர்வு பெற்றவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்குவதே நீதி ஆகும்.'சட்டம் இயற்றுபவரே அச்சட்டத்தை மீறவும் கூடாது மறக்கவும் கூடாது'அப்படி மீறியதால்"வேலியே பயிரை மேய்ந்தது" போல் ஆகிவிட்டது...அரசு இயற்றும் சட்டத்தை முதலில் அரசு மதிக்க வேண்டும்.TET ல் 90 மதிப்பெண் பெற்றும் தங்களுடைய பணி வாய்பை பறிகொடுத்து விட்டு பாதிப்படைந்த ஆசிரியர்கள் இன்று உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். உயர்நீதி மன்றம் நல்தீர்ப்பை வழங்கி பாதிப்படைந்த ஆசிரியர்கள் வாழ்வில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் இறைவனை பிராத்திப்போம்...நன்றி..

      Delete
    4. TO INBORN...டேய் உனக்கென வந்துச்சு.அது அவர்களுடைய விருப்பம் .மறுபடியும் போஸ்ட் பண்ணினால் ......

      Delete
  38. Nothing will happen against our CM . think suddenly everything will be over as those cases filed with so much of delay . GOVERNMENT CAN NOT SATISFY ALL THE PEOPLE. INSTEAD OF SAYING THAT THE SYSTEM IS WRONG WHY CAN'T YOU RECTIFY YOUR MISTAKE .

    ReplyDelete
  39. This comment has been removed by the author.

    ReplyDelete
  40. If I get 105 marks next tet, I am not sure to get job.

    ReplyDelete
  41. நடந்தது என்ன..?-1
    2012 ஆசிரியர் தகுதி தேர்வு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டு ஜூலை 12 ம் நாள் PAPER 1 முற்பகலிலும் PAPER 2 பிற்பகலிலும் வெறும் 1:30 மணி நேரத்தில் 150 மதிப்பெண்களுக்கு விடை அளிக்க வேண்டும், முக்கியமாக எடுத்ததால் தான் தேர்ச்சி வழங்கப்படும் என்ற நிபந்தனையோடு தமிழகத்தில் முதன் முதலாக இத்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. நேரமின்மை கேள்வித்தாளின் கடினம் காரணமாக இதில் 1% பேருக்கு குறைவாகவே தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் மதிப்பெண் சலுகை பற்றி பல பத்திரிகைகள் கருத்து தெரிவித்திருந்தன. அதை எல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல் கருமமே கண்ணாக அரசும் TRB யும் TET-Supplementary EXAM யை அறிவித்தது. இந்த தேர்வை எழுத புதிய தேர்வர்களும் நீதிமன்றத்தின் ஆணை பெற்று விண்ணப்பித்தனர். முதல் தேர்வு நடந்தது போல் அக்டோபர் 14 ம் நாள் PAPER 1, PAPER 2 காலை மதியம் என ஒரே நாளில் நடத்தப்பட்டது. தேர்வு எழுத கால அவகாசம் 3 மணி நேரமாக வழங்கப்பட்டது. இதற்கிடையே மதிப்பெண் சலுகை அளிக்க வேண்டும் என உயர் நீதி மன்றத்தில் பொது நல வழக்குகள் தொடரப்பட்டன ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் 20 நாட்களில் தேர்வு முடிவை அறிவித்து தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் மூன்றே நாளில் சான்றிதழ் சரிபார்பை முடித்தது. தேர்ச்சி பெற்றவர்கள் போக இத்தேர்வில் 80 முதல் 89 வரை மதிப்பெண் பெற்றவர்கள் கிட்டதட்ட 30 ஆயிரம் பேர் இருந்தனர். அப்பொழுது கூட மதிப்பெண் சலுகை அளிக்கவில்லை. அப்போது எந்த ELECTION ம் வரவில்லை. தகுதி எள் முனை அளவு கூட குறைய கூடாது 90 தகுதி மதிப்பெண் கட்டாயம் அதில் எவ்வித சமரசமும் இல்லை என உயர்நீதிமன்றத்திலும் சட்டமன்றத்திலும் 2014 பிப்ரவரி வரை நீதி தேவதையையே மிஞ்சும் அளவு அப்படி ஒரு கொள்கை பிடிப்புடன் அரசு கூறி வந்தது.

