கைது செய்யப் பட்டவர்கள் குழுக்களாக வெவ்வேறு இடங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளதாகவும்,அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் மற்ற ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
அமைதியான முறையில்,கோரிக்கைகளை மனுவக அளிக்க முயன்ற தங்களை காவல் துறையினர் கைது செய்ததாகவும் ஆசிரியர்கள் கூறினர்.
பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று வள்ளுவர் கோட்டத்தின் முன்பு உண்ணாவிரதம் மேற்கொண்ட ஆசிரியர்கள் விடிய விடிய போராட்டத்தை தொடர்ந்த அவர்களை போலீசார் கைது செய்து விடுவித்தனர்.
SANCTION 5,000 RS per month
ReplyDeleteFOR EACH TNTET PASSED
FOR TREATING "MENTAL DISORDER"
மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா ஏன் இப்பிரச்சனையில் மாவுனம் காக்கின்றார்
Deleteஊடல் ஊனம்முற்றோரே போரடி சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு நடக்க வழிவகை செய்தார்கள் நாம் இப்போது போரடவிட்டால்
உண்மையில் நாம்தான் ஊனம்முற்றோர்
ஆசிரியர் தகுதித்தேர்வில் 90 க்கும் அதிக மதிப்பெண் எடுத்தும்
தமிழக கல்வித்துறை & TRB யால் கொண்டுவரப்பட்ட நியாயம்மற்ற Weightage மற்றும் 5%
மதிப்பெண் தளர்வு முறையால் எங்களை போன்ற மூத்த ஆசிரியர்களின் வேலையும் தன்மானத்தையும் பறித்துவிட்டனர்.
இப்போது இப்பிரச்சனைக்காக போரடும் எங்களையும் எங்களுடன போரடிய பெண் ஆசிரியைகளையும் கைது செய்து எங்களிடம் கடைசியாக மிஞ்சி இ௫க்கும் உயிரையும் பறிக்க பார்க்கின்றனர்...
தமிழக கல்வித்துறை & TRB யால் கொண்டுவரப்பட்ட நியாயம்மற்ற Weightage முறையால் 90 க்கும் அதிக மதிப்பெண் எடுத்தும பணிஇழந்து நாங்கள் அவமானப்பட்டு இனி வாழ்வதைவிட போரடி சாவதே மேல். எடுத்துக்கொள்ளுங்கள் எங்கள் உயிர்களை...
நண்பர்களே
சில௫க்கு சில விஷயாங்கள் எளிதாக கிடைக்கின்றன ஆனால் நமக்கோ போரடித்தான் பெறவேண்டும் என்றால் போரடித்தான் பார்ப்போமே...
பாதிக்கப்பட்ட நண்பர்களே ஒன்று கூடுங்கள்
ஒன்று கூட்டுங்கள்
நாமக்காக போரடும் நண்பர்களுக்கு தோள் கொடுங்கள்.
சென்னைக்கு வா௫ங்கள்
Weightage மற்றும் 5% மதிப்பெண் தளர்வால் பணியிழந்து விட்டுக்குள் முடங்கி இ௫ந்ததும் போதும் போரடி வெல்லாலம்
வா௫ங்கள் சென்னைக்கு
நம்மை போன்று பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் காத்தி௫க்கிறார்கள் உங்களுடன் சேர்ந்து போரட
இவ் போட்டம் இப்போது பணி கிடைக்காத ஆசிரியர்கள் மன்டும்மின்றி இம்முறை TET ல் 82
க்கு கிழ் எடுத்துள்ள முத்த ஆசிரியர்ளும் இதில் கலந்துகொள்ளுங்கல் ஏன்னென்றால் Weightage முறையால் அடுத்த டெட் டில் நீங்கள் 90 மேல் அதிக மதிப்பெண் எடுத்தாலும் பணி கிடைக்க போவதில்லை
மேலும் Paper 1 ல் Weightage முறை மற்றும் 5% தளர்வால் பாதிக்கப்படபோகும் ஆசிரியர்களும் இதில் பெ௫ம் திராளாக கலந்து கொள்ள வேண்டும்.
Paper 2 இறுதி பட்டியலை Paper 1 இறுதி பட்டியலூடன் இனைத்து வெளியிடாமல் முன்கூட்டியே திட்டம்மிட்டு TRB நம்முடைய ஒற்றுமையை பிரித்தாளப்பார்க்கின்றது.
இவ் போரட்ட செய்தியை முடிந்த அளவில் உங்களுக்கு தெரிந்த அனைவரிடமுமம் நேராடியாகவோ
Msg மூலமாகவோ
Facebook Status Sharing
Twitter
What's app மூலாமாகயோ பகி௫ங்கள்.
பல மாதங்கள் இத்தேர்வுக்காக கனவுகளுடன் படித்தோம்.
தேர்வில் வெற்றி(above 90) பெற்றும் அரசின் தவறாக கொள்கை மற்றும் முடிவுகளால் நாம் செல்லா காசோணோம்.
நாம் வாழ்நாளில் ஒ௫நாளை இவ் போரட்டத்திற்கு ஒதுக்குவோம். நம் உழைப்பை மற்றும் வெற்றியை இந்த உலகிற்கு உணர்த்துவோம்.
சென்னையில்
சந்திப்போம் வா௫ங்கள்
all TET PASSED CANDIDATES WANTS JOB
DeleteCounsiling date yeppo varum
Deleteமீண்
Deleteடும் மீண்டும்
தகுதித்தேர்வு எ
ழுதிக்கொண்டே
இருக்கமுடியாத
ு..இதை அர
சின்
கவனத்திற்கு
கொண்டு செல்
வோம்.,
அனைவருக்கும்
பணி நிச்சயம்...
இது தான்
பொது நலம்..
நீங்கள்
செய்வது
சுயநலம்....,
மீண்
Deleteடும் மீண்டும்
தகுதித்தேர்வு எ
ழுதிக்கொண்டே
இருக்கமுடியாத
ு..இதை அர
சின்
கவனத்திற்கு
கொண்டு செல்
வோம்.,
அனைவருக்கும்
பணி நிச்சயம்...
இது தான்
பொது நலம்..
நீங்கள்
செய்வது
சுயநலம்....,
This comment has been removed by the author.
Deleteஇப்படியும் நாடகமாடி பணமோ,கற்போ,உயிரோ சூறையாடபடுகிறது... எச்சரிக்கை பதிவு............. facebook ஒரு நண்பர் வெளியிட்டது
Deleteஇரவுப் பயணங்களில் கூடுதல் கவனம் தேவை ,,,, நான் சில நாட்களுக்கு முன் வாடகைக்கு வாகனம் எடுத்து குடும்பத்தோடு வெளியூர் சென்றோம். அப்போது இரவு 10 மணி இருக்கும். ஒரு இடத்தில் ஆள் நடமாட்டமே இல்லாமல் இருந்தது. சிறிது தூரம் செல்லும் போதே இடது ஓரத்தில் ஒரு வாகனம் உருக்குலைந்து காணப்பட்டு இருந்தது. அதில் ஒரு பெண்ணும், குழந்தையும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்ததும் நானும் எனது மனைவியும் வாகனத்தை நிறுத்துமாறு எங்களது ஓட்டுனரை கேட்டோம். ஓட்டுநரோ மிகச் சாதாரணமாய் ”பேசாமல் வாருங்கள், உங்களுக்கு தேவை இல்லாத விஷயம் இது,”என்று சொல்லி விட்டு நல்ல குத்து பாட்டை சத்தமாக போட்டுக் கொண்டு வேகமாக செலுத்தினார். எனக்கு, என் மனைவிக்கும் அந்த ஓட்டுனர் மீது கோபம் கோபமாக வந்தது. ”ஏன் இப்படி இருக்கின்றீர்கள், உன் அக்காள் தங்கைக்கு இப்படி நடந்தால் இப்படித் தான் செல்வீர்களா? ஒரு குழந்தை வேறு இருக்கின்றது… தயவு செய்து வண்டியை நிறுத்துங்க” என்று சொல்ல ஓட்டுனர், இன்னமும் வேகமாக வண்டியை செலுத்தினார். நான் எனது அலைபேசியை எடுத்து அந்த வண்டி உரிமையாளருக்கு தொடர்பு கொண்டேன். அது அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதற்கு முன்னரே ஓட்டுனர் என்னிடம் எங்கே வேலை பார்க்கிறீர்கள்? எவ்வளவு சம்பளம் என்றெல்லாம் கேட்டு கொண்டிருந்தார்? இப்போது லேசாக பயம் வந்தது, சந்தேகமும் வந்தது. அவ்வப்போது என் மனைவியை வேறு திரும்பி பார்த்து கொண்டிருக்க எனக்கு கூடுதலாய் அவன் மீது சந்தேகமும் வந்தது. சிறிது தூரத்தில் வெறும் மரங்களாய் இருக்கும் இடம் வந்தது. இரண்டு பக்கமும் ஆலமரம், நடுவினில் எங்களது வாகனம், இருட்டை கிழித்துக் கொண்டு சென்றது. திடீரென்று வாகனத்தின் முகப்பினில் எதுவோ தெரித்தது போன்ற உணர்வு. என்னவென்று புரியவில்லை? ஏதோ பறவை அடிப்பட்டிடுச்சு போல என்று சொல்ல ஓட்டுனர் மீண்டும் வேகம் எடுத்தார். அதுமட்டுமல்லாமல் வாகனத்தின் முகப்பு விளக்குகளையும் அணைத்து விட்டு செல்ல எங்கள் இருவருக்கும் பயம் மேலும் அதிகரித்து விட்டது. ஏன் விளக்கை அணைக்கிறீங்க? என்று கேட்டதும் பேசாம வாங்க, உங்களை சேர்க்க வேணடிய இடத்துல சேர்த்திடுறேன் என்று சொல்ல நாங்கள் விக்கித்து நின்றோம். முதலில் அந்த விபத்து நடந்த இடத்தில் நிற்கவே இல்லை. பின்னர் ஏதோ பறவை அடிப்பட்டது, அப்போது கூட நிற்க வில்லை, தற்போது வாகன விளக்குகளையும் அணைத்து விட்டான். என் மனைவி பயத்தில் உறைந்து போய் என் கைகளை இறுக்க பற்றினாள். சிறிது நேரம் கழித்து ஏதோ ஊர்ப் பகுதி வந்தது. சரியாய் இருபது நிமிடங்கள் ஆகி இருந்தது. மனதிற்குள் தெம்பு வந்தது. வண்டியை ஒரு காவல் நிலையத்தின் முன் நிறுத்தினான். அவனுக்கு முன்னால் நான் இறங்கி என் மனைவியையும் இறக்கி வேகமாய் உள்ளே சென்று அந்த விபத்து மற்றும் ஓட்டுனரின் அதிவேக மற்றும் மனிதாபமானமற்ற செயலையும் விளக்க ஓட்டுனர் மெல்ல மெல்ல எங்கள் பின்னே வந்து நின்றான். அவன் சரியாக விபத்து நடந்த இடத்தை ப்பற்றி சொல்ல, காவல்துறை அதிகாரி யாரோ ஒருவருக்கு தகவல் சொன்னார். உடனே சிறிது நேரத்திற்கு பின்னர் ஒரு அழைப்பு வந்தது. சம்பவ இடத்தில் அப்படி எந்த ஒரு வாகனமும் இல்லை என்றும் சொன்னார்கள். எனக்கும் என் மனைவிக்கும் ஆச்சரியமாய் இருந்தது. அது எப்படி?. அதை அப்புறப்படுத்த குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகுமே? எப்படி? அப்போது காவல்துறை அதிகாரி எங்களிடம் அந்த ஓட்டுனர் செய்தது நூற்றுக்கு நூறு சரியான செயல். ஒருவேளை நீங்கள் அங்கே நின்று இருந்தால் இந்த நேரம் உங்கள் நகைகள், பணம், அலைபேசி கொள்ளையடிக்கப் பட்டிருககலாம், உங்கள் மனைவிக்கு வேறு விதமான ஆபத்து வந்திருக்கலாம், அல்லது உங்களில் யாராவது ஒருவர் உயிர் பறி போயிருக்கலாம், அந்த மாதிரியான இடங்களில் வாகனத்தை நிறுத்தாமல் செல்லுவதே சிறந்த விசயமாகும். அடுத்தது உங்கள் வாகனங்களில் முட்டைகளை வீசுவார்கள். அந்த முட்டை தண்ணீரோடு கலக்கப்படுவதால் பிசு பிசுப்பு அதிகமாகி உங்கள் கண்ணாடி பார்வை முழுமையாக குறைந்து விடும். அதனால் உங்கள் வேகம் குறையும், அப்போதும் கூட உங்களுக்கு ஆபத்தே. இப்போது உள்ள கொள்ளைக் கும்பல் எல்லாம் அவர்கள் திட்டத்திற்கு குழந்தைகள் மற்றும் பெண்களை விபத்தில் அடிபட்டவர்களாக நடிக்க வைக்கின்றார்கள். பொதுவாக யாராக இருந்தாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றால் கொஞ்சம் இரக்கம் காட்டுவார்கள், உங்கள் பலகீனம், அவர்களது பலம். உங்கள் ஓட்டுனர் செய்தது மிகச் சரியான விஷயம். அவரை பாராட்டுங்கள். முடிந்தால் கூடுதல் பணம் கொடுங்கள் என்று சொல்ல நானும் என் மனைவியும் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டோம். அவர் எதுவுமே சொல்லாமல் சிரித்து விட்டு வாசலுக்கு சென்று விட்டார். காவல்துறை அதிகாரிகள் எங்கள் விலாசத்தை குறித்துக் கொண்டு எங்களை அனுப்பி வைத்தனர்
sathesh unkal mel FIR poduvathu uruthi police permision illathatharku siru asambavitham nadanthal kuda unkal mel FIR register seyapadum becareful.
