வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் நிரந்தரப் பொதுக் கணக்கு எண்ணைப் பெற வங்கிக் கணக்கு எண் அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மண்டலத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் நிலிண்டு மிஸ்ரா வெளியிட்டுள்ள செய்தி:
வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்) சந்தாரர்கள் நிரந்தரப் பொதுக் கணக்கு எண்ணைப் பெற வங்கி கணக்கு எண்ணை, "ஐஎஃப்எஸ்சி' குறியீட்டுடன் அளிக்க வேண்டும்.தற்போதைய சந்தாதாரர்களின் வங்கிக் கணக்கு எண் குறித்த விவரங்களை அக்டோபர் 15-ஆம் தேதிக்கு முன்பும், முந்தைய சந்தாதாரர்களின் விவரங்களை அக்டோபர் 31-ஆம் தேதிக்கு முன்னரும் தொழில் நிறுவனங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.இதுவரை வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் 1.80 கோடி பேரிடம் வங்கிக் கணக்கு எண்களும், நிரந்தரக் கணக்கு எண் (பான் கார்டு) குறித்த விவரங்கள் 86.9 லட்சம் பேரிடமும், ஆதார் அடையாள அட்டை எண் குறித்த விவரங்கள் 28 லட்சம் பேரிடமும் இருந்து பெறப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
enga 2009 court news,,,,,,,,,,,,,,,,article kanama poiduchuuuuuuuuuuuuuuu
ReplyDeleteஏம்ப்பா இப்படி பண்றாங்ஙக
DeleteInnaikkum vadai pochee....
Deleteஏன் கண்ணா இப்படி
DeletePona posting very quick ah pootu ellaruthium tn govt pesavacha ga epo one year iku mela aagium posting podama illuthu adichu ellaruthaium pesavaikara tn govt. Tn govt INA sumava mela poona Everest tha kila iranguna paathalam tha
ReplyDeleteaiya samy mudhalla order kodunka amma thayae pls
ReplyDeleteenna admin sir aachu? oru news kuda update pannala?!!!!!!
ReplyDeletewhat is the update news for app, order plz anyone inform us....... intha app, order vaangrathukulla eanakku BP eari mela app, order kidaichirum pola.............
ReplyDeleteadmin sir ena achu.. epa than end varum.. any news..
ReplyDeleteaftrn airuchu inum entha news um theriyalaiye kastama iruku sir... we r waiting 1yr..
ReplyDeleteAthana problem tha varumo theriyala entha tet2013 ku
ReplyDeleteHai sir minority list eppa publish panranga deatails teringa update pannunga..
ReplyDeleteHello friends
ReplyDeleteSee puthiyathalaimurai TV
For appointment flash news..
yenanu solunga
DeleteFill all the post except 80 vacancies....
DeleteAnd that madurai case stay open...
But the case will postponed to October 6th...
So except 80 posting remaining will get posting...
நண்பா்களே வணக்கம் தற்போதைய செய்தி புதிய தலைமுறை தொலைக்காட்சி பாருங்கள்
ReplyDeletekalviseithi admin update the appointment news...
ReplyDeletePls yaravathu sollunga what news? My area no power pls rly
ReplyDeleteFLASH NEWS FROM MADURAI
ReplyDeleteமதுரை உச்ச நீதிமன்றம் தீா்ப்பு 80 பணியிடங்களை தவிர மற்ற அனைத்து பணியிடங்களையும் நிரப்பி கொள்ளலாம்
True is never success if anything. Tet also. It's bad judgement
ReplyDeleteFLASH NEWS
ReplyDeleteபுதுக்கோட்டை தமிழரசன் உள்பட 73 போ் தொடா்ந்த வழக்கில் மதுரை உச்ச நீதி மன்றம் உத்தரவு இடைநிலை,பட்டதாாி ஆசிாியா்கள் பணியிடத்தில் 80 பணியிடங்களை தவிர மற்ற அனைத்து பணியிடங்களை நிரப்பி கொள்ள உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு அனுமதி வழங்கியுள்ளது
FLASH NEWS
ReplyDeleteபுதுக்கோட்டை தமிழரசன் உள்பட 73 போ் தொடா்ந்த வழக்கில் மதுரை உயா் நீதி மன்றம் உத்தரவு இடைநிலை,பட்டதாாி ஆசிாியா்கள் பணியிடத்தில் 80 பணியிடங்களை தவிர மற்ற அனைத்து பணியிடங்களை நிரப்பி கொள்ள உயா் நீதிமன்றம் தமிழக அரசுக்கு அனுமதி வழங்கியுள்ளது
This comment has been removed by the author.
ReplyDeleteதோ்வான அனைத்து ஆசிாியா்களுக்கும் எமது மனமாா்ந்த வாழ்த்துக்கள், நீங்கள் அனைவரும் ஆசிாி்யா்கள் தயவுசெய்து மற்றவா்களின் மனதை புண்படுத்தும் வகையில் கமெண்ட் செய்யாதீா்கள், நல்ல நோக்கத்துடன் ஏற்படுத்தப்பட்ட வலைதளம் இது இதில் அநாகரீகமான வாா்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் நண்பா்களே
ReplyDelete