    ReplyDelete
    Replies
    1. நடந்தது என்ன..? -2
      2013 TET ஆகஸ்டு 17,18 ல் நடத்தப்பட்டது. இந்த தேர்விலும் 90 மதிப்பெண் எடுப்பது கட்டாயம் என TET திட்ட விளக்க குறிப்பில் ஆணித்தனமாக அச்சடித்து வழங்கியது. PAPER 2 தேர்வு எழுதப்போகும் நாள் பத்திரிகையில் ஒரு செய்தி "TET வினாத்தாள் வெளியானது" -தருமபுரி, சேலம். மனதை தேற்றிக்கொண்டு தேர்வு எழுதி முடித்து 3 மாதம் கழித்து தேர்வு முடிவை நவம்பர் மாதம் வெளியிட்டு 2 மாதத்திற்கு பிறகு ஐனவரி ல் மறுமுடிவு வெளியிட்டு CV முடித்து இறுதிபட்டியல் வெளியிடும் தருவாயில், பத்திரிகை நாளேடுகள், உயர்நீதிமன்றம், அரசியல் கட்சிகள், முக்கியமாக TET தேர்வர்கள் இவர்கள் எல்லாம் கேட்டு மதிப்பெண் சலுகை வழங்காத அரசு.... AD ஆணையம் அச்சடித்து அனுப்பிய கடிதத்தில் 'மதிப்பெண் சலுகை அளிக்காவிடில் வன்கொடுமை சட்டம் பாயும்' என்ற ஒரே காரணத்தை காட்டி 110 விதியின் கீழ் சலுகை அளித்து சமூக நீதியை தாமதமாக நிலைநாட்டியது தேர்தலுக்கு ஒரு PLUS. என்றாலும் இந்த மத்திய AD ஆணையம் மதிப்பெண் சலுகை மட்டுமே வழங்க சொல்லி கூறியதே தவிர தமிழக அரசின் அரசாணையை மறக்க கூறவில்லை. 90 மதிப்பெண் பெற வேண்டும் என்ற அரசாணைபடி முதலில் தேர்வானவர்களுக்கு முன்னுரிமை வழங்கிய பின்னரே இட ஒதுக்கீடு 5% தளர்வு பெற்றவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்குவதே நீதி ஆகும்.
      'சட்டம் இயற்றுபவரே அச்சட்டத்தை மீறவும் கூடாது மறக்கவும் கூடாது'
      அப்படி மீறியதால்
      "வேலியே பயிரை மேய்ந்தது" போல் ஆகிவிட்டது...
      அரசு இயற்றும் சட்டத்தை முதலில் அரசு மதிக்க வேண்டும்.
      TET ல் 90 மதிப்பெண் பெற்றும் தங்களுடைய பணி வாய்பை பறிகொடுத்து விட்டு பாதிப்படைந்த ஆசிரியர்கள் இன்று உயர்நீத த்தின் தீர்ப்பை எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். உயர்நீதி மன்றம் நல்தீர்ப்பை வழங்கி பாதிப்படைந்த ஆசிரியர்கள் வாழ்வில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் இறைவனை பிராத்திப்போம்...நன்றி..

      Delete
    2. உண்மை உண்மை

      Delete
  42. It seems not only in tamilnadu even in westbengal too they add plus two,b.ed marks for weightage but only 40% of tet marks.. Anga pathu dhn inga intha methoda kondu vanthrupangalo?

    ReplyDelete
  43. This comment has been removed by the author.

    ReplyDelete
  44. Nice article Alan ani. above 90 eduthum maranathin vilimbil nindru kondirukum engalai pondra pathika pattavargaluku aruthal.thank u.