Deletesathesh unkal mel FIR poduvathu uruthi police permision illathatharku siru asambavitham nadanthal kuda unkal mel FIR register seyapadum becareful.
DeleteThis comment has been removed by the author.
Deletenanba tharpothu porattam nadakum idam yethuvendru koorungal nanum varukiren yenathu phone number 9884119659
Deleteஅனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்
Deleteநாங்கள் 300 க்கும் மேற்பட்டோர் தற்போது எம்.ஜி.ஆர் சதுக்கத்தில் உள்ளோம் காலையில் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமியை 5 நண்பர்கள் பார்த்து கோரிக்கை வைத்தோம் இப்போது கல்விஅமைச்சரை காண அனுமதி கிடைத்தது எங்களில் 5 நண்பர்கள் திரு கே சி வீரமணி கல்வி அமைச்சரை பார்க்க சென்று உள்ளார்கள்
நண்பர்களே நாங்கள் உங்களுடன் வேண்டி கேட்பது எல்லாம் ஒன்றே ஒன்று தான் இனிமேலாவது எங்களுடன் கலந்து கொள்ளுங்கள்
நல்ல செய்தி
பாதிப்படைந்த மாற்றுத்திறனாளி நண்பர்களும் எங்களுடன் இணையலாம்
நன்றி
ஒன்று மட்டும் உறுதி
எங்கள் உயிரே போனாலும் போராட்டத்தை கைவிடும் பேச்சிற்க்கே இடமில்லை தயவு செயது வாருங்கள்
இது போராட்டமா இல்ல 'போர்' ஆட்டமா.. 3 naala pathil solatha arasu ithuku meala pathil solla poguthu.. selected candidates neenga mattum yen summa irukinga. Kidaikatha velaya kidaika vaikanumnu avanga poradurapa kidacha velaya neenga yen mis panringa.. neengalum ipave group form panunga.. aaga mottam yarukum ilama pogatum.. avanga suyanalavathina namalum suyanalama irukurathula yentha tappum illa...!!!"
Deleteமூன்று நாட்கள் கழித்துதான் நீங்களே எதுக்காக போராடுகிறோம் என்று முடிவுக்கு வந்துள்ளீர்கள் அதற்கே உங்களுக்கு நன்றி சொல்லி ஆக வேண்டும் , இனிமேலாவது எதற்க்காக போராடுகிறோம் என்று முடிவெடுத்துவிட்டு பின்னர் போராட்டத்தை ஆரம்பியுங்கள் ,நாங்களும் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம் நீங்கள் இந்தமுடிவிலாவது உறுதியாக இருப்பீர்களா அல்லது மறுபடியும் வேறு ஏதாவது காரணம் சொல்லி போராட்டத்தை தொடருவீர்களா என்று நன்றி
Deleteமாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா ஏன் இப்பிரச்சனையில் மவுனம் காக்கின்றார்
Deleteஊடல் ஊனம்முற்றோரே போரடி சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு நடக்க வழிவகை செய்தார்கள் நாம் இப்போது போரடவிட்டால்
உண்மையில் நாம்தான் ஊனம்முற்றோர்
ஆசிரியர் தகுதித்தேர்வில் 90 க்கும் அதிக மதிப்பெண் எடுத்தும்
தமிழக கல்வித்துறை & TRB யால் கொண்டுவரப்பட்ட நியாயம்மற்ற Weightage மற்றும் 5%
மதிப்பெண் தளர்வு முறையால் எங்களை போன்ற மூத்த ஆசிரியர்களின் வேலையும் தன்மானத்தையும் பறித்துவிட்டனர்.
இப்போது இப்பிரச்சனைக்காக போரடும் எங்களையும் எங்களுடன போரடிய பெண் ஆசிரியைகளையும் கைது செய்து எங்களிடம் கடைசியாக மிஞ்சி இ௫க்கும் உயிரையும் பறிக்க பார்க்கின்றனர்...
தமிழக கல்வித்துறை & TRB யால் கொண்டுவரப்பட்ட நியாயம்மற்ற Weightage முறையால் 90 க்கும் அதிக மதிப்பெண் எடுத்தும பணிஇழந்து நாங்கள் அவமானப்பட்டு இனி வாழ்வதைவிட போரடி சாவதே மேல். எடுத்துக்கொள்ளுங்கள் எங்கள் உயிர்களை...
நண்பர்களே
சில௫க்கு சில விஷயாங்கள் எளிதாக கிடைக்கின்றன ஆனால் நமக்கோ போரடித்தான் பெறவேண்டும் என்றால் போரடித்தான் பார்ப்போமே...
பாதிக்கப்பட்ட நண்பர்களே ஒன்று கூடுங்கள்
ஒன்று கூட்டுங்கள்
நாமக்காக போரடும் நண்பர்களுக்கு தோள் கொடுங்கள்.
சென்னைக்கு வா௫ங்கள்
Weightage மற்றும் 5% மதிப்பெண் தளர்வால் பணியிழந்து விட்டுக்குள் முடங்கி இ௫ந்ததும் போதும் போரடி வெல்லாலம்
வா௫ங்கள் சென்னைக்கு
நம்மை போன்று பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் காத்தி௫க்கிறார்கள் உங்களுடன் சேர்ந்து போரட
இவ் போட்டம் இப்போது பணி கிடைக்காத ஆசிரியர்கள் மன்டும்மின்றி இம்முறை TET ல் 82
க்கு கிழ் எடுத்துள்ள முத்த ஆசிரியர்ளும் இதில் கலந்துகொள்ளுங்கல் ஏன்னென்றால் Weightage முறையால் அடுத்த டெட் டில் நீங்கள் 90 மேல் அதிக மதிப்பெண் எடுத்தாலும் பணி கிடைக்க போவதில்லை
மேலும் Paper 1 ல் Weightage முறை மற்றும் 5% தளர்வால் பாதிக்கப்படபோகும் ஆசிரியர்களும் இதில் பெ௫ம் திராளாக கலந்து கொள்ள வேண்டும்.
Paper 2 இறுதி பட்டியலை Paper 1 இறுதி பட்டியலூடன் இனைத்து வெளியிடாமல் முன்கூட்டியே திட்டம்மிட்டு TRB நம்முடைய ஒற்றுமையை பிரித்தாளப்பார்க்கின்றது.
இவ் போரட்ட செய்தியை முடிந்த அளவில் உங்களுக்கு தெரிந்த அனைவரிடமுமம் நேராடியாகவோ
Msg மூலமாகவோ
Facebook Status Sharing
Twitter
What's app மூலாமாகயோ பகி௫ங்கள்.
பல மாதங்கள் இத்தேர்வுக்காக கனவுகளுடன் படித்தோம்.
தேர்வில் வெற்றி(above 90) பெற்றும் அரசின் தவறாக கொள்கை மற்றும் முடிவுகளால் நாம் செல்லா காசோணோம்.
நாம் வாழ்நாளில் ஒ௫நாளை இவ் போரட்டத்திற்கு ஒதுக்குவோம். நம் உழைப்பை மற்றும் வெற்றியை இந்த உலகிற்கு உணர்த்துவோம்.
சென்னையில்
சந்திப்போம் வா௫ங்கள்
9843311339
All Selected candidate near11000
DeleteAre join a team naam poraduvom
1. Selected candidate Ku first preference kodu
2.veravil pani valaingu
Ethu OK va fd
Poratam in the week LA start
Pl con trbzero@gmail.com
Chennai la police comm appointe vanga naan ready neeiga vara thayara?
**en velai enakee***
Ondru koodu
poradu
Valkkai kondadu
Its true
ReplyDelete
Replies
muruga murugaAugust 20, 2014 at 10:25 AM
I join with you sir.selected candidates ondru kooduvom paniniyamanam seya poraduvom. pls join selected candidates.
sandeepAugust 20, 2014 at 11:36 AM
Kandipa namaku appointment undu sir..selected candidatesku problemnu therinja poradalam..konjam wait panni pakalame sir..
VENKAT VENKATAugust 20, 2014 at 11:42 AM
Respected zero trb sir,
That is preference
help full manAugust 20, 2014 at 11:59 AM
sir , I am also join with u......i am send to my number ur mail id pl. chec
Nanbhargal join panna thodaingivettargal vettri namathe vaarir varir
500 Per sernthu selection listaye matta vaika mudiumna 5000per sernthu atha taduka mudiyatha.. poaradina kidachrumnu avanga nikrapa poaradina tadukalamnu nama ninaika kudatha.. Kadavul yellarukum oru uyir oru udambu than tandhurukaru. Inga yarum yarukkum salichavanga kidayathu.
Deletezero trb
Deletemuruga muruga
VENKAT VENKAT
help full man
Vettai Mannan
Elarum onu matum nala therinjikonga please enga koorikaiya first nala purinjikonja
5% relaxation la neraya peru vanthathala engaluku velai pochi nega elam 90 above eduthavangaluku ithula ena sir bathipu vara pothu ? konjam yosichi parunga theva ilama inga nangalum poratum panuvom nu pesikitu erukatheenga..........
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்
Deleteநாங்கள் 300 க்கும் மேற்பட்டோர் தற்போது எம்.ஜி.ஆர் சதுக்கத்தில் உள்ளோம் காலையில் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமியை 5 நண்பர்கள் பார்த்து கோரிக்கை வைத்தோம் இப்போது கல்விஅமைச்சரை காண அனுமதி கிடைத்தது எங்களில் 5 நண்பர்கள் திரு கே சி வீரமணி கல்வி அமைச்சரை பார்க்க சென்று உள்ளார்கள்
நண்பர்களே நாங்கள் உங்களுடன் வேண்டி கேட்பது எல்லாம் ஒன்றே ஒன்று தான் இனிமேலாவது எங்களுடன் கலந்து கொள்ளுங்கள்
ஒன்று மட்டும் உறுதி
எங்கள் உயிரே போனாலும் போராட்டத்தை கைவிடும் பேச்சிற்க்கே இடமில்லை தயவு செயது வாருங்கள்
சில நண்பர்கள் இங்கு யாரும் போராட்டம் போக வேண்டும் உங்கள் மீது FIR போடுவார்கள் என்று கூறுகிறார்கள் இது 100% உண்மை
இங்கு வாருங்கள் உண்மை நிலை உங்களுக்கு தெரியும்
சதீஷ் நண்பருக்கு,,,
Delete5% மதிப்பெண் தளர்வில் தேர்வு பெற்றவர்களுக்கு கண்டிப்பாக மனதிற்க்குள் ஒரு சிறு பயம் இருக்கத்தான் செய்கிறது....
எங்கே நமக்கு சாதகமாக முடிவு வந்து விடுமோ, இல்லை 5% மதிப்பெண் தளர்வு ரத்து செய்யப்பட்டு விடுமோ என்பது தான் அந்த பயத்திற்க்கு காரணம், அதனால் தான் இவர்கள் கொந்தளிக்கிறார்கள், ஆக்ரோசமாக நம்மை எதிர்க்கிறார்கள்.
மேலும் வழக்குகளின் நிலையும் நமக்கு சாதகமாகவே உள்ளது.
இவர்களின் வாய் பேச்சு நம்மை ஒன்றும் செய்து விடாது.
இவர்கள் என்ன பேசினாலும் சரி, அதை பற்றி சற்றும் சிந்திக்காமல் நாம் நம் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுவோம்.
90 மற்றும் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்ட பிறகு தான் மற்றோருக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே நம்முடைய ஒரு நிலை கோரிக்கையாக இருக்க வேண்டும்.
சிறு அளவில் தொடங்கிய இப்போராட்டம், கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய உரிமைப் போராட்டமாக மாறி அனைத்து மக்களின் கவனத்தையும் ஈர்க்கும் விதமாக அமையும்.
எத்தனையோ மக்கள் நலப் பிரச்சனைகளைப் பற்றி பேசும் ஊடகங்கள் ஏன் நம்முடைய பிரச்சனையை எடுத்து கொண்டு விவாதிக்க மாட்டார்களா என்ன?
புதிய தலைமுறையின்_ நேர்பட பேசு
தந்தி டி.வி யின் _ ஆயுத எழுத்து
போன்ற விவாத நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நம்முடைய பிரச்சனையை உலகறியச் செய்து ஒரு நல்ல முடிவை பெறுவோம்.
சென்னையை சேர்ந்த நபர்கள் இதற்க்கான முயற்ச்சியை மேற்க்கொள்ளலாம்,
செய்யுங்கள் நண்பர்களே....
புதிய தலைமுறை:
நியூ ஜெனரேஷன் மீடியா கார்ப்பொரேஷன் பிரைவேட் லிமிடெட்
No.25A, N.P. தொழிற்பேட்டை,
ஈக்காட்டுதாங்கல்,
சென்னை– 600 032.
தொலைபேசி: 044-45969500
தொலைநகல்: 044-45969536
தந்தி தொலைக்காட்சி:
Contact Us
Metronation Chennai Television Ltd.
RMZ Millenia, 1C, 1st Floor,
No.143, Dr.M.G.R. Road, Kandanchavadi,
Perungudi, Chennai-600 096.
Telephone(s) +91-44-42907777, +91-44-42907789
Fax: +91-44-42907729
மாற்றம் வரும், இல்லை என்றால் மாற்றத்தை ஏற்ப்படுத்துவோம்.
eppadiyaavathu ethavathu solli ellaraium annka vara vaikkanum ninaikareenkale nanba muthalal enakku answer pannunka neenka ethukkaaka poratareenka 90 kku mela etuthavankalukku munnurimai thara solliya allathu weightage systetha ethirtha apparam poraattathukku all koopitunka kaaranam sollitu onnume puriyala tv la onnu sollraanka neenka onnu sollreenka big confusa irukkuthu konjam ethukkaka poratareenkanu solluteenka nanba
Deleteselected candidates innum 2 natkalil counciling patri arivupu varavilai endral maperum unnaviratham 25.8.14 monday unkal job unkaluke nambu ,kizpadi,poradu.cell. 9566681041
Deleteநண்பரே நீங்கள் தயவு செய்து ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்,
Delete90 மற்றும் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்ட பிறகு தான் மற்றோருக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே எங்களுடைய ஒரு நிலை கோரிக்கை, இந்த கோரிக்கை ஏற்க்கப்படும்.
அப்படி ஏற்க்கப்படும் நிலையில் 90 மற்றும் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மூத்த ஆசிரியர்களும் பணி நியமனம் பெறுவார்கள்.
இதன் வாயிலாக எங்களுக்கு அரசாணை எண் 71 ஆல் எந்த பாதிப்பும் வராது.
(Kasiviswanathan WarriorAugust 20, 2014 at 1:49 PM
Deleteசதீஷ் நண்பருக்கு,,,
5% மதிப்பெண் தளர்வில் தேர்வு பெற்றவர்களுக்கு கண்டிப்பாக மனதிற்க்குள் ஒரு சிறு பயம் இருக்கத்தான் செய்கிறது....
எங்கே நமக்கு சாதகமாக முடிவு வந்து விடுமோ, இல்லை 5% மதிப்பெண் தளர்வு ரத்து செய்யப்பட்டு விடுமோ என்பது தான் அந்த பயத்திற்க்கு காரணம், அதனால் தான் இவர்கள் கொந்தளிக்கிறார்கள், ஆக்ரோசமாக நம்மை எதிர்க்கிறார்கள்.)
அவுங்க லிஸ்ட்ல இருந்துகிட்டு பயபடராங்கன்னா அது உண்மை தான் ஆனால் நீங்க லிஸ்ட்லயே இல்லாம இருக்கறீங்களே உங்களுக்கு எவ்வளவு பயம் இருக்கும் என்பது எல்லாத்துக்கும் தெரியும் ,உங்க பயம் தான் காரணத மாத்திமாத்தி சொல்லி போராட்டத்துக்கு ஆல் கூபிடுரீங்க
மாற்றுத்திறனாளி தேர்வர்களின் தாழ்மையான வேண்டுகோள்:
Deleteதமிழக அரசின் 'கருணை அறிவிப்பை மட்டும்' ஏதிர்நோக்கி SPL TET மாற்றுத்திறனாளி தேர்வர்கள் தவமிருக்கிறோம்.
SPL TET மாற்றுத்திறனாளி தேர்வர்கள் - மாண்புமிகு முதலமைச்சர் (CM CELL BOTH ONLINE & IN PERSON), பள்ளிக்கல்வித்துறை செயலர், TRB தலைவர் உள்ளிட்டவர்களுக்கு - பின்னடைவு பணியிடங்கள் மூலம் அனைவருக்கும் பணி வழங்க தாழ்மையுடன் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
'எவ்வித போராட்டமும் எங்களுக்கு முழுப்பலன் தராது.'
ஏனென்றால் மாற்றுத்திறனாளியின் வாழ்வே மிகப்பெரிய போராட்டம்.
எங்களின் உடல் பாதிப்பு, உள்ளச்சிதைவு, பிறப்பு முதலான தொடர் வேதனை யாவற்றிற்கும் மருந்தாக - கடின உழைப்பில் 'தேர்ச்சி பெற்ற spl tet மதிப்பெண்ணிற்கு' - மீதமுள்ள மாற்றுத்திறனாளி தேர்வர்கள் PH ortho & blind அனைவருக்கும் பின்னடைவு & தற்போது ஏற்பட்டுள்ள பணியிடங்கள் மூலம் பணி வழங்க தமிழக முதல்வர் மனிதநேயத்துடன் பரிசீலனை செய்ய வேண்டுகிறோம்.
"தமிழக அரசின் 'கருணை அறிவிப்பை மட்டும்' ஏதிர்நோக்கி SPL TET மாற்றுத்திறனாளி தேர்வர்கள் தவமிருக்கிறோம்."
அப்புறம் எதுக்குப்பா 3 நாளா அரசாணை எண் 71 எதுத்து போராட்டம் பண்ணீங்க இப்ப இப்படி பேசறீங்க ,3 நாளா 100- 200 பேர் கூட வராதுனால இன்னைக்கு 90 க்கு மேல எடுத்தவங்களுக்கு முன்னுரிமை தரணும்னு சொன்னா நிறைய பேர் வருவாங்கன்னு தானே இன்னைக்கு இப்படி சொல்லறீங்க ,முதல்ல ஒன்னு புரிஞ்சிக்கீங்க 16000 பேர் பாஸ் 11000 போஸ்டிங் எப்படி போட்டாலும் 5000 பேத்துக்கு வேலை கிடைக்காது இது உண்மையா இல்லையா சொல்லுங்க நண்பா
Deleteபோராட்டம் சுயநலத்திற்கு ஆதரவாக இருக்கிற காரணத்தால் நிச்சயம் தோல்வியில் முடியும்
Deleteமதிப்பெண் தளர்வில் 82-89 எடுத்தவர்களில் சீனியர் இல்லையா????!???!!!!!!!!!!!!???!!!!!!
அவர்களுக்கு பாதிப்பில்லையா
அற்த்தமற்ற போராட்டம்
அந்த ஆண்டவனாலும் இதற்க்கு ஒரு முடிவை கொடுக்க முடியாது...
தேர்வான ஒவ்வொருவருக்கும் பணி இல்லை எனில் அணைவரும் போராட வேண்டியது தானே ஏன் உங்களில் சிலர் மட்டும் போராட காரணம்????
சில சுயநலவாதிகள் மட்டும் கலந்துக் கொள்வதன் நோக்கம்???!!?
இதற்க்கு பெயர் உரிமைக்கான போராட்டமா???
இவ்வளவு நாட்களாக தனக்கு பணி கிடைக்கும் என்று அவல நம்பிக்கையில் இருந்துவிட்டு
தற்ப்போது பணி இல்லை என்றானவுடன் போராட்டமா???
எண்ணங்கள் எப்படியோ செயலும்
மற்றும் உங்கள் வாழ்க்கையும் அப்படித்தான்...
சுயநலப் போராட்டக்காரர்களே
ஒருபோதும் உங்கள் எண்ணம் அரங்கத்தில் அரங்கேராது...
சட்டம் தன் கடமையைச் செய்யும்...
சார் என்ன சார் இது. இரண்டு நாட்களாக weightage system எதிர்த்து போராட்டம் என சொன்னீர்கள்.
Deleteஇப்போது எங்களின் ஓரே கோரிக்கை 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களுக்கு முதலில் பணி என சொல்கிறீர்கள். இப்போது வந்துள்ள selection list la 90 மதிப்பெண்களுக்கு கீழ் எடுத்தவர்கள் குறைவு தான். weightage system thala பாதிக்கபட்டவர்கள் தான் அதிகம். 102 மதிப்பெண் எடுத்தவர் select ஆகவில்லை ஆனால் 91 மதிப்பெண் எடுத்தவர் select ஆகிவிட்டார். காரணம் weightage system. இனிமேல் வரும் காலங்களிலும் இதே தான் தொடர போகிறது.weightage system. மாறாத வரை 20 வருடங்களுக்கு முன் +12, படித்தவர்கள் 130 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்க முயற்சி செய்ய வேண்டும் இல்லை அரசு பணியை மறந்து விட வேண்டும். வேதனையாக இருக்கு. இரண்டு நாட்களாக நண்பர்கள் போராடியும் சரியான பலன் கிடைக்கபோவது இல்லை.
எங்களுடைய உரிமையை நீங்கள்(5% மதிபெண் தளர்வினால் இறுதிப் பட்டியலில் இடம் பெற்றோர்) பரித்திருக்கிறீகள்,
Deleteஇதில் பயப்பட என்ன இருக்கிறது, எங்கள் உரிமையை நாங்கள் கேட்கிறோம்.
அமைதியாக இருங்களேன், அதை விட்டு விட்டு ஏன் இப்படி அலட்டிக் கொள்கிறீர்கள்.
அப்படியானால் நீங்கள் 5% மதிபெண் தளர்வினால் இறுதிப் பட்டியலில் இடம் பெற்றவரா?
Poarattam pannureenga sari. Epadi pathalum balance 5000 teachersku job illama thane pogum. Avangaluku unga pathil enna. Ok again one question antha 5000la neenga oruvara iruntha athukaga marupadium aal serpingala. Another question neenga select aagi antha 5000perukum job kidaikura varai engalukum posting vena nu soluveengala. Ithukulam answer panunga please
DeleteSIR, +2 MARK REMOVE AND TET MARK EXTRA PERCENTAGE
DeleteTET 80 % AND DEG-10 % B.Ed., - 10 % idhuthan sariyana weightage muriai., ini
varum kalangalil -aavatu govt. idhai folow seithal than
TET EXAM CANDIDATES-KKU PADIPATARGAE ARTHAM IRUKKUM .,
This comment has been removed by the author.
Deleteசார் இல்லாத பணியிடங்களை பற்றி நாங்கள் பேசவில்லை, மொத்தம் இருக்கக் கூடிய 20000 பணியிடங்களுக்கான (பேப்பர்1&2) பொட்டியிலிருந்து நாங்கள் புறக்கணிக்கப் படுகிறோம்.
Deleteஎங்கள் கோரிக்கை ஏற்கப்படும் நிலையிலும் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அதை முழு மனதோடு எற்றுக் கொள்ள தயார்.
Neengal poathunalavathiyaa?????
DeleteMeethamulla 5000 aasiriyargalin nilamai. Nan 97. Wtg 71.27. wntha method vanthalum enaku kavalai illai yarai kandum bayam illai. Neengal poarattam seithu en kalathai veenakukireer.17000 Peeukum pani kidaika ungalal vali seiya mudiuma??? Ungalukagave intha poarattam. Ithai poathunalam yenru solli antha vartaiyai asinga paduthatheer...
தற்ப்போதைய சூழ்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் அதைத்தான் செய்துள்ளது இதை ஏன் உங்கள் மனம் ஏற்க்க காரனம்
Deleteபயம் அதனால் போராட்டம்
நல்லா பேசரீங்க...
Kasiviswanathan Warrior sir
Deleteநான் select ஆகாத senior . என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லுங்களேன். இரண்டு நாட்களாக weightage system எதிர்த்து போராட்டம் என சொன்னீர்கள்.
இப்போது எங்களின் ஓரே கோரிக்கை 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களுக்கு முதலில் பணி என சொல்கிறீர்கள். இப்போது வந்துள்ள selection list la 90 மதிப்பெண்களுக்கு கீழ் எடுத்தவர்கள் குறைவு தான். weightage system thala பாதிக்கபட்டவர்கள் தான் அதிகம். 102 மதிப்பெண் எடுத்தவர் select ஆகவில்லை ஆனால் 91 மதிப்பெண் எடுத்தவர் select ஆகிவிட்டார். காரணம் weightage system. இனிமேல் வரும் காலங்களிலும் இதே தான் தொடர போகிறது.weightage system. மாறாத வரை 20 வருடங்களுக்கு முன் +12, படித்தவர்கள் 130 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்க முயற்சி செய்ய வேண்டும் இல்லை அரசு பணியை மறந்து விட வேண்டும். வேதனையாக இருக்கு. இரண்டு நாட்களாக நண்பர்கள் போராடியும் சரியான பலன் கிடைக்கபோவது இல்லை.
Kasiviswanathan Warrior உங்களுடைய உரிமையை நீங்கள் கேட்கறீர்கள் அதில் ஏதும் தவறு இல்லை அது உங்கள் உரிமை ,நீங்க உங்க உரிமையை கேட்பதற்கு எதற்க்காக ஆல் ப்டிக்க்ரீர்கள் என்பதுதான் எங்கள் கேள்வி ,நீங்கள் ஆல் பிடிக்கும் வேலையை விட்டுவிட்டு நீகள் உங்கள் உரிமைக்கு நீங்கள் போராடுங்கள் , 9௪ எடுத்து பாஸ் ஆனவர் தான் நான் ஒரு வருடமாக பல காரணங்கள் கூறி அரசு பணிநியமனம் செய்யாமல் உள்ளது நீங்கள் மேலும் போராட்டம் என்ற பெயரில் அரசுக்கு துணை போகிறீர்கள் என்பதுதான் என் கருத்து ,என்னை பொறுத்தவரை அரசு யாருக்கும் பணி நியமனம் செய்யாமால் இருக்கவே அமைதி காக்கிறது காலம் தாழ்த்துகிறது ,
Delete1.zero trb
Delete2.muruga muruga
3.VENKAT VENKAT
4.help full man
5.Vettai Mannan
6.history sir
7.david billa
Ivargal anaivarum 5% thalarval select anavanga adhanala than ipadi bayapadurnga 90 above vanguna yarum ungaluku support pana matanga da vennaingala...
indha 7 perum sariyana amalaya eruntha unga tet reg num solunga da pakalam....
nega elam fail aagi pass panavanga thana so bayathula ipadi pesurenga ha ha ha
vettai mannan Sir. 90க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு பணி கிடைக்க வேண்டும் என்று நினைப்பது எந்த வகையில் சுயநலமாகும்.
DeleteTrb vattaram....... Dai potta payale unoda reg number enter panu athuku keela enoda numbera enter panren.
DeleteCounselling date to be announced soon.....
ReplyDeleteThat's the best way to solve all problems
Deleteதிரு ராஜலிங்கம் சார் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் சார் உங்கள் இமெயிலுக்கு ஒரு தகவல் அனுப்பியுள்ளேன் பாருங்கள் சார் மிக்க நன்றி கார்த்திக் பரமக்குடி
Deleteஇதற்கு ஒரே
Deleteதீர்வு....
தேர்வு செய்யப்ப
டாதவர்க
ளுக்கு
அடுத்தடுத்த
பணிநியமனங்க
ளில்
முன்னுரிமை அ
ளிப்பதே,..இது ஏ
ன்
எவருக்கும்
புரியவில்லை..
.அதற்கு போராடு
ங்கள் ..நிச்சயம்
வெற்றி
கிடைக்கும்.,
அதுதா
ன்
நியாமான
கோரிக்கை..மீண்
டும் மீண்டும்
தகுதித்தேர்வு எ
ழுதிக்கொண்டே
இருக்கமுடியாத
ு..இதை அர
சின்
கவனத்திற்கு
கொண்டு செல்
வோம்.,
அனைவருக்கும்
பணி நிச்சயம்...
இது தான்
பொது நலம்..
நீங்கள்
செய்வது
சுயநலம்....,
correct sir. after long period after a long journey now only they relwased list. they r stopping that also. its really paining.
Deleteமீண்
Deleteடும் மீண்டும்
தகுதித்தேர்வு எ
ழுதிக்கொண்டே
இருக்கமுடியாத
ு..இதை அர
சின்
கவனத்திற்கு
கொண்டு செல்
வோம்.,
அனைவருக்கும்
பணி நிச்சயம்...
இது தான்
பொது நலம்..
நீங்கள்
செய்வது
சுயநலம்....,
மீண்
Deleteடும் மீண்டும்
தகுதித்தேர்வு எ
ழுதிக்கொண்டே
இருக்கமுடியாத
ு..இதை அர
சின்
கவனத்திற்கு
கொண்டு செல்
வோம்.,
அனைவருக்கும்
பணி நிச்சயம்...
இது தான்
பொது நலம்..
நீங்கள்
செய்வது
சுயநலம்....,
மீண்
Deleteடும் மீண்டும்
தகுதித்தேர்வு எ
ழுதிக்கொண்டே
இருக்கமுடியாத
ு..இதை அர
சின்
கவனத்திற்கு
கொண்டு செல்
வோம்.,
அனைவருக்கும்
பணி நிச்சயம்...
இது தான்
பொது நலம்..
நீங்கள்
செய்வது
சுயநலம்....,
சந்தோஷ் சார் இது நியாயமான கோரிக்கை 90 எடுத்தவர்களுக்கு முதலில் பணி வழங்குதல் என்பது பிறகு மற்றவர்களுக்கு பணி வழங்குதல் என்பது தங்கள் போரட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் சார்
Deleteசந்தோஷ் சார் மீண்டும் மீண்டும் தகுதி தேர்வு எழுத முடியாது சார் அதற்கு என்ன செய்வது என்று நண்பர்களிடம் கேட்டு செய்யுங்கள் சார் ஒவ்வரு முறையும் தாள் 1 தாள் 2 க்கு தேர்வுக்கு பணம் செலுத்துதல் போக்குவரத்து செலவு என 1000 ரூபாய் வருது சார் அதற்கு எதாவது போராடனும் சார்
Deleteசண்டியர்August 20, 2014 at 12:40 PM
Deleteநன்றி சாா்............
மூன்று நாட்கள் கழித்துதான் நீங்களே எதுக்காக போராடுகிறோம் என்று முடிவுக்கு வந்துள்ளீர்கள் அதற்கே உங்களுக்கு நன்றி சொல்லி ஆக வேண்டும் , இனிமேலாவது எதற்க்காக போராடுகிறோம் என்று முடிவெடுத்துவிட்டு பின்னர் போராட்டத்தை ஆரம்பியுங்கள் ,நாங்களும் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம் நீங்கள் இந்தமுடிவிலாவது உறுதியாக இருப்பீர்களா அல்லது மறுபடியும் வேறு ஏதாவது காரணம் சொல்லி போராட்டத்தை தொடருவீர்களா என்று நன்றி
Delete82 க்கு கீழ் மாா்க் எடுத்த நண்பா்களும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.....
Deleteஅடுத்தமுறை பரிட்சையில் நீங்கள் 98 எடுத்தாலும் வேலை கிடைக்காது...
இதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன.......
மாற்றுத்திறனாளி தேர்வர்களின் தாழ்மையான வேண்டுகோள்:
Deleteதமிழக அரசின் 'கருணை அறிவிப்பை மட்டும்' ஏதிர்நோக்கி SPL TET மாற்றுத்திறனாளி தேர்வர்கள் தவமிருக்கிறோம்.
SPL TET மாற்றுத்திறனாளி தேர்வர்கள் - மாண்புமிகு முதலமைச்சர் (CM CELL BOTH ONLINE & IN PERSON), பள்ளிக்கல்வித்துறை செயலர், TRB தலைவர் உள்ளிட்டவர்களுக்கு - பின்னடைவு பணியிடங்கள் மூலம் அனைவருக்கும் பணி வழங்க தாழ்மையுடன் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
'எவ்வித போராட்டமும் எங்களுக்கு முழுப்பலன் தராது.'
ஏனென்றால் மாற்றுத்திறனாளியின் வாழ்வே மிகப்பெரிய போராட்டம்.
எங்களின் உடல் பாதிப்பு, உள்ளச்சிதைவு, பிறப்பு முதலான தொடர் வேதனை யாவற்றிற்கும் மருந்தாக - கடின உழைப்பில் 'தேர்ச்சி பெற்ற spl tet மதிப்பெண்ணிற்கு' - மீதமுள்ள மாற்றுத்திறனாளி தேர்வர்கள் PH ortho & blind அனைவருக்கும் பின்னடைவு & தற்போது ஏற்பட்டுள்ள பணியிடங்கள் மூலம் பணி வழங்க தமிழக முதல்வர் மனிதநேயத்துடன் பரிசீலனை செய்ய வேண்டுகிறோம்.
"தமிழக அரசின் 'கருணை அறிவிப்பை மட்டும்' ஏதிர்நோக்கி SPL TET மாற்றுத்திறனாளி தேர்வர்கள் தவமிருக்கிறோம்."
சார் என்ன சார் இது. இரண்டு நாட்களாக weightage system எதிர்த்து போராட்டம் என சொன்னீர்கள்.
Deleteஇப்போது எங்களின் ஓரே கோரிக்கை 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களுக்கு முதலில் பணி என சொல்கிறீர்கள். இப்போது வந்துள்ள selection list la 90 மதிப்பெண்களுக்கு கீழ் எடுத்தவர்கள் குறைவு தான். weightage system thala பாதிக்கபட்டவர்கள் தான் அதிகம். 102 மதிப்பெண் எடுத்தவர் select ஆகவில்லை ஆனால் 91 மதிப்பெண் எடுத்தவர் select ஆகிவிட்டார். காரணம் weightage system. இனிமேல் வரும் காலங்களிலும் இதே தான் தொடர போகிறது.weightage system. மாறாத வரை 20 வருடங்களுக்கு முன் +12, படித்தவர்கள் 130 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்க முயற்சி செய்ய வேண்டும் இல்லை அரசு பணியை மறந்து விட வேண்டும். வேதனையாக இருக்கு. இரண்டு நாட்களாக நண்பர்கள் போராடியும் சரியான பலன் கிடைக்கபோவது இல்லை.
Sir unga porattam select ana teacherku problem panna kudathu naagalum entha velai kidaikumnu nambithan erukkom so please adutha posting la munnurimai kaelunga unkalukku nagalum poradurom enka valkaila muthan muraiya vettri kidaisuruku sooo please atha alisurathinga please
DeleteMani sir intha porattathukku theervuthan enna govt ennathan panna porannga
ReplyDeleteநல்லது நடக்குமானு தான் எதிர்ப்பார்க்கின்றோம்.
ReplyDeleteபோராடும் அனைத்து நண்பர்களுக்கும் என் நெஞ்சாந்தர் நன்றி
Indrum porattam thodarutha. Avangala pathi ethavathu therinjitha.
ReplyDeleteontru patta porattam ventrukattum nichaiem porattam vetriyadaya valthukal
Deleteசுயநலத்திற்கான போராட்டம் என்றும் வென்றதாக சரித்திரம் இல்லை....
Deleteஇனியும் வெல்லப்போவதும் இல்லை...
சட்டம் தன் கடமையைச் செய்யும்...
Tet-80%, employment seniority-5%, teaching expirians5%, ug5%, bed5% ithu than yarayum bathikkatha weightage
DeleteYoungsters'a pathikkum mr.sirphi...
DeleteSeniors nam suyanalathirkaga avargalai palikada aakka koodathu..
tet mark mattum vaithu appointment kodukka vaendum..
Porratathil
ReplyDeletePassed candidates preference kelunga
All the best for Porrattam
மீண்
Deleteடும் மீண்டும்
தகுதித்தேர்வு எ
ழுதிக்கொண்டே
இருக்கமுடியாத
ு..இதை அர
சின்
கவனத்திற்கு
கொண்டு செல்
வோம்.,
அனைவருக்கும்
பணி நிச்சயம்...
இது தான்
பொது நலம்..
நீங்கள்
செய்வது
சுயநலம்....,
Porattam panravanga pesama 2nd list vida vendum 2013-2014 vaccant serthu poda vendum enru kuuri porattam seithal nalla theervu kidaikkum
ReplyDeleteThiru sathish avargale porattam epdi poittu irukku ennathan solgirathu intha govt
ReplyDeleteSir poraatam seibavargal weightage vaendam endru kaetaal amma tharapovadhillai endru nenaikiraen. Adharku badhilaga indha murai tet passed candidates anaivarukkum adutha postingil vaelai urudhi endru sonnal kuda podhum. Ippodhu ullavargalukku vaelai kidaikkum varai adutha tet exam nadatha kudadhu endru kaetkalam.
ReplyDeleteமீண்
Deleteடும் மீண்டும்
தகுதித்தேர்வு எ
ழுதிக்கொண்டே
இருக்கமுடியாத
ு..இதை அர
சின்
கவனத்திற்கு
கொண்டு செல்
வோம்.,
அனைவருக்கும்
பணி நிச்சயம்...
இது தான்
பொது நலம்..
நீங்கள்
செய்வது
சுயநலம்....,
மீண்
Deleteடும் மீண்டும்
தகுதித்தேர்வு எ
ழுதிக்கொண்டே
இருக்கமுடியாத
ு..இதை அர
சின்
கவனத்திற்கு
கொண்டு செல்
வோம்.,
அனைவருக்கும்
பணி நிச்சயம்...
இது தான்
பொது நலம்..
நீங்கள்
செய்வது
சுயநலம்...., (BOTANY ZOO LOW CUT OFF 50 ANDABOVE SO THING POSITIVE CANDIDATES.)
தொடர் போரட்டங்களால் அரசு அவர்களை அழைத்து ஏதாவது பேசி அனுப்பி விடுவார்கள் ..தேர்வு பட்டியல் வெளியான பின்பு வேறு என்ன தான் செய்ய முடியும் ..இப்படித்தான் தேர்வு செய்யப்போகின்றார்கள் என முன்பே அனைவரும் அறிந்து இருந்தும் அப்பொழுது எல்லாம் அமைதியாக இருந்து விட்டு இப்போது போராட்டம் செய்து என்ன பயன் இருந்து விடபோகிறது...
ReplyDelete90 மார்க் எடுத்தவர்களுக்கு CV முடித்து பின்னர்தான் 82மார்க் எடுத்தவர்களுக்கு CV நடந்தது எவ்வாறு?
Delete90 ku appuram MP election vanthathu athanala 82 aachu marubadium ethavathu election vantha 75 kuda aagalam aaga mothathula asiriyaroda tharatha kooda election thaan theemanikkuthu, Enna koduma sir ithu!
DeleteSTRESS ON THOSE
ReplyDelete2013 vacancy to be added in second list.
Second list to be released soon without delay
Counseling to be done at same time for 1st and second list
preference for passed candidate on upcoming TET
மீண்
Deleteடும் மீண்டும்
தகுதித்தேர்வு எ
ழுதிக்கொண்டே
இருக்கமுடியாத
ு..இதை அர
சின்
கவனத்திற்கு
கொண்டு செல்
வோம்.,
அனைவருக்கும்
பணி நிச்சயம்...
இது தான்
பொது நலம்..
நீங்கள்
செய்வது
சுயநலம்....,SUSPENSE VACCANCY LIST FOR 2013-2014
இதற்கு ஒரே
ReplyDeleteதீர்வு....
தேர்வு செய்யப்ப
டாதவர்க
ளுக்கு
அடுத்தடுத்த
பணிநியமனங்க
ளில்
முன்னுரிமை அ
ளிப்பதே,..இது ஏ
ன்
எவருக்கும்
புரியவில்லை..
.அதற்கு போராடு
ங்கள் ..நிச்சயம்
வெற்றி
கிடைக்கும்.,
அதுதா
ன்
நியாமான
கோரிக்கை..மீண்
டும் மீண்டும்
தகுதித்தேர்வு எ
ழுதிக்கொண்டே
இருக்கமுடியாத
ு..இதை அர
சின்
கவனத்திற்கு
கொண்டு செல்
வோம்.,
அனைவருக்கும்
பணி நிச்சயம்...
இது தான்
பொது நலம்..
நீங்கள்
செய்வது
சுயநலம்....,
மூன்று நாட்கள் கழித்துதான் நீங்களே எதுக்காக போராடுகிறோம் என்று முடிவுக்கு வந்துள்ளீர்கள் அதற்கே உங்களுக்கு நன்றி சொல்லி ஆக வேண்டும் , இனிமேலாவது எதற்க்காக போராடுகிறோம் என்று முடிவெடுத்துவிட்டு பின்னர் போராட்டத்தை ஆரம்பியுங்கள் ,நாங்களும் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம் நீங்கள் இந்தமுடிவிலாவது உறுதியாக இருப்பீர்களா அல்லது மறுபடியும் வேறு ஏதாவது காரணம் சொல்லி போராட்டத்தை தொடருவீர்களா என்று நன்றி
Deleteசார் என்ன சார் இது. இரண்டு நாட்களாக weightage system எதிர்த்து போராட்டம் என சொன்னீர்கள்.
Deleteஇப்போது எங்களின் ஓரே கோரிக்கை 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களுக்கு முதலில் பணி என சொல்கிறீர்கள். இப்போது வந்துள்ள selection list la 90 மதிப்பெண்களுக்கு கீழ் எடுத்தவர்கள் குறைவு தான். weightage system thala பாதிக்கபட்டவர்கள் தான் அதிகம். 102 மதிப்பெண் எடுத்தவர் select ஆகவில்லை ஆனால் 91 மதிப்பெண் எடுத்தவர் select ஆகிவிட்டார். காரணம் weightage system. இனிமேல் வரும் காலங்களிலும் இதே தான் தொடர போகிறது.weightage system. மாறாத வரை 20 வருடங்களுக்கு முன் +12, படித்தவர்கள் 130 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்க முயற்சி செய்ய வேண்டும் இல்லை அரசு பணியை மறந்து விட வேண்டும். வேதனையாக இருக்கு. இரண்டு நாட்களாக நண்பர்கள் போராடியும் சரியான பலன் கிடைக்கபோவது இல்லை.
This comment has been removed by the author.
Deleteஉங்கள் நல் எண்ணமும் நீங்களும் பல்லாண்டு வாழ்க
DeleteYES THIS TYPE OF REQUEST IS GOOD TO ALl
ReplyDeleteporattam Anna samathi - aruhil nadanthu kondu irukirathu..... 500 + nos..
DeleteThis comment has been removed by the author.
DeleteNear M.P election- 5% relax.
ReplyDeleteNear M.L.A. election- TET passed cadidates anaivarukkum velai.. we r waiting till 2016.
இதற்கு ஒரே
ReplyDeleteதீர்வு....
தேர்வு செய்யப்ப
டாதவர்க
ளுக்கு
அடுத்தடுத்த
பணிநியமனங்க
ளில்
முன்னுரிமை அ
ளிப்பதே,..இது ஏ
ன்
எவருக்கும்
புரியவில்லை..
.அதற்கு போராடு
ங்கள் ..நிச்சயம்
வெற்றி
கிடைக்கும்.,
அதுதா
ன்
நியாமான
கோரிக்கை..மீண்
டும் மீண்டும்
தகுதித்தேர்வு எ
ழுதிக்கொண்டே
இருக்கமுடியாத
ு..இதை அர
சின்
கவனத்திற்கு
கொண்டு செல்
வோம்.,
அனைவருக்கும்
பணி நிச்சயம்...
இது தான்
பொது நலம்..
நீங்கள்
செய்வது
சுயநலம்....,
porattam Anna samathi - aruhil nadanthu kondu irukirathu..... 500 + nos..
ReplyDeleteபோராட்டத்திற்கு செல்பவர்களிடம்
Deleteசில கேள்விகள்:
போராட்டத்திற்கு செல்பவர்களிடம்
சில கேள்விகள்:
1. புதிய பாடத்திட்டத்தில்
மதிப்பெண்கள் நிறைய
அளிக்கிறார்கள்... பழைய
பாடத்திட்டம்
அப்படி இல்லை என்று
கூறுகிறிர்களே...இதை விடுங்கள்
உங்கள் பாடத்திட்டத்தில் 51
மதிப்பெண் பெற்றவரும் 70
மதிப்பெண் பெற்றவரும்
ஒன்றா? அவர் 70 பெற எத்தனை நாள்
உழைத்திருப்பார்.....இருவருக்கும்
சம மதிப்பெண்
வழங்குவது சரியா?...அப்போது
அவருக்கு அநீதி ஏற்ப்படாதா?....
2.பாடத்திட்டமும், மதிப்பெண்
வழங்கும் முறையும்
மாறியதற்கு இப்போதையே
மாணவர்கள் என்ன செய்ய
இயலும்...அதற்காக அவர்களின்
வேலை வாய்ப்பை பறிப்பது
நியாமான செயலா?...அவர்கள்
மட்டும் படிக்காமலா மதிப்பெண்
பெற்று விட்டார்கள்.....
3. டி.யி.டி தேர்வுக்காக
அனைத்து மாணவர்களுமே
கடினப்பட்டு
உழைத்திருக்கிறார்கள்....அப்படி
இருக்கும் போது இந்த
பிரிவினை எதற்கு? நீங்கள்
சொல்வதைப்போல் 90 ம் 104 ம்
ஒன்றா?
4. எற்கனவே இந்த ஓர்
ஆண்டை கடந்து நிற்கும் இந்த
போராட்டம் உங்களால் மேலும்
தடைபடுவது நியாயமா?
5. இட ஒதுக்கீட்டு முறையில் பலன்
பெற்று தேர்வானவர்கள் வெறும் 5 %
தான் புரிந்துகொள்ளுங்கள்....
புலம்பாதீர்கள்....
6. முக்கியமான
கடைசி கேள்வி...இட
ஒதுக்கீடு அளித்து 5 மாதம்
ஆகிறது..அரசானை 71 வந்து 3
மாதம் ஆகிறது..அப்போதெல்லாம்
வாய்திறக்காதவர்கள்
இப்போது மட்டும் வாய் கிழிய
பேசுவது ஏன்? காரணம்
உங்களுக்கு வேலை
கிடைக்கவில்லை...உங்களுக்கு
கிடைக்கும் என
இருந்திருப்பிர்கள்..இப்போது
இல்லை என்றதும்
இவ்வளவு ஆர்ப்பாட்டம்...
புரிந்து கொள்ளுங்கள் ஐயா?
எத்தகைய
முறையை பின்பற்றினாலும்
யாரேனும்
பாதிக்கப்படுவது..உறுதி...
அடுத்த வழக்கு அவர்கள்
தொடுப்பதாக
இருக்கும்.......நடக்கட்டும் உங்கள்
நாடகம்......
+2 க்கு மார்க் வழங்கும்போதுஉயர் கல்வித்தகுதிக்கு சம்பளம் மட்டும் சேர்த்து வழங்கும்போது PG ,MEd,mphil,க்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்ட வேண்டும்.அப்போதுதான் சரியான waitage ஆக இருக்க முடியும்.சிந்திப்பீர்களா?
Deleteமீண்
Deleteடும் மீண்டும்
தகுதித்தேர்வு எ
ழுதிக்கொண்டே
இருக்கமுடியாத
ு..இதை அர
சின்
கவனத்திற்கு
கொண்டு செல்
வோம்.,
அனைவருக்கும்
பணி நிச்சயம்...
இது தான்
பொது நலம்..
நீங்கள்
செய்வது
சுயநலம்...., WHERE IS LIST OF 2013 -2014
Best of luck all the strikers
ReplyDeletewhat about for ortho vacancy?
ReplyDeleteஅரசு TET தேர்வர்களுக்கு 5% கொடுத்து விட்டு அவர்கள் தேர்தலில் 37/39=95% பெற்றுக்கொண்டார்கள்....
ReplyDeleteஅடுத்த முறை கண்டிப்பாக நம் வாய்ப்பு தான் அப்போது நாம் relaxation அளித்துவிட்டலாம்...அரசுக்கு..... ;-)
same policy...
கண்டிபபாக 100 பா்சன்ட் கொடுத்தரலாம்........
DeleteHai
ReplyDeletePoramaiyil Ella sir vedhanaiyil nadakkuthu poorattam. 23 vayasula velaiku povanga. 35. 40 vasu agimyum velai I llama kasta padurom . kudumba suinilayum pillaikalaiyum partjutu Kasta pattu velaiku poirulam nu r mathiri kan vilichi pafichi 90 mela mark edutha nee 12 class degree a lungs padikkala. New poi Manny summa lla kakusa kalvi pillai nu sonna Yenna panna illa 30 vasasuku mela ulla pattathari asiriyar ellarum sagura porattam nadathathan venom. Than I summa pesa kudathu pa husband mamiyarunu Yenna Yenna pechilem ketka vending irukku theriyuma. Ippo poratalana enga life velai yea kidaiyathu. 90 mela eduthutu vela I llama irunthu nadai penama valurathuku unmaiyill poradi sakalam summa pesathinka bro.
ReplyDeleteNangalum 11 years munnadi than padichom..1 st group than madam ....selcected than madam ..enga veetlayum problems undu..kaaranam solbavan saadhipadhu illai...35 vayasu varaikum governmebt velaiku poga vaipe vallaya..neenga solradha patha ippa than vaipu vandhamadhirium adha juniors pudungitanganu solra madhiri iruku madam...
DeleteYes...u said right rightly sir..
Deletetrb notification- 10672 508 (add ) total : 11234, final list 11234, sabitha tolled vacant: 11321- 11234 : 87 ?
ReplyDeleteThodar fasring nearMGR SAMATHI for removing weifhtage seePOLIMER NEWS
ReplyDeletewts gng on? how many mempers participating?
Deleteதகுதித்தேர்வு மதிப்பெண் + வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின்படி 50 சதவீதம், வெய்டேஜ் முறையில் 50 சதவீதம் என்ற முறையில் ஆசிரியர் பணி வழங்கவேண்டும். For example suppose MBC maths vacancy 200. 100 vacancy will fill by TET pass with employnent seniority and another 100 vacancy will fill by weightage system. இந்த முறை அனைத்து தேர்வர்களுக்கும் பொதுவானதாகும்.யாரையும் பாதிக்காத முறையாகும்
ReplyDeleteyes correct
DeleteKmtj
ReplyDeleteSuccess is yours.
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteThirumpavum 90 above 90 below enna sir ethu
ReplyDeleteமுதல்வர் இதற்கு பதில் கூறும் வரை சென்னை கோட்டை கொத்தளம் எல்லாம் போராட்டத்தால் அதிர வேண்டும்...
ReplyDeleteஅரசு தேர்தல் தோல்வி பயத்தில் 5% தளர்வை அறிவித்தது.
அந்த பயத்தை மீண்டும் எண்ணி பார்க்க செய்ய வேண்டும்....
This comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதகுதித்தேர்வு மதிப்பெண் + வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின்படி 50 சதவீதம், வெய்டேஜ் முறையில் 50 சதவீதம் என்ற முறையில் ஆசிரியர் பணி வழங்கவேண்டும். For example suppose MBC maths vacancy 200. 100 vacancy will fill by TET pass with employnent seniority and another 100 vacancy will fill by weightage system. இந்த முறை அனைத்து தேர்வர்களுக்கும் பொதுவானதாகும்.யாரையும் பாதிக்காத முறையாகும்
ReplyDeletemathstet sir, It makes confusion.
DeleteTET 80%
+2 5%
degree 5%
B.Ed 5%
seniority 5%
better for both elders and youngsters.
But 80% candidates not accept this.
போராட்டம் வெல்க! கடவுள் வழி காட்டுவார். நம்பிக்கை, பொறுமை வெற்றிக்கு வழி.
Deleteபோராட்டம் வெல்க!
போராட்டம் வெல்க!
போராட்டம் வெல்க!
Nenga solradhu crt than but seniority ku weightage kodutha thirumbavum problem than..yar velaiku ponalum etho oru group protest pannuvanga....finally teachers ellama students than affect avanga..
Deletesairamraja rajan sir thanks for your reply. all is well. i accept your concept sir.
Deleteஏற்கனவே ஆசிரிய பணிக்கு தேர்வான ஆசிரியர்களுக்கும், போராட்டத்தில் வெற்றி பெற்று பணி பெற போகும்ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள். i am suffering by head ache because always think about it. so i am leave from here. thank you sir.
super.... but athukku above 90 canditate persons ellorum kalanthukanum,,
ReplyDeletetotal 16000 pass above 90 then eppadi ellathukkum velai kitaikkum ???????/
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteAll the best for strikers............
ReplyDeleteமாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா ஏன் இப்பிரச்சனையில் மவுனம் காக்கின்றார்
ReplyDeleteஊடல் ஊனம்முற்றோரே போரடி சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு நடக்க வழிவகை செய்தார்கள் நாம் இப்போது போரடவிட்டால்
உண்மையில் நாம்தான் ஊனம்முற்றோர்
ஆசிரியர் தகுதித்தேர்வில் 90 க்கும் அதிக மதிப்பெண் எடுத்தும்
தமிழக கல்வித்துறை & TRB யால் கொண்டுவரப்பட்ட நியாயம்மற்ற Weightage மற்றும் 5%
மதிப்பெண் தளர்வு முறையால் எங்களை போன்ற மூத்த ஆசிரியர்களின் வேலையும் தன்மானத்தையும் பறித்துவிட்டனர்.
இப்போது இப்பிரச்சனைக்காக போரடும் எங்களையும் எங்களுடன போரடிய பெண் ஆசிரியைகளையும் கைது செய்து எங்களிடம் கடைசியாக மிஞ்சி இ௫க்கும் உயிரையும் பறிக்க பார்க்கின்றனர்...
தமிழக கல்வித்துறை & TRB யால் கொண்டுவரப்பட்ட நியாயம்மற்ற Weightage முறையால் 90 க்கும் அதிக மதிப்பெண் எடுத்தும பணிஇழந்து நாங்கள் அவமானப்பட்டு இனி வாழ்வதைவிட போரடி சாவதே மேல். எடுத்துக்கொள்ளுங்கள் எங்கள் உயிர்களை...
நண்பர்களே
சில௫க்கு சில விஷயாங்கள் எளிதாக கிடைக்கின்றன ஆனால் நமக்கோ போரடித்தான் பெறவேண்டும் என்றால் போரடித்தான் பார்ப்போமே...
பாதிக்கப்பட்ட நண்பர்களே ஒன்று கூடுங்கள்
ஒன்று கூட்டுங்கள்
நாமக்காக போரடும் நண்பர்களுக்கு தோள் கொடுங்கள்.
சென்னைக்கு வா௫ங்கள்
Weightage மற்றும் 5% மதிப்பெண் தளர்வால் பணியிழந்து விட்டுக்குள் முடங்கி இ௫ந்ததும் போதும் போரடி வெல்லாலம்
வா௫ங்கள் சென்னைக்கு
நம்மை போன்று பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் காத்தி௫க்கிறார்கள் உங்களுடன் சேர்ந்து போரட
இவ் போட்டம் இப்போது பணி கிடைக்காத ஆசிரியர்கள் மன்டும்மின்றி இம்முறை TET ல் 82
க்கு கிழ் எடுத்துள்ள முத்த ஆசிரியர்ளும் இதில் கலந்துகொள்ளுங்கல் ஏன்னென்றால் Weightage முறையால் அடுத்த டெட் டில் நீங்கள் 90 மேல் அதிக மதிப்பெண் எடுத்தாலும் பணி கிடைக்க போவதில்லை
மேலும் Paper 1 ல் Weightage முறை மற்றும் 5% தளர்வால் பாதிக்கப்படபோகும் ஆசிரியர்களும் இதில் பெ௫ம் திராளாக கலந்து கொள்ள வேண்டும்.
Paper 2 இறுதி பட்டியலை Paper 1 இறுதி பட்டியலூடன் இனைத்து வெளியிடாமல் முன்கூட்டியே திட்டம்மிட்டு TRB நம்முடைய ஒற்றுமையை பிரித்தாளப்பார்க்கின்றது.
இவ் போரட்ட செய்தியை முடிந்த அளவில் உங்களுக்கு தெரிந்த அனைவரிடமுமம் நேராடியாகவோ
Msg மூலமாகவோ
Facebook Status Sharing
Twitter
What's app மூலாமாகயோ பகி௫ங்கள்.
பல மாதங்கள் இத்தேர்வுக்காக கனவுகளுடன் படித்தோம்.
தேர்வில் வெற்றி(above 90) பெற்றும் அரசின் தவறாக கொள்கை மற்றும் முடிவுகளால் நாம் செல்லா காசோணோம்.
நாம் வாழ்நாளில் ஒ௫நாளை இவ் போரட்டத்திற்கு ஒதுக்குவோம். நம் உழைப்பை மற்றும் வெற்றியை இந்த உலகிற்கு உணர்த்துவோம்.
சென்னையில்
சந்திப்போம் வா௫ங்கள்
9843311339
muthalil etarkkaaka mudivedunkappa apparamaa poraattatha vatchikalaam ovorutharum oru kaaranan solreenka poraattathukku 90 ku mela etuthavinkalukku munnurimai thara sollareenkalaa illai weightage systetha maatha sollareenkalaa itha thelivaa sonnenkanaa poraattathula irukkara niraiya perukku uthaviyaa irukkum poraattathulaa ethukkaaka kalanthu irukkirom enpathaavathu avunkalukku therium
Deleteவணக்கம்.நான் கல்வி செய்திக்கு புதிது.இந்த அசோசியேசனில் என்னையும் ஒரு அடீமையாக ஏற்றுக்கொள்வீர்களா?
ReplyDeletealways welcome.....vazhththukkal....
Deletesir me too also affected this system so i am also coming i ll cal u eve,,
ReplyDeleteSuruli vel Sir,
DeleteNeenga Theniya
no salem
DeleteExpectation of all SPL TET CANDIDATES from TN Govt:
ReplyDeleteDIFFERENTLY ABLED TET CANDIDATES both ortho and ph had placed enormous request to CM CELL, EDUCATION SECRETARY, TRB via online & in person to consider appointment for all PWD candidates.
We in sure expect positive reply soon from tn govt under humanitarian condition. A word from our honorable cm could change more ph candidates completely from bitterness.
With mother hearted - tn govt do consider all pwd candidates life by providing a job for their spl tet mark by backlog & current vacancies in edn dept.
sir,, i am ortho person,, my E-mail id logintothiyagu@gmail.com,, plz send ur mobile no,, plz asked any informaton for ortho details
Deleteவணக்கம்.நான் கல்வீ செய்திக்கு புதிது.இந்த அசோசியேசனில் என்னையும் ஒரு அடீமையாக ஏற்றுக்கொள்வீர்களா?
ReplyDeleteIngu yarum adimai illa. Ellarum Ejamanarkale. Welcome.
DeleteWelcome with pleasure
Deletevaruga varuga valathu kalai eduthu vatchi valai thalathirku varuga...
Deleteவாருங்கள், உங்கள் தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
Deleteவாழ்த்துக்கள்.
all the best friends,,,, success is urs,,, waiting for a change
ReplyDeleteAll the best for strikers. You must reach your goal.
ReplyDeleteDear friends ALL must join without fail whoever loss their oppertunity
ReplyDeletearrange to meet all affected candiates.then we will decide.Pls dont take any time delay
ReplyDelete82 எடுத்த நான் Select. But 119 எடுத்த என் தோழி Not select.so தவறான Waitage.......
ReplyDeleteappadiya unka rendu peroda r.no sollunka parpom
DeleteYe unga rendu peru roll no solu ne olunganavana iruntha ...ipadi soli yara emathirunga..tell me the roll no
Delete82 க்கு கீழ் மாா்க் எடுத்த நண்பா்களும் கலந்து கொள்ளுங்கள்.....
Deleteஅடுத்தமுறை பரிட்சையில் நீங்கள் 98 எடுத்தாலும் வேலை கிடைக்காது...
இதற்கு நிறைய உதாணங்கள் உள்ளன.......
82 க்கு கீழ் மாா்க் எடுத்த நண்பா்களும் கலந்து கொள்ளுங்கள்.....
Deleteஅடுத்தமுறை பரிட்சையில் நீங்கள் 98 எடுத்தாலும் வேலை கிடைக்காது...
இதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன.......
Mr santhosh நீங்கள் Select ஆகி இருந்தால் answer me
Deleteபோராட்டம் வெல்க! கடவுள் வழி காட்டுவார். நம்பிக்கை, பொறுமை வெற்றிக்கு வழி.
Deleteபோராட்டம் வெல்க!
போராட்டம் வெல்க!
போராட்டம் வெல்க!
VettaiyanAugust 20, 2014 at 2:16 PM
DeleteSelect ஆகலங்க........
அந்த 98 மாா்க் வாங்குன அதிா்ஸ்டசாலி நான் தான்......
This comment has been removed by the author.
Deletesandiyarea whr r u..? pass candidate ellarukum job kedaika chance iruka plz ethavathu sollunga
ReplyDeletepass aana anaivarukkum vaaippu illai
Deletevera enna than pandrathu.. enaku 1.09 %'la poitu so next ethum chance iruka illa again exam than ore vazhiya
Deleteneenka 2nd listla select aaituveenka madam
Deletetamil major sir adhan payama iruku
DeletePaper 1 @2 நண்பர் கள் அனைவரும் ஒன்று சேருவோம் வா௫ங்கள் தேனி மா வட்டம் நண்பர்கள் 8925425558
ReplyDeleteillana pass aana ellarukum next selectionla munnurimai kodukka sollunga appadiya paradama yen 89-82 candidate' a tholla pandreenga.. suppose first Go 55% thnu vandhuruntha enna seiveega plz yosinga pa ellarukum nallathu nadakara mari paradalam okva..namakullave oru ottrumai illana enna pandrathu
ReplyDeleteAdutha appointmentla munnurimai kaettal kidaikum thayavu seithu select aana teachers ku problem vara vedathinka naakalum etha nambithan erukkom please understand our situvation
Deleteமாற்றுத்திறனாளி தேர்வர்களின் தாழ்மையான வேண்டுகோள்:
ReplyDeleteதமிழக அரசின் 'கருணை அறிவிப்பை மட்டும்' ஏதிர்நோக்கி SPL TET மாற்றுத்திறனாளி தேர்வர்கள் தவமிருக்கிறோம்.
SPL TET மாற்றுத்திறனாளி தேர்வர்கள் - மாண்புமிகு முதலமைச்சர் (CM CELL BOTH ONLINE & IN PERSON), பள்ளிக்கல்வித்துறை செயலர், TRB தலைவர் உள்ளிட்டவர்களுக்கு - பின்னடைவு பணியிடங்கள் மூலம் அனைவருக்கும் பணி வழங்க தாழ்மையுடன் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
'எவ்வித போராட்டமும் எங்களுக்கு முழுப்பலன் தராது.'
ஏனென்றால் மாற்றுத்திறனாளியின் வாழ்வே மிகப்பெரிய போராட்டம்.
எங்களின் உடல் பாதிப்பு, உள்ளச்சிதைவு, பிறப்பு முதலான தொடர் வேதனை யாவற்றிற்கும் மருந்தாக - கடின உழைப்பில் 'தேர்ச்சி பெற்ற spl tet மதிப்பெண்ணிற்கு' - மீதமுள்ள மாற்றுத்திறனாளி தேர்வர்கள் PH ortho & blind அனைவருக்கும் பின்னடைவு & தற்போது ஏற்பட்டுள்ள பணியிடங்கள் மூலம் பணி வழங்க தமிழக முதல்வர் மனிதநேயத்துடன் பரிசீலனை செய்ய வேண்டுகிறோம்.
"தமிழக அரசின் 'கருணை அறிவிப்பை மட்டும்' ஏதிர்நோக்கி SPL TET மாற்றுத்திறனாளி தேர்வர்கள் தவமிருக்கிறோம்."
sir, i am also ortho person,any போராட்டம், plz infome me. my e-mail di logintothiyagu@gmail.com
DeleteThere is a chance for Spl TET candidates case to be considered because backlog vacancies from 2007 are there..... and even supreme court has directed govt to fill those post and to submit the report.... But so called" 90 and above not selected" group's current DEMAND will not be considered at all..... because they are not requesting .. they are DEMANDING...This will not happen with AMMA's Govt...... you can do one thing , you can ask to increase the vacancies or to include 2014- 15 vacancies for posting this year itself and issue a notification....This may be considered..... But DEMANDING job for 90 and above will be waste of time......
Deleteithu suyanalavadhigalin porattam.ovoruvarum thanaku sathagamana murayai solgirargal. kaalam kadantha payanatra porattamagave therigirthu....
ReplyDeleterelaxation&go change thavaru
ReplyDeletenext team redya porada(82-89)
ReplyDeleteappuram 1st selection list poratam
then 2012 (82-89)
appuram 90 eduthum kidaikathavargal
apuram 82-89 kidaikathavargal
epdi parthalum 10700 perukuthan velai, so listla vattha ethoo oru group unnaviradham erukathan poguthu when is the final destination
ippothum appadipatta ore group than unnavirutham irrukuthu........ selection list vandu peyar illana onade " 90 and above group" form pannitanga... Relaxation kudutha udanae panniyirunda athu sari... ippo suttha suyanalam mattum than thriuthu..... sayam vellukamae irruka ellathaum azaikirargal..( below 82 also)..... Ketal avargalukku next TET la badippu varakootaatham
DeleteGud
ReplyDeleteதவறு நண்பா.சுயநலவாதிகள் என்று சொல்லாதீர்.தேர்வு பெற்ற அனைவரின் கனவும் பணிக்கு செல்ல நினைப்பது சுயநலம் அல்ல.பாவம்.வெற்றி பரி கொடுத்தவரின் வலியை புரிந்துகொள்ளாதவன் அவ்வெற்றிக்கு தகுதியற்றவன்
ReplyDeleteஅவர்களின் வலியை புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.
DeleteIvalau nal ena paninga? Avan avan final list kaga yengi thukamilama kidanthu ipathan list vanthuruku athu ungaluku porukalaya? Munadiye pani tholaika vendithana evalu per cal pani polanburanga theriyuma? Panunga panuga iruku
DeleteSo finally no posting for this year ..
ReplyDeleteஏற்கனவே ஆசிரிய பணிக்கு தேர்வான ஆசிரியர்களுக்கும், போராட்டத்தில் வெற்றி பெற்று பணி பெற போகும்ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteTRB IN THAVARU 11 12TE21600935 DEEPIKA A F BC 05/07/1987 76.23 BG BV
ReplyDeleteINTHA CANDIDATE ENTHA VAGAIIL SELECT AGI ULLAR CHECK SEITHU PARUNGAL
SEE puthiyathalamurai news conducted interview from TET canditates
ReplyDeleteEdukavedniya aatkalai poi interview panna solunga yarachum
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteWat about paper 1
ReplyDelete1.zero trb
ReplyDelete2.muruga muruga
3.VENKAT VENKAT
4.help full man
5.Vettai Mannan
6.history sir
7.david billa
Ivargal anaivarum 5% thalarval select anavanga adhanala than ipadi bayapadurnga 90 above vanguna yarum ungaluku support pana matanga da vennaingala...
indha 7 perum sariyana amalaya eruntha unga tet reg num solunga da pakalam....
nega elam fail aagi pass panavanga thana so bayathula ipadi pesurenga ha ha ha
ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு. government can not satisfy all by one. system. . we have to understand at first.
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇரண்டு நாட்களாக weightage system எதிர்த்து போராட்டம்
ReplyDeleteஇப்போது எங்களின் ஓரே கோரிக்கை முதலில் இப்போது வந்துள்ள selection list la 90 மதிப்பெண்களுக்கு கீழ் எடுத்தவர்கள் குறைவு தான். weightage system thala பாதிக்கபட்டவர்கள் தான் அதிகம். 102 மதிப்பெண் எடுத்தவர் select ஆகவில்லை ஆனால் 91 மதிப்பெண் எடுத்தவர் select ஆகிவிட்டார். காரணம் weightage system. இனிமேல் வரும் காலங்களிலும் இதே தான் தொடர போகிறது.weightage system. மாறாத வரை 20 வருடங்களுக்கு முன் +12, படித்தவர்கள் 130 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்க முயற்சி செய்ய வேண்டும் இல்லை அரசு பணியை மறந்து விட வேண்டும். வேதனையாக இருக்கு. இரண்டு நாட்களாக நண்பர்கள் போராடியும் சரியான பலன் கிடைக்கபோவது இல்லை. மீண்டும் பாதிக்கபடபோவது seniors மட்டுமே.
Govt. withdrawn GO -71 and apply any one of following method to avoid so many problem of TEACHERS and save Teachers life and Tamilnadu Education Society...
(1). தகுதித்தேர்வு மதிப்பெண் + வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின்படி 50 சதவீதம், வெய்டேஜ் முறையில் 50 சதவீதம் என்ற முறையில் ஆசிரியர் பணி வழங்கவேண்டும். For example suppose MBC maths vacancy 200. 100 vacancy will fill by TET pass with employnent seniority and another 100 vacancy will fill by weightage system. இந்த முறை அனைத்து தேர்வர்களுக்கும் பொதுவானதாகும்.யாரையும் பாதிக்காத முறையாகும்
(2). Tet-80%, employment seniority-5%, teaching expirians5%, ug5%, bed5% ithu than yarayum bathikkatha weightage
(3). TET 80%
+2 5%
degree 5%
B.Ed 5%
seniority 5%
better for both elders and youngsters.
(4). BT TRB for GRADUATES TET QUALIFYING CANDIDATES and
New SECONDARY GRADE TRB for D.Ted TET QUALIFYING CANDIDATES
(5). SENIORITY LIST with. TET QUALIFYING CANDIDATES
(6). +2 MARK REMOVE AND TET MARK EXTRA PERCENTAGE
TET 80 % AND DEG-10 % B.Ed., - 10 % idhuthan sariyana weightage muriai., ini
Govt. idhai folow seithal than
TET EXAM CANDIDATES-KKU PADIPATARGAE ARTHAM IRUKKUM .
These are one of the Best methods
Otherwise better idea from anyone
please reply Teachers
TET பட்டதாரி ஆசிரியர்கள் சென்னையில் 3-வது நாளாக உண்ணாவிரதம் - weightage system எதிர்த்து போராட்டம்
ReplyDeleteஇப்போது எங்களின் ஓரே கோரிக்கை முதலில் இப்போது வந்துள்ள selection list la 90 மதிப்பெண்களுக்கு கீழ் எடுத்தவர்கள் குறைவு தான். weightage system thala பாதிக்கபட்டவர்கள் தான் அதிகம். 102 மதிப்பெண் எடுத்தவர் select ஆகவில்லை ஆனால் 91 மதிப்பெண் எடுத்தவர் select ஆகிவிட்டார். காரணம் weightage system. இனிமேல் வரும் காலங்களிலும் இதே தான் தொடர போகிறது.weightage system. மாறாத வரை 20 வருடங்களுக்கு முன் +12, படித்தவர்கள் 130 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்க முயற்சி செய்ய வேண்டும் இல்லை அரசு பணியை மறந்து விட வேண்டும். வேதனையாக இருக்கு. இரண்டு நாட்களாக நண்பர்கள் போராடியும் சரியான பலன் கிடைக்கபோவது இல்லை. மீண்டும் பாதிக்கபடபோவது seniors மட்டுமே.
Govt. withdrawn GO -71 and apply any one of following method to avoid so many problem of TEACHERS and save Teachers life and Tamilnadu Education Society...
(1). தகுதித்தேர்வு மதிப்பெண் + வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின்படி 50 சதவீதம், வெய்டேஜ் முறையில் 50 சதவீதம் என்ற முறையில் ஆசிரியர் பணி வழங்கவேண்டும். For example suppose MBC maths vacancy 200. 100 vacancy will fill by TET pass with employnent seniority and another 100 vacancy will fill by weightage system. இந்த முறை அனைத்து தேர்வர்களுக்கும் பொதுவானதாகும்.யாரையும் பாதிக்காத முறையாகும்
(2). Tet-80%, employment seniority-5%, teaching expirians5%, ug5%, bed5% ithu than yarayum bathikkatha weightage
(3). TET 80%
+2 5%
degree 5%
B.Ed 5%
seniority 5%
better for both elders and youngsters.
(4). BT TRB for GRADUATES TET QUALIFYING CANDIDATES and
New SECONDARY GRADE TRB for D.Ted TET QUALIFYING CANDIDATES
(5). SENIORITY LIST with. TET QUALIFYING CANDIDATES
(6). +2 MARK REMOVE AND TET MARK EXTRA PERCENTAGE
TET 80 % AND DEG-10 % B.Ed., - 10 % idhuthan sariyana weightage muriai., ini
Govt. idhai folow seithal than
TET EXAM CANDIDATES-KKU PADIPATARGAE ARTHAM IRUKKUM .
These are one of the Best methods
Otherwise better idea from anyone
please reply Teachersu
I too participated in the strike at valluvar kottam,..angu urai nigalthiya anaivarin varthaikalum kallum kanithu Urukum allavil erunthathu annal govt mattum athuvumae nadakadha mathiri mounamaga ullathu manathiriku migavum varuthathai allikirathu,...nanbargalae entha poratam enru thervu eluthiulla engalein kedhi,.nalai ethu thaan eni varum varunkala aasiriyar nanbargalukum,..yenava thayavu kuurnthu aanaivarum poratathil kalanthu kolunkal nanbargalae,.. FRIENDS,.. A THOUSAND MILES OF JOURNEY BEGINS WITH A SINGLE STEP,.....nama CM ammavin manam vegu viraivil maari matrathai tharavendum,.eraiva,.. appothaikum AMMA vae theivamai,.....!mattram varum,...VETTRI NICHAYAM,....!!!!!!!!!
ReplyDeletePls all tet _2 passed but not selected teachers tomorrow 21.08.2014. Must come to MGR samaathi chennai.
Deleteஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு. government can not satisfy all by one. system. . we have to understand at first.
ReplyDeleteEveryone want to be with in the selection list, they suggest new weightage system so as to favore them , teachers please consider all passed candidates.
ReplyDeleteplease change your mind set, ask appointment for all passed candidates, than only Government will consider properly, other wise it is not worthwhile.
ReplyDelete