Aug 7, 2014
16 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
ஆசிரிய நண்பர்களே,
ReplyDeleteகொஞ்சம் யோசித்துப்பாருங்கள், 90 மற்றும் அதற்கு மேல் எடுத்தவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்கவேண்டும்,
இதுதான் நீதி, 5% தளர்வு கொடுப்பதை இப்போதும் யாரும் எதிர்ப்பதில்லை, இதில் கூட அனைத்து வகுப்பினரும் எப்படி சமமாக கருதப்பட முடியும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும், தாழ்த்தப்பட்ட வகுப்பினரையும், பழங்குடியினரயும் எப்படி ஒன்றாக கருத முடியும், அனைவருக்கும் 5% தளர்வு தான் எப்படி சரியாக இருக்கும்,
இதே 5% தளர்வை முதலில் 2012 ல் நடந்த இரு தேர்விற்க்கும் வழ்ங்கியிருக்க வேண்டும் ஆனால் வழங்கவில்லை, தற்போதும் ஒன்றும் காலம் கடந்துபோகவில்லை, அவர்களின் அனைத்து விவரங்களும் வாரியம் வசம் இருக்கும், அவர்களுக்கு தனியாக சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, தற்போது அறிவித்துள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் (11000+4000) அவர்களைக்கொண்டுதான் பணி நியமனம செய்ய வேண்டும் இதுதான் சமூக நீதி, நியாயம்.
தற்போது நடந்த தேர்வில் கூட 5% தளர்வு என்பது வரவேற்கதக்க ஒன்றுதான், அதனை வாரியம் முறைப்படி, தகுதித்தேர்வு அறிவிப்பின்போதே அறிவித்திருந்தால், இவ்வளவு குழப்பம் தேவையில்லாத ஒன்று,
இந்த பிரச்சனையே வந்திருக்க வாய்ப்பு இல்லை,இதே 5% தளர்வை அடுத்த தேர்விலிருந்து நடைமுறை படுத்தினால் யாரும் ஒன்றும் சொல்லப்போவதில்லை, எல்லோரும் அதற்கு தயாராகிவிடுவார்கள்,
தற்போது வாரியம் திணறுவதற்கு காரணம் இந்த 5% தான்.இதை பற்றிய வழ்க்குதான் நீதிமன்றத்தில் உள்ளது,
நீதிமன்றம் 90 மற்றும் அதற்கு மேல் எடுத்தவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கும் பட்சத்தில் இந்த குழப்பம் முடிவிற்கு வரும்,
இல்லையெனில், குழப்பம் தொடரும், எப்படியெனில் மாறாக தீர்ப்பு வரும் பட்சத்தில் 60% மற்றும் அதற்கு மேல் எடுத்தவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தயார் நிலையில் உள்ளோம்,
1.பணி நியமனத்தில் 90 மற்றும் அதற்கு மேல் எடுத்தவர்களுக்கு முன்னுரிமை
2.இந்த வழக்கு முடியும் வரை தேர்வு வாரியம் எந்த ஒரு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடுவதற்கும் , பணி நியமனத்திற்கும்,
அடுத்த ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியிடுவதற்கும் தடை கோருவோம்
மேலும் இந்த வெயிட்டேஜ் முறையானது மூத்த ஆசிரியர்களுக்கு எதிராது. எனவே இந்த முறையும் மாற்றபட வேண்டிய ஒன்று. 5% ரிலாக்ஷேசன் மற்றும் GO 71 வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் அனைவரும் இந்த வழக்கு தொடரும் போராட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும் . நமது இந்த போராட்டம் தான் நமது உரிமைகளை பெற்றுத்தரும்.
மேலும் வழக்கு தொடர தேவையான உதவிகளுக்கு
9944766642
9944358034
9442186176
Indha 3no trease panni police la FIR pottu unga velaikku neeaaa aaaaappuuu vaikkapora all the best
DeleteReason *** very late
Kaalam pona kaalathula enna courtu case..! Aduthu aaga vendiyatha paarunga. Inime oru aaniyum pudunga mudiyaadhu. All cases ll be for the Government side orders.