    ReplyDelete
  45. பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் தமிழுக்கு துரோகம் செய்யக்கூடாது: ராமதாஸ் அறிக்கை

    By DINAMANI சென்னை
    First Published : 17 August 2014 12:19 PM IST


    பட்டதாரி ஆசிரியர்கள் நியமன வரிசையில் தமிழுக்கு முதலிடம் தருவதுடன், மாணவர்கள் ஆசிரியர் விகிதத்தை 30:1 ஆக மாற்ற வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளர். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர் தேர்வு தொடர்பாக இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட அறிவிப்பு, இப்போது தான் நியமனம் செய்யப்படும் கட்டத்திற்கு வந்திருக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த வாரம் வெளியிட்ட பட்டியலின்படி, தமிழகத்தில் 10,726 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் தமிழாசிரியர்களின் எண்ணிக்கை தான் கவலையளிக்கிறது.

    அரசு பள்ளிகளில் நியமிக்கப்படவுள்ள ஆசிரியர்களில் வெறும் 772 பேர் மட்டுமே தமிழாசிரியர்கள் ஆவர். ஆங்கிலப் பாடத்திற்கு 2822 பேரும், வரலாற்றுப் பாடத்திற்கு 3592 பேரும், அறிவியல் பாடத்திற்கு சுமார் 2,000 பேரும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட உள்ளனர். ஆனால், தமிழ் பாடத்திற்கு மட்டும் மிகக் குறைந்த அளவில் 772 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இது இப்போது நியமிக்கப்படவுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கையில் வெறும் 7.21% மட்டுமே. ஆனால், வரலாற்று ஆசிரியர்களின் எண்ணிக்கையோ 33.57% ஆகும். அதேபோல்,தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களில் 26.37% ஆங்கிலப்பட்டம் பெற்றவர்கள் ஆவர். அறிவியல் பாடங்களுக்கும், ஆங்கிலப்பாடங்களுக்கு அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் தாய்மொழியாம் தமிழ் பொழிக்கு மட்டும் மிகக்குறைந்த எண்ணிக்கையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.

    தமிழ் பாடத்திற்கான ஆசிரியர்களில் மூன்றில் இரு பங்கினர் பதவி உயர்வின் மூலமாகவும், ஒரு பங்கினர் மட்டும் நேரடியாகவும் நியமிக்கப்படுவதாக தமிழகஅரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இது உண்மையாக இருக்குமானால், சுமார் 1550 இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி தமிழாசிரியர்களாக பதவி உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடந்ததாக தெரிய வில்லை. 6 முதல் 8 வரையிலான வகுப்புகளில் தமிழ் பாடம் நடத்த போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லாத நிலையில், மற்ற பாடங்களின் ஆசிரியர்களே தமிழ் பாடத்தையும் நடத்துகின்றனர்.

    இலக்கிய மற்றும் இலக்கண வளம் கொண்ட தமிழை மற்ற ஆசிரியர்களால் அவ்வளவு எளிதாக நடத்தி விடமுடியாது. அதுமட்டுமின்றி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை ஒரு தமிழாசிரியர், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு ஒரு தமிழாசிரியர் என இரு தமிழாசிரியர்களை நியமிப்பதற்கு பதிலாக ஒரே ஒரு தமிழாசிரியரை மட்டும் நியமிக்கும் நடைமுறையும் உள்ளது. இதன்மூலம் தமிழாசிரியர் பணியிடங்கள் திட்டமிட்டு குறைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமனத்தில் தமிழுக்கு துரோகம் செய்யும் இப்போக்கு தவிர்க்கப்பட வேண்டும்.

    மேலும் தமிழ்நாட்டில் தாய்மொழியான தமிழுக்கு முதலிடம் தருவது தான் சரியானதாக இருக்கும். எனவே தமிழாசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் நியமிக்கப்படுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    ReplyDelete
  46. ethanai koduram!!!!!!!.........
    2012iku relaxaition illai. Tharpothu(2013) mathipen eduthum velai illai...! Enna kodumai..?2012 I'll thalarvo illai endra pothu 90iku Mel eduka vendum endru 87 mark(2012) I'll edutha nangal I rave pagalaga padithom.in dru 96 mathipen eduthum velai illai endru ninaikum pothu nenjame vedithu vidum pol ullathu.engalathu pillaigal ethir kalathai ninaikum pothu ithayam nindru vidum pol ullathu.kadavule neethikum kadina uzhaipirkum mathippu illaiya? Intha kodoorathai anubavikkava engalai 90 ikku Mel eduka vaither?

    ReplyDelete
  47. neenga case podunga poraattam pannuga...then they will do the same.........mudivu dhan enna???anybody can tell??????????God only can help....

    ReplyDelete
  48. இதற்கு முடிவே இல்லையா? தேர்வானவர்களின் ஆவணங்ளைச் சமர்ப்பிக்க ஏன் இவ்வளவு தாமதம்? டீஆர்பி க்கு இந்த பிரச்சனையை தீர்க்க மனமில்லை போலும்!........

    ReplyDelete
    Replies
    1. உண்ணாவிரதப்போராட்டம் வெற்றி பெறவாழ்த்துக்கள்
      TRB PG SELECTED LIST 2011 12 under tamil medium quota தேர்வு செய்யப்பட்டும் இதுவரை வேலை தராமல் அரசு (18 months) ஏமாற்றி வருகிறது இந்த தமிழ் medium quota எப்போது வேலை கிடைக்கும். எதிர்பார்த்து எதிர்பார்த்து நமது காலமெல்லாம் வீணாகி கொண்டுள்ளது. எதர்க்கு TRB exam வைக்கனும் வீண் ஆசையை வளர்க்கவா, எப்போ இந்த விலையாட்டு முடியும் . வாழ்க வளர்க. TRB பணீ

      Delete
  49. இது புதிதல்ல டி.ஆர்.பி.-ன் சாதனைகளில் ஒன்று. இன்னும் கூட லேட் ஆகலாம். யாரும் கேட்க முடியாது. கேட்டால் இது தனி வாரியம் எங்கள் இஷ்டத்திற்குதான் செய்வோம்

    ReplyDelete
  50. dear DINA MALAR do you have evidence that TRB did not give the list to DEPT.OF . EDUCATION. So far what is published in your news paper ended in failure only . wish you all the best for your wonderful fake service . you want money in the form of selling newspaper . don't misuse free dom of newspaper.

    ReplyDelete
  51. Dear Vijaykumar chennai sir-
    Will have any changes in G.O 71?
    What about the cases position sir? Plz rply.

    ReplyDelete
  52. when the government pass the third list please convey the best idea

    ReplyDelete
  53. TET- 1 க்கு சேர்த்து உண்ணாவிரதம் இருங்க 2014-15க்கு சேர்த்து உண்ணாவிரதம் இருங்க 2015-16 க்கு சேர்த்து உண்ணாவிரதம் இருங்க...pls

    ReplyDelete
  54. உண்ணாவிரதப்போராட்டம் வெற்றி பெறவாழ்த்துக்கள்
    TRB PG SELECTED LIST 2011 12 under tamil medium quota தேர்வு செய்யப்பட்டும் இதுவரை வேலை தராமல் அரசு (18 months) ஏமாற்றி வருகிறது இந்த தமிழ் medium quota எப்போது வேலை கிடைக்கும். எதிர்பார்த்து எதிர்பார்த்து நமது காலமெல்லாம் வீணாகி கொண்டுள்ளது. எதர்க்கு TRB exam வைக்கனும் வீண் ஆசையை வளர்க்கவா, எப்போ இந்த விலையாட்டு முடியும் . வாழ்க வளர்க. TRB பணீ

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி