Sep 13, 2014
69 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
MALAI VANAKAM !!
ReplyDeleteஓடிவாருங்கள் சென்னைக்கு
DeleteYaarum busla varavendam
Tomorrow Sunday so I m leave pa coming Monday I all come to chennai
But nee safe irru
போராளிகளே... 5% தளர்வு வழங்கப்பட்ட அன்று எங்கிருந்தீர்கள்?
DeleteGO 71 வெளியிட்ட அன்று எங்கிருந்தீர்கள்,?
CV நடைபெற்ற அன்று இருந்தீர்கள்?
சாகின்ற சமயத்தில் சங்கரா... சங்கரா... என்றால்.
This comment has been removed by the author.
Deleteமரணம் கூட ஒருமுறை தான் வரும் ஆனால்
Deleteநான் தினமும் மா ரணத்தால் துன்பப்படுகிறேன்
காரணம் இந்த TET
TET என்னை DEAD ஆக்கி விடுமோ
என தினமும் பயமுறுத்துகிறது
வரும் திங்கள் எனக்கு திருப்புமுனையா
இல்லை என் வாழ்வின் இறுதி முனையா
?????????????????????????????????????????
இந்த weightage முறையால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்
மாற்றமா இல்லை ஏமாற்றமா
வாழ்வா இல்லை சாவா
இந்த weightage முறையால் எனக்கு இனி என்றுமே வேலை கிடைக்கப்போவதில்லை
அரசே இதில் வரும் மாற்றம் பலரது வாழ்க்கையில் ஒளி ஏற்ப்படும்
தனக்கு வேலை கிடைத்தால் போதும் என சிலர் சுயநலத்துடன் இருக்கிறார்கள்
இப்பொழுது இல்லை என்றால் இனி எப்பொழுதுமே இல்லை
இந்த weightage முறை மாற வேண்டும்
இந்த weightage முறை பின்பற்றினால் அரசுக்கு மிகபெரிய கரும்புள்ளியாகிவிடும்
இப்பொழுது எழுதியவர்களுக்கு மட்டும்மல்ல இனி எழுத போகும் அனைவருக்கும் இதனால் பாதிப்பு புரிந்துகொள்ளுங்கள்
இந்த weightage முறையில் மாற்றம் கொண்டுவந்து அனைவரின் வாழ்விலும் நல்ல மாற்றம் கொடுக்க முடியும்
தாய் தன் இரு குழந்தையையும் சமமாகதான் பார்ப்பாள்
அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா தாங்களும் அவ்வாறுதான் இருப்பீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு நிறைய உள்ளது
இறுதி நம்பிக்கையுடன்
அண்ணா நாமம் வாழ்க
MGR நாமம் வாழ்க
அம்மா வாழ்க பல்லாண்டு.
*********************************************************
Deleteஇடைநிலை ஆசிரியர்களுக்கு
அழைப்புக் கடிதம்
**********************************************************
"""""" கூடுதல் பணியிடங்கள் வேண்டுதல் சார்பாக """"""
SGT
இடம் : சென்னை மெரினா
நாள் : 14.09.2014
நேரம்:காலை 10 மணி
மிக முக்கியமான செய்தி:
கூடுதல் பணியிடங்கள் வேண்டி நாம் செய்யும் செயல்பாடுகள் அனைத்தும் போராட்டம் என்ற பெயரில் அல்லாமல் , மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு விடுக்கும் பணிவான கோரிக்கையாக அமையவேண்டும்.
ஒரு தொலைக்காட்சி நிறுவனம் நமது பணிவான கருத்துக்களை ஒரு வாரகாலத்திற்கு பின்னர் பதிவு செய்துகொள்வதாக அவகாசம் கேட்டுக் கொண்டது. பின்னர் அவர்களின் ஆலோசனைப்படியே நமது கோரிக்கை மற்றும் கருத்துக்களை நாமே Digital Camera மூலமாக படம் பிடித்து குறுந்தகடுகள் மூலமாக மிக முக்கியமான 42 நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது .மேலும் இத்துடன் 15 பக்க கோரிக்கை மனு இணைத்து அனுப்பி வைக்கப்படும். எனவே அனைவரும் ஒரு நாள் மட்டுமே 14.09.2014 அன்று சென்னை வரவேண்டும். வருகின்ற ஒவ்வொருவரும் தங்களது பாதிப்புகளையும், கருத்துக்களையும் மிக முதிர்ச்சியோடு பதிவு செய்ய வேண்டும். இது நிச்சயம் நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு செல்லும்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யப்படபோகும் செயல்பாடுகளினால் பொதுமக்களுக்கோ, காவல்துறைக்கோ மற்றும் நமது அரசுக்கோ சின்னதொரு இடையூறு கூட ஏற்படா வண்ணம் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
***மிக மிக முக்கியமான விஷயம் ஒன்றினை நீங்கள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
நமது நோக்கம் நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே ..தவிர ,மீடியாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல அல்ல. .***
நமது கோரிக்கை ""கூடுதல் பணியிட அறிவிப்பு"" வேண்டுதல் தொடர்பானது மட்டுமே.
இதுவே கடைசி முயற்சியாகவும், நோக்கம் நிறைவடையும் வகையிலும் அமைதல் வேண்டும்.
வரும் ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றிணைவோம்.
***************************
!! SUNDAY 14.09.2014 !!
!! COME TO CHENNAI !!
!! JOIN AT MERINA !!
!! DEMAND +VACCANCY !!
***************************
நமது கோரிக்கை தொடர்பான வீடியோ பதிவுகள் நேரடியாக மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்
WE EXPECT YOUR DEEP INVOLVEMENT & SUPPORT
வரவிரும்புவோர் தொடர்பு கொள்க
95433 91234 Sathyamoorthy
9597239898
09663091690 Sathyajith
*********************************************************
Deleteஇடைநிலை ஆசிரியர்களுக்கு
அழைப்புக் கடிதம்
**********************************************************
"""""" கூடுதல் பணியிடங்கள் வேண்டுதல் சார்பாக """"""
SGT
இடம் : சென்னை மெரினா
நாள் : 14.09.2014
நேரம்:காலை 10 மணி
மிக முக்கியமான செய்தி:
கூடுதல் பணியிடங்கள் வேண்டி நாம் செய்யும் செயல்பாடுகள் அனைத்தும் போராட்டம் என்ற பெயரில் அல்லாமல் , மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு விடுக்கும் பணிவான கோரிக்கையாக அமையவேண்டும்.
ஒரு தொலைக்காட்சி நிறுவனம் நமது பணிவான கருத்துக்களை ஒரு வாரகாலத்திற்கு பின்னர் பதிவு செய்துகொள்வதாக அவகாசம் கேட்டுக் கொண்டது. பின்னர் அவர்களின் ஆலோசனைப்படியே நமது கோரிக்கை மற்றும் கருத்துக்களை நாமே Digital Camera மூலமாக படம் பிடித்து குறுந்தகடுகள் மூலமாக மிக முக்கியமான 42 நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது .மேலும் இத்துடன் 15 பக்க கோரிக்கை மனு இணைத்து அனுப்பி வைக்கப்படும். எனவே அனைவரும் ஒரு நாள் மட்டுமே 14.09.2014 அன்று சென்னை வரவேண்டும். வருகின்ற ஒவ்வொருவரும் தங்களது பாதிப்புகளையும், கருத்துக்களையும் மிக முதிர்ச்சியோடு பதிவு செய்ய வேண்டும். இது நிச்சயம் நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு செல்லும்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யப்படபோகும் செயல்பாடுகளினால் பொதுமக்களுக்கோ, காவல்துறைக்கோ மற்றும் நமது அரசுக்கோ சின்னதொரு இடையூறு கூட ஏற்படா வண்ணம் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
***மிக மிக முக்கியமான விஷயம் ஒன்றினை நீங்கள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
நமது நோக்கம் நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே ..தவிர ,மீடியாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல அல்ல. .***
நமது கோரிக்கை ""கூடுதல் பணியிட அறிவிப்பு"" வேண்டுதல் தொடர்பானது மட்டுமே.
இதுவே கடைசி முயற்சியாகவும், நோக்கம் நிறைவடையும் வகையிலும் அமைதல் வேண்டும்.
வரும் ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றிணைவோம்.
***************************
!! SUNDAY 14.09.2014 !!
!! COME TO CHENNAI !!
!! JOIN AT MERINA !!
!! DEMAND +VACCANCY !!
***************************
நமது கோரிக்கை தொடர்பான வீடியோ பதிவுகள் நேரடியாக மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்
WE EXPECT YOUR DEEP INVOLVEMENT & SUPPORT
வரவிரும்புவோர் தொடர்பு கொள்க
95433 91234 Sathyamoorthy
9597239898
09663091690 Sathyajith
===============
ReplyDeleteMAKE IT READY !!
===============
1). Medical Certificate.
2). Service Record.
என்ன சொல்ரீங்க
Deleteநீங்க வாங்கி விட்டீர்களா.
DeleteSr எங்க சார் வாங்கனும்
Delete1). Buy one Main book along with two additional Books make it one binding.
Delete2). Available at book store.
Service recordna hmkida conselt pannidu vanganuma?
DeleteService Register 1 போதும் இங்கே சென்னையில் 100 ரூபாய் தான், அதில் உள்ள தாள்கள் மிக விரைவில் மக்கிப்போய்விடும் அதனால் 2 வாங்க வேண்டாம்
Deleteபள்ளிக்கு செல்ல !!
ReplyDeletePlease make S.R binding ready !!
Sr எங்க சார் வாங்கனும்
Deletedear dharmapuri selected friends tomorrow 14-09-2014 morning 10.00 am ku arts college ground la TTA (Tet Teachers Association) serkulu kootam nadaipera ulladhu. tuesday periyar mandrathil podhu kulu kootam nadai pera ulladhu. nam petra vaipai thakavaithu kolla sila muraigalai follow up seiya vendi ulladhu. so dharmapuri selected candidtes 14-09-2014 10.00 am ku arts college ground ku vanga.
DeleteMore Details
Please Contact
P.Ganesan 9500391008
Annamalai 8695998445
Bala 9789105090
Leader 7200334463
Manigandan 9944663168
Palanisamy 9942275516
prakash 9787374420
Rajan 7811076223
Sakthivel 9786758579
Sekar 9842328949
Senthil 7868927848
Thambidurai 9952503644
Vadivel 7200999190
Venkatesh 7502126007
Pls post list for Thanjavur dist
ReplyDelete1 Main book
ReplyDeleteWith 2 additional book= 1 Binding.
சரி எங்க வாங்கனும்
Deleteஅப்போ அல்வா கிடையாதா?
DeleteTell in detail, please
DeleteNO அல்வா !!
DeleteAlwa kidaikum wait and see
DeleteNee ye thaniya poi iruttu kadaila vangikko
Deleteசிறப்பாசிரியர் பணி நியமனம் எப்போது?....
ReplyDeleteYOUR ATTENTION:
ReplyDeleteTOMORROW PORATTAM UNDU
pls unelected candidates must participate
frnds some stupid person Rajalingam namela comments poduran.
TOMORROW VAREER VAREER CHENNAI VAREER
ANY DOUBT IMMEDIATELY CONTACT PORATTA COMMITTEE PLS
VAREER VAREER CHENNAI VAREER NALAI VETRI PERA POGIROM
ஏங்க சார் விடுங்க சார் இந்த ஆட்சியில எதுவும் செயிக்க முடியாது செலக்ட் ஆனவங்களாச்சிம் விடுங்க ப்பிலிசு
Deleteஇந்த ஆட்சியில நீங்க செய்ரது மயித்த கட்டி மலைய இழுக்கறக்கு சமம் தயவுசெய்து கோரிக்கை வைத்து ஒதுங்குங்கள் எல்லாம் நல்லபடியா நடக்கூம் பேசாம இரூந்திருந்தா இன்நேரம் இரண்டாவது பட்டீயலே வந்தீரூக்கும்
ReplyDelete1) TRB solliya govt go matrinal new list thayarikka redi!!
Delete2) High court stay
3) veeramani petti
high court theerpin adipadayil AMMA avargalin vazhikattuthalin adippadail sumooga theeru kanappadum
4) High court stay vukku udane appeal seiyathathu
5) manday athiga case hearing varuvathu athilum senior lawargal nirayaper vaathiduvathu....
Intha nigalvugal anaithum ethai pirathibalikkirathu,
Pavi neengal nadunilai vagippavar enbathal sollgiren purinthu kolveergal enru...
Delete1. 20 நாள் போராடியும் no response
2. தற்கொலை முயற்சிக்கும் no response
3. கலந்தாய்வுக்கு தடை இல்லை
4. 7 பேர் முதல்வர் கையால் ஆணை பெற்றது அனைவரும் பெற்றதுக்கு சமம்.
5. பணி ஆணை onlineல் தயாராக உள்ளது.
"Paniniyamanam kuritha anaithu nadavadikkaigalum weightage ethirana case theerppukku kattupattathu "
DeleteTRB selection list laye solliyathu, so, intha weightage thavarunu trb erkanave oppukondullathu.....
*********************************************************
Deleteஇடைநிலை ஆசிரியர்களுக்கு
அழைப்புக் கடிதம்
**********************************************************
"""""" கூடுதல் பணியிடங்கள் வேண்டுதல் சார்பாக """"""
SGT
இடம் : சென்னை மெரினா
நாள் : 14.09.2014
நேரம்:காலை 10 மணி
மிக முக்கியமான செய்தி:
கூடுதல் பணியிடங்கள் வேண்டி நாம் செய்யும் செயல்பாடுகள் அனைத்தும் போராட்டம் என்ற பெயரில் அல்லாமல் , மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு விடுக்கும் பணிவான கோரிக்கையாக அமையவேண்டும்.
ஒரு தொலைக்காட்சி நிறுவனம் நமது பணிவான கருத்துக்களை ஒரு வாரகாலத்திற்கு பின்னர் பதிவு செய்துகொள்வதாக அவகாசம் கேட்டுக் கொண்டது. பின்னர் அவர்களின் ஆலோசனைப்படியே நமது கோரிக்கை மற்றும் கருத்துக்களை நாமே Digital Camera மூலமாக படம் பிடித்து குறுந்தகடுகள் மூலமாக மிக முக்கியமான 42 நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது .மேலும் இத்துடன் 15 பக்க கோரிக்கை மனு இணைத்து அனுப்பி வைக்கப்படும். எனவே அனைவரும் ஒரு நாள் மட்டுமே 14.09.2014 அன்று சென்னை வரவேண்டும். வருகின்ற ஒவ்வொருவரும் தங்களது பாதிப்புகளையும், கருத்துக்களையும் மிக முதிர்ச்சியோடு பதிவு செய்ய வேண்டும். இது நிச்சயம் நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு செல்லும்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யப்படபோகும் செயல்பாடுகளினால் பொதுமக்களுக்கோ, காவல்துறைக்கோ மற்றும் நமது அரசுக்கோ சின்னதொரு இடையூறு கூட ஏற்படா வண்ணம் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
***மிக மிக முக்கியமான விஷயம் ஒன்றினை நீங்கள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
நமது நோக்கம் நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே ..தவிர ,மீடியாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல அல்ல. .***
நமது கோரிக்கை ""கூடுதல் பணியிட அறிவிப்பு"" வேண்டுதல் தொடர்பானது மட்டுமே.
இதுவே கடைசி முயற்சியாகவும், நோக்கம் நிறைவடையும் வகையிலும் அமைதல் வேண்டும்.
வரும் ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றிணைவோம்.
***************************
!! SUNDAY 14.09.2014 !!
!! COME TO CHENNAI !!
!! JOIN AT MERINA !!
!! DEMAND +VACCANCY !!
***************************
நமது கோரிக்கை தொடர்பான வீடியோ பதிவுகள் நேரடியாக மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்
WE EXPECT YOUR DEEP INVOLVEMENT & SUPPORT
வரவிரும்புவோர் தொடர்பு கொள்க
95433 91234 Sathyamoorthy
9597239898
09663091690 Sathyajith
முதல்வர் கையால் பணிநியமனம் பொற்ற 7 பேரும், பட்டியலில் முதல் இடம் பிடித்தவர்கள். WTGE முறை எப்படி மாறி வந்தாலும் அவர்களுக்கு பாதிப்பு இருக்காது.
DeleteVery good SIRPY
DeleteDear friends if Monday case may be disposed means automatically stay order vacate .if case may postpone means its take long time and one side selected and non selected candidates are doing agitation for theirs rights.
ReplyDeleteKandipa mattram varum.
DeleteMattram varathu coconut mattathan varum
Deleteநன்றாக யோசித்து பாரூங்கள் Wtg முறை ஒழிக்கப்படவேண்டும் மாற்றுகருத்து இல்லை.அது இந்த ஆட்சியில் 100% நடக்காது இது இந்த அரசின் கொள்கை முடிவு என்பதை உணருங்கள் 5% தளர்வு தேர்தல் நிர்பந்தம் இல்லையென்றால் அரசின் நிலை60%தான்
ReplyDeleteMattram ondre marrathathu.unmai vellum
DeleteTet high mark edutha vargal kavalaipadavendiyathillai, ithu anaivarukkum theriyum, "niraikudam thalumbaathu" ,kookuraliduvathu ellam kuraikudam.
DeleteYes.. 100% true..
Deleteஒன்றுபடுவோம் !! வெற்றி பெறுவோம்..
ReplyDelete›
ஆசிரியர் தகுதித்தேர்வு என்பது ஒரு வரலாற்றுப்பிழை... வெயிட்டேஜ் என்பது நமக்கு தோண்டப்பட்ட குழி.... இந்த பாதாள குழிக்குள் விழுந்து கிடக்கும்...
http://tnteachersnews.blogspot.in/2014/09/blog-post_63.html?m=1
Padikka vendiya time la sariya padikkama inga vanthu pizhai kuzhi nnu ularathe. Varalaru unnai pondra kasadugalai yendrume pathivittathu illai. Po poi koovura velaiya paru.
DeleteRAJALINGAM சார் நாளை போராட்டம் வேண்டாம் இது எனது தாழ்மையான வேண்டுகோள் நம்மை நம்பிய பலரது வாழ்கை கேள்விகுறியாகி விடும்
Deleteடேய் தேங்கா மன்டையா
Delete@rajalingam naye....solitaru pa..poda poi next exam ku padikura velaiya paru....
Deleteஅட அவனே ஒரு டுபாக்கூர் அவனாவது படிக்கிறதாவது
Deleteஅவன் சங்கீ அவனோட இருக்கரதல்லாம் மங்ஙி
Deletetmrw yaarum Chennai pakkam poidathinga,....!
Deleteintha kaipulla engira mamalingam poratatha thoondi vitutu police arrest pannum pothu antha moothara santhu vazhiya escape aagi kaliseithila vanthu jolly a comment pannikitu irpaan paadesi naai....!
sir what is the qualification for computer instructor is PGDCA with BSC BED [PHY] eligible?
ReplyDeleteVellattum needhi .......
ReplyDeleteகைப்புள்ளைக்கு பேதி
Deleteஇல்லல்ல அவனுக்கு மூல பாதீ
Deleteநண்பர்களே நாளை யாரும் சென்னை வர வேண்டாம் நம் மீது FIR போடா ரெடியா இருக்கு போராட்டமும் இல்லை அதனால் வர வேண்டாம் தொடர்புக்கு 9659702071
ReplyDeleteRajalingam puliyangudi sir ellaa news laum unga coment,a vadhavadha nu solikite irupingalaa.. knjm rest edunga.
ReplyDeleteSelected frnds ready to join your school
ReplyDeleteEpo join paindarathu trb inum ethum sollama epadi sir join painda mudium
Deletetomorrow
ReplyDeleteThe BIGGEST PORATTAM
pls every body must will come earlier
We are reach line of victory
eppo enemys namma PORATTATHA parthu payanthangalo apave namma VETRI started agitu frnd
VAREER VAREER Chennai VAREER
this is. VAALVA..... SAAVA.... PORATTAM SO ethana FIR podalum paravaila sir ithukaga MURDER Seiya kuda thayarairuken pls yarum. Maraname vanthalum varattum
ReplyDeleteethir kolla naan ready
this is. VAALVA..... SAAVA.... PORATTAM SO ethana FIR podalum paravaila sir ithukaga MURDER Seiya kuda thayara iruken. Maraname vanthalum varattum
ReplyDeleteethir kolla naan ready
ஓஓஓஓஓ சட்டே மேல எவ்ளோ பட்டன்
Deleteஎன்னது மர்டரா ஜயோ யாரும் போகாதீங்க
Deleteசிறுபிள்ளைத்தனமான இப்படி ஒபன் டாக் கொடுக்காதீங்க கோல்டுவின் சார்.முதலில் அந்த கமண்ட டெலிட் பண்ணுங்கோ உங்க நலனுக்குதான் சொல்றேன்
DeleteAll sites in one place good idea watch
ReplyDeletehttp://tetfriends.blogspot.com
Ne unoda valaya paru,nanga anga valaya pakarom.
ReplyDeleteMOST URGENT
ReplyDelete2012 ill 55% (82-89) Mark eduthulla nanbarkal Please Call Me.
9944246797
dear Sivagnanam sir,
we are with you sir
MOST URGENT
ReplyDelete2012 ill 55% (82-89) Mark eduthulla nanbarkal Please Call Me.
9944246797
dear Sivagnanam sir,
we are with you sir
1999 முதல் தங்களுடன் தங்களுடன் பணிபுரிந்து 2013 ஆண்டு பணியிலிருந்து நீக்கப்பட்ட உடன்பிறவா சாகோதர சகோதரிகளுக்காக குரல் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை ஆனால் உண்மை நிலவரம் நன்கு அறிந்த தாங்களும் ( முதுகலை கணினி ஆசிரியர் சங்கம் )பிறருடன்(பிஎட் கணினி ஆசிரியர் சங்கம் ) சேர்ந்து சகதி வீசுவது மிகவும் துரதிஷ்ட வசமான செயல் . உங்களின் சகோதர பாசம் எங்களை மெய் சிலிர்க்க வைக்கிறது. உஙகள் மனசாட்சியை கேட்டு பாருங்கள் நாம் அனைவரும் இந்த நிலைக்காக எவ்வாறு பாடு பட்டோம் என்று . எங்களுக்கா உங்களை குரல் கொடுக்கச் சொல்லவில்லை மாறாக மற்றவருடன் சேர்ந்து கொண்டு எங்கள் குரல்வலையை நசுக்காதீர்கள் இதுவே நீங்கள் செய்யும் மிகப்பெரிய நன்மை.
ReplyDelete