தமிழகத்தில், மேல்நிலை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில், 12,700 ஆசிரியர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டும், அவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பணி வழங்கும்படி கோர்ட் உத்தரவிட்டது.
இதையடுத்து, பணி நியமன கலந்தாய்வில் பங்கேற்ற, முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், அந்தந்த மாவட்ட தலைமை அலுவலகத்தில் (சி.இ.ஓ.,), பணி நியமன உத்தரவை பெற்று பணியில் சேர்ந்தனர்.
இதில், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கென நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு, செப்., 30 மற்றும் அக்., 1 அன்று, சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்பட வேண்டும் என, சி.இ.ஓ.,க்களுக்கு, கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு, இரண்டு நாட்கள், அந்தந்த மாவட்டத்திலேயே, கருத்தாளர்களை கொண்டு, தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் பாடங்கள் தொடர்பாக, பயிற்சி தரப்படும்' என்றார்.
Trichy க்கு எங்கே சார் நடக்கிறது
ReplyDeleteகிருஷ்ணகிரிக்கு எங்கு நடக்கிறது?
ReplyDeleteநமது சொந்த மாவட்டத்தில் கலந்து கொள்ளலாமா அல்லது தேர்வு செய்த மாவட்டத்தில் தான் கலந்து கொள்ள வேண்டுமா?
krisna kiri il than pogavendum kavitha medam,,,,,,,,,,,,,,velai parkum mavattathil than trainnig
Deleteநாளை திருவண்ணாமலை மாவட்டத்தில் BT Teachers க்கு பயிற்சி நடைபெறும் . அதற்கான அறிவிப்பு தற்போது தயார் செய்து கொண்டு இருப்பதாக CEO Office இல் இருந்து தெரிவித்தார்கள். இடம், பள்ளி ஆகியவற்றை 12 மணிக்கு மேல் உங்கள் தலைமை ஆசிரியர் அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
ReplyDeleteThanjaikku engu?
ReplyDeletekandipa poganuma
ReplyDeleteVela podura varaikum eppo kudupanganu masakanakula wait panninga. Ipo Vela potathum training poganumanu qstns kekuringa somberingala Ungala thooki kenathula poda .
ReplyDeletepogalana velai tharamaatangala
ReplyDeletekandipa atnd pananuma
ReplyDelete