'நர்சிங் உதவியாளர், விழி ஒளி பரிசோதகர் உள்ளிட்ட, மருத்துவம் சார்ந்த பட்டய, சான்றிதழ் படிப்புகளுக்கு, இன்று முதல் விண்ணப்பம் வழங்கப்படும்' என, மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில், 19 அரசு மருத்துவ கல்லுாரிகளில் மட்டுமின்றி, அதன் சார்பு மருத்துவமனைகளிலும், நர்சிங் உதவியாளர், விழி ஒளி பரிசோதகர், மருத்துவ பதிவேடு அறிவியல் உள்ளிட்ட, மருத்துவம் சார்ந்த, டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், இன்று துவங்குகிறது.
இதுகுறித்து, மருத்துவக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:விண்ணப்பக் கட்டணம், 250 ரூபாய். தமிழகத்தில் உள்ள, 19 அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் சென்னை, கிண்டியில் உள்ள, 'கிங்' ஆய்வு நிலையத்திலும், அக்., 13ம் தேதி வழங்கப்படும். மருத்துவக்கல்வி இயக்ககத்தில் விண்ணப்பம் வழங்கப்பட மாட்டாது.
விண்ணப்பங்களை, அக்., 14ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு, www.tnhealth.org மற்றும் www.tngov.in என்ற இணைய தளங்களைப் பார்க்கலாம்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 19 அரசு மருத்துவ கல்லுாரிகளில் மட்டுமின்றி, அதன் சார்பு மருத்துவமனைகளிலும், நர்சிங் உதவியாளர், விழி ஒளி பரிசோதகர், மருத்துவ பதிவேடு அறிவியல் உள்ளிட்ட, மருத்துவம் சார்ந்த, டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், இன்று துவங்குகிறது.
இதுகுறித்து, மருத்துவக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:விண்ணப்பக் கட்டணம், 250 ரூபாய். தமிழகத்தில் உள்ள, 19 அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் சென்னை, கிண்டியில் உள்ள, 'கிங்' ஆய்வு நிலையத்திலும், அக்., 13ம் தேதி வழங்கப்படும். மருத்துவக்கல்வி இயக்ககத்தில் விண்ணப்பம் வழங்கப்பட மாட்டாது.
விண்ணப்பங்களை, அக்., 14ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு, www.tnhealth.org மற்றும் www.tngov.in என்ற இணைய தளங்களைப் பார்க்கலாம்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி