இன்று அரசு சார்பில் யாரும் ஆஜராகவில்லை.
Stay order copy not received from Court officer so far.
May be Thursday or friday case will come.
Thanks To,
Vijayakumar chennai sir
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!
தேர்வு பெறவில்லையா? அரசு வேலை வேண்டுமா?
ReplyDeletehttp://unselectedcandidates.blogspot.in
தகுதியான, மிக திறமையான ஆசிரியர்களை நியமனதிற்கும் ஆதரவு தெரிவித்து மான்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் மாபெரும் பேரணி, 15.09.2014 அன்று காலை 11.00மணியளவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விரைவாக பணி நியமிக்க கோரிக்கை அனைவரும் வாரீர் , வாரீர். கோரிக்கை மனு விரைவில் நம் தளத்தில்.
DeleteTRB puthu list redipannuthu ,
DeleteHC theerppu vanthavudan new list publish....
Vettai Mannan9 செப்டம்பர், 2014 4:19 பிற்பகல்
Delete14/09/2014
ஞாயிற்றுக்கிழமை
திருச்சி (அ) சென்னை..
மாபெரும் நன்றி தெரிவிக்கும் மாநாடு..
இதற்கு உங்களின் மேலான கருத்துக்களை எதிர்பார்கிறேன்.. இதுவரை பொறுத்தது போதும்.. இனி நகரும் ஒவ்வொரு நொடியும் முக்கியமானது..
நீக்கு
Vettai Mannan9 செப்டம்பர், 2014 4:23 பிற்பகல்
இனியும் பொறுமையாக இருப்பதில் அர்த்தம் இல்லை.. இந்த மாநாட்டிற்கு தலைமை தேவையில்லை.. கலந்து கொள்ளும் அனைவரும் தலைசிறந்த தலைவர்களே.. அதிகமானோர் எந்த இடத்தை சொல்கிறார்களோ அங்கேயே வைத்துக்கொள்வோம்..
முதுகலை ஆசிரியர் தேர்வு: வெயிட்டேஜ் மதிப்பெண் கிடையாது
Deleteகல்லூரி ஆசிர்யர் தேர்வு: வெயிட்டேஜ் மதிப்பெண் கிடையாது
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு:வெயிட்டேஜ் மதிப்பெண் கிடையாது
குடிமைப்பணிகள் தேர்வு:வெயிட்டேஜ் மதிப்பெண் கிடையாது
பட்டதாரி மற்றும் இடைநிலை அசிரியர் தேர்வு:வெயிட்டேஜ் மதிப்பெண்......?
கொஞ்சம் கூட லாஜிக் இல்லையே........!!!!!!
இத்தனைக்கும் தகுதி ததேர்வு கிடையாது.
Deleteஅம்மா இந்த டெட்டுக்கும் சேர்த்து சான்றிதல் சரிபார்ப்பு முடித்த பிறகு 5 சதவீத சலுகை வழங்கியதே இப்பிரச்சனைக்கு காரணம்.மேலும் பணிநியமனத்துக்கு என்றோ படித்த 12ஆம் வகுப்பு மதிப்பெண்னை சேர்த்தது மிகப்பெரிய தவறு...
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteOru news correcta therinjathan adha publish pananum
DeleteAMAITHI ! VALAM ! VALARCHI !
ReplyDeleteEPPOTHU ?
Judgement pathi news correcta solunga.
DeleteTET தேர்ச்சி பட்டியலில் இடம் பெற்றூம் வேலை இல்லையா,, www.selecedcandidates.com,,, என்ற இனையதளம் வாங்க,,,,,
ReplyDeleteதகுதியான, மிக திறமையான ஆசிரியர்களை நியமனதிற்கும் ஆதரவு தெரிவித்து மான்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் மாபெரும் பேரணி, 15.09.2014 அன்று காலை 11.00மணியளவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விரைவாக பணி நியமிக்க கோரிக்கை அனைவரும் வாரீர் , வாரீர். கோரிக்கை மனு விரைவில் நம் தளத்தில்.
ReplyDeleteThis comment has been removed by the author.
Delete. தகுதியான, மிக திறமையான ஆசிரியர்களை நியமனதிற்கும் ஆதரவு தெரிவித்து மான்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் மாபெரும் பேரணி, 15.09.2014 அன்று காலை 11.00மணியளவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விரைவாக பணி நியமிக்க கோரிக்கை அனைவரும் வாரீர் , வாரீர். கோரிக்கை மனு விரைவில் நம் தளத்தில். அந்த அந்த மாவட்டத்தில் உள்ளவர்கள் நன்றி அறிவிப்பு பேரணி நடத்துங்கள்.தமிழ்நாடு முழுவதும் 15.09.2014 அன்று காலை 11.00 க்கு
ReplyDeleteஏம்ப்பா படுத்திரீங்க அய்யோ இந்தமாதிரி கொடும உலகத்தில எங்கேயூம் இல்ல
ReplyDeleteகலந்தாய்வில்
ReplyDeleteபங்குபெற்ற
தோழிகள்....
தோழர்கள்....
தங்களின்
விழிப்புனர்வான
வாய்மொழிக்கு
மிக்க நன்றி.....
மேலும் தங்கள்
கருத்துக்களை
selectedcandidates.blogspot.com
என்ற வலைதளத்தில்
பதிவிடுங்கள்.....
மேலும்
நமக்கு பணியானை
கிடைத்துவிட்டால்..........
வேலைக்கு
செல்ல தயார்
ஆவோம்......
இல்லை என்றால்
போராட்டம்
செய்ய தயார்
ஆவோம்......
பெண்கள் சக்தி
பெரும் சக்தி
என்பதை
புரிய வைக்க
தயார் ஆவோம்..........................
கண்டிப்பாக நியமன ஆணை பெரும் போராட்டம் நடைபெறும் .
Deleteஅம்மா இந்த டெட்டுக்கும் சேர்த்து சான்றிதல் சரிபார்ப்பு முடித்த பிறகு 5 சதவீத சலுகை வழங்கியதே இப்பிரச்சனைக்கு காரணம்.மேலும் பணிநியமனத்துக்கு என்றோ படித்த 12ஆம் வகுப்பு மதிப்பெண்னை சேர்த்தது மிகப்பெரிய தவறு...
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஒரே தீர்வு மீண்டும் டி.ஆர். பி. மூலம் பணிக்கான தேர்வு வைத்து பணி வழங்கவேண்டும்
ReplyDeleteTET வச்சி relaxation கொடுக்காமல் எப்படி கதற கதற புழிந்தார்களோ..
ReplyDeleteஅதே போல..
UG trb வச்சி அப்படியே புழியனும்..
அப்போது தான் நமது திறமை தெரியும்...
புழியரதுக்கு இங்க ஒன்னுமில்லை வெறும் சக்கைதான் இருக்கு அம்னி
Deleteசக்க போடுர போடு இங்க பெருசா இருக்க்...
ReplyDeleteஇது தான் சக்க போடா...?
Unna mudhalla puzhiyanum.
Deleteதிரு. செல்லதுரை, ராஜலிங்கம், கபிலன், எம். செந்தில் குமார், மகேஷ்பாபு, சசிகலா, புனிதா, எழிலரசி, மேகலா ஆகியோருக்கு நன்றி!
ReplyDeleteகண்டிப்பாக தடை ஆணை ரத்து செய்ய படும்
ReplyDeleteஇல்லையென்றால் நாமும் போராடுவோம்
This comment has been removed by the author.
ReplyDeleteசார் ஞாயிறு அன்று ஒன்று கூடுவோம்
Deleteவென்று எடுப்போம் நம் உரிமையை
குடும்பத்தோடு சென்னை வருவோம் நம் ஒற்றுமையும் நம் தலைகளின் எண்ணிக்கையும் தான் நீதி குரலை நம் பக்கம் குரல் குடுக்க வைக்க
ENTHA THERVILUM THERVU ELUTHUM ANAIVARUKKUM VELAI KODUPPATHILLAI. ITHIL MATTUM EV VAARU YETHIR PAARKKIREERGAL? TNPSC VULLITTA ANAITHU THERVUGALILUM ATHIGA MATHIPPEN PETRAVARGALUKKU MATTUM THANAY PANI VALANGAPPADUGIRATHU? MELUM ADUTHTHA THERVUKKU YENDRU YAARUKKUM MUNNURIMAI THARAPPADUVATHU ILLAYAE? MEENDUM ADUTHTHA MURAI THERVU YELUTHI ATHIGA MATHIPPEN PETRAAL THAANAY PANI VALANGAPPADUGIRATHU? ASIRIYAR THERVIL MATTUM MUTRILUM MAATRAMAANA ORU NADAIMURAIYAI YAEN YETHIR PAARKKIREERGAL?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletePG asst potiyalarkal, CV mutithu eruthi pattiyalil etam peraathavar next exam Processla vaipu ketkalame? Bcs TET la pass aana, 7 yearsku processla iruku.PG cv mutithavarkaluku mattum 3 years avathu validity tharalame? 3 to 4 times patiyalai maatram seithu PG pottiyalar pathikapatullanar.
ReplyDeleteஅப்பாய்ன்மெட் கிடைக்கும் என நம்பி தேர்வானவர்கள் பலர் பணியை விட்டு விட்டனர்
ReplyDeleteஅவர்களின் நிலையை எண்ணி பார்க்கவும்
தேர்வாகியும் இந்த நிலையா?
ஆசிரியர்களை மோத விட்டு வேடிக்கை பார்க்கும் சுயநல இணைய செய்தி நிறுவனங்களைக் கண்டு ஆசிரியர்களே ஏமாறாதீர்
ReplyDeleteநாம் ஒரு புதிய சமுகம் படைப்பவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்
வருங்கால ஆசிரியர்களுக்கு வணக்கம் .
ReplyDeleteநான் ஒரு ஆசிரியனோ, வருங்கால ஆசிரியனோ அல்ல இருந்தாலும் ஆசிரியருக்குரிய தகுதியை ஓரளவு அறிந்தவன் என்ற முறையிலும் , இறக்கும் வரை நான் மாணவன்தான் ஆசிரியர் ஆக முடியாது என்ற ஆதங்கத்திலும் சில கருத்துக்களை சொல்ல விரும்புகிறேன் .
ஆசிரியர்களின் சார்பாக வரும் அனைத்து இணையதளத்தையும் தினமும் பார்க்கிறேன் . அதில் சில வருங்கால ஆசிரியர்களின் கருத்துக்களும் , விமர்சனங்களும் , பதில்களும் , எண்ணங்களும் முகம் சுளிக்க வைக்கின்றன . வருங்கால தலைமுறை மாணவர்கள்தான் நமது தேசத்தின் தூண்கள். அவர்களை உருவாக்குபவர்கள்தான் ஆசிரியர்கள்தான் . ஒரு குழந்தையின் ROLL MODEL தந்தைக்கு பிறகு ஆசிரியர்கள்தான் . எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே . அது நல்லவரவாதும் , தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே அல்ல . நல்ல ஆசிரியராலேதான். மாதா, பிதா , குரு (ஆசிரியர்) பின்புதான் தெய்வமே.
இப்படி சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ள ஆசிரியர் பணியில் சேர உள்ளவர்கள் , பயின்றவர்கள் முட்டாள்களை போல இந்த அரசு ஆசிரியர் பணியை விட்டால் உலகத்தில் உயிர் வாழ முடியாது என்பதை போலவும் , உயிரை விடுவதற்காக தற்கொலை முயற்சி எடுப்பதும் , ஒருவருக்கொருவர் சுய நினைவில்லாமல் பைத்தியக்காரன் கள் குடித்ததை போன்று ஏசிக்கொள்வதையும் பார்த்தல் உண்மையாகவே மனதுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. எங்கள் நிலையில் நீங்கள் இருந்தால் தெரியும் என்று சில பேர் கூறலாம் . உண்மைதான் இந்த நிலை மனதுக்கு மிகவும் வேதனையான நிலைதான் இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை . ஆனால் வருங்கால ஆசிரியர்களான உங்களுக்குளேயே ஒற்றுமை உணர்வும் , பொறுமையும் , கண்ணியமும் இல்லை என்றால் மாணவர்களுக்குள்ளே எப்படி ஒற்றுமையை வளர்ப்பீர்கள் ???
வாழ்கையே அரசு ஆசிரியர் ஆவதுதானா ? இல்லாவிட்டால் வாழ்க்கையே அஸ்தமித்து விடுமா ??? நீங்கள் பிறந்ததே அரசு ஆசிரியர் ஆவதற்குக்குத்தானா ??? உலகில் வேறு வழியே இல்லையா ??? உங்களது நோக்கம் அரசை குறை கூறுவதையும் , ஒருவருக்கொருவர் வசை சொற்களை கூறுவதையும் விட்டு தனியார் பள்ளிகளில் அரசு ஆசிரியருக்கு இணையான சம்பளத்தை கேட்டு பெறுவதில் போராடுங்கள் . எங்கு பணி செய்தாலும் நல்ல ஆசிரியராக உங்களது பணியை திறமையாகவும் , உண்மையாகவும் செய்யுங்கள் . திறமையான ஆசிரியர் என்று பெயர் எடுங்கள் . சம்பளம் முக்கியம்தான் ஆனால் அது மட்டுமே முக்கியமல்ல என்பதை உணருங்கள் .
வாழ்க்கை இன்றோடு முடிந்து போய் விடவில்லை . சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ள நீங்கள் , மாணவர்களுக்கு போதிக்கும் தகுதி பெற்ற நீங்கள் சாதாரண முட்டாள் மனிதர்கள் போல் தயவு செய்து சண்டையிட்டு கொள்ளாதீர்கள் . ஏனெனில் வருங்காலத்தில் உங்கள் வகுப்பிற்கு வரும் மாணவனும் இணைய தளத்தில் உங்களது சண்டையை பார்த்து கொண்டிருக்கலாம் .......
உயர்திரு.தி.கே.சிவா அவர்களுக்கு ,
Deleteநன்றிகள் பல ... வாழ்க பல்லாண்டு .....
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் உள்ளதால் எந்த பணி நியமணமும் கிடையது
ReplyDelete18 க்கு பின் தான் எதுவாக இருந்தாலும்
ReplyDeleteவெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 9787267525 என்ற எண்ணுக்கு தொடர்புகொள்ளவும்
ReplyDeleteவெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 9787267525 என்ற எண்ணுக்கு தொடர்புகொள்ளவும் அல்லது tettheni2013@gmail.com என்ற இமெயிலில் தொடர்புகொள்ளவும்.
ReplyDeleteதேனி மாவட்டத்தைச் சேர்ந்த.... வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட நண்பர்கள் தொடர்பு கொள்ள..9787267525
ReplyDeleteபோங்கப்பா வேர வேலை இருந்தா போய் பாருஙக
ReplyDeleteThose who are affected weightage in viruthunager. Please contact:8110040320
ReplyDelete