DeleteMr***** 5% relaxation la nanum bathika patu erukan en mark 96 but weightge low indha relaxation aala 100 Peru, enaivida adhiga wtg varuthu... but relaxation case already eruku thana IPO ena seiya mudium?
DeleteTamil medium MBC chemistry canditate please call me 7708572932
DeleteTamil medium MBC chemistry canditate please call me 7708572932
DeleteSIMPLY POSTING MSGS AND GETTING SUPPORT IS NOT POSSIBLE BECAUSE OVERALL SUPPORT FRM POLITICIANS, MEDIA ,COMMON MAN WILL NEVER BE WITH US SO DO NOT WASTE TIME OR MAKE THE CURRENT CASE STRONGER IF U CANNOT DO THIS THEN ALL IS VAIN
DeleteU COULD NOT MAKE A SENIOR LAWYER WHOM U CONTACTED TO APPEAR IN HIGH COURT THEN HOW CAN U GO TO SUPREME COURT
SORRY TO COMMENT LIKE THIS BECAUSE THINK PRACTICALLY
யாரும் கேஸ் போட வேண்டாம் .
ReplyDeleteHi.. Friends.. Kindly Note & Do This :
Deleteதாள்- 1 ல்,
தமிழ் வழி - முன்னுாிமைகான - குளறுபடியை விட,
(Most of (PWD) Person With Diability- P.H (O) - Reservation claimed as - 'No')
மாற்றுத்திறனாளி - முன்னுாிமையில் ஒதுக்கீடு செய்தவா்களில் பலருக்கு - குளறுபடி உள்ளது..
மாற்றுதிறனாளி தோழா்/தோழிகள் - உடனடியாக இதை அறிந்து - அந்தந்த மாவட்ட தேதி வாாியாகவுள்ள, குறிப்பிட்ட மண்டலத்திற்கு சென்று சாிசெய்து அறிவுறுத்தபடுகிறாா்கள்..
**
குறிப்பாக...
கிருஷ்ணகிாி (fully-No nu than iruku), மதுரை, விழுப்புரம் மற்றும் இன்னும் பல மாவட்ட நண்பா்களின் மாற்றுதிறனாளிகான ஒதுக்கீட்டில் "No" என்று தான் உள்ளது..
*****
இதுவரை 100++ மாற்றுதிறனாளிகளின் வெயிட்டேஜ் -யை பாா்த்தபோது 40++ -க்கும் மேற்பட்டோா்க்கு ஒதுக்கீட்டில் "No" என்று உள்ளது..
ஆகவே.. கல்விச்செய்தி நண்பா்களே.. - நீங்கள், அருகில் அறிந்த - மாற்றுதிறனாளி நண்பா்களுக்கு இதை கூறி, மாற்றம் இருப்பின் சாிசெய்துகொள்ள அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொள்கிறேன்..
(தமிழ் வழி முன்னுாிமையும், (இனப்பிாிவிலும - ஒரு சிலருக்கு) பலருக்கு 'No' என்று தான் உள்ளது..
நன்றி..
ப.கண்ணன் - திண்டுக்கல்..
இங்க ஒருத்தன் கேஸ் புடிக்கிறான் கோ உங்க பணத்தை புடுங்க பாக்கராங்கோ
ReplyDeleteஇம்மாத இறுதிக்குள், இரு தேர்வு பட்டியலும் வெளியாகிவிடும்.
ReplyDeleteTNTET NEWS
ReplyDeleteTET தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வந்தபிறகு பணி நியமன ஆணை வழங்கப்படும். (இதுவரை வினாத்தாள் தொடர்பான வழக்குகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன)
Who got bc physics 103.pls contact 9791526060
ReplyDeletewhat is the first mark in tet maths and science paper2 ? pl inform
ReplyDelete13PG11030824
ReplyDelete13PG01030947
13PG06030156
13PG11030307
13PG24030182
13PG25030213
i am need the following candidates pg maths marks if any body know
Dear friends.... We got permission from chennai commisioner for giving petition to trb office or CM office related to the selection list of tet and mention that for giving preference to above 90 .we will assemble monday morning 9 am at valluvar kottam in chennai without fail my dear friends because this is our life. Contact no: 1)Mr.CHINNU-9942320011 2)Mrs.SUDHA-8883095696; 766752463
ReplyDelete