விடுநர்
...............
.....................
......................
பெறுநர்
தலைமை ஆசிரியர்,
அரசு............ பள்ளி,
............
பொருள்: பணியில் சேருவது சம்பந்தமாக.
Sir/Madam,
மதிப்புக்குரிய தலைமை ஆசிரியர் அவர்களுக்குவணக்கம். நான் ஆசிரியர் தகுதித் தேர்வு 2013 ல் தாள் இரண்டில்/ஒன்றில் தேர்ச்சி பெற்றேன். எனது பதிவு எண்:......... மற்றும் தரவரிசை பட்டியல் எண்...... ஆகும்.3,4,5.9.2014 அன்று நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு.............பள்ளியை எனது பணிபுரியும் இடமாக தேர்ந்து எடுத்தேன். இன்று முற்பகல் காலை 9 மணிக்கு பணியில் சேர வந்துள்ளேன். எனவே பணியில் சேர என்னை அனுமதிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
..............
இடம்: தேதி:
ELLAM POI SAGA VENDIYATHU THAN.................
ReplyDeleteVEKKAMAGA ILLA ITHU ORU GOVT AND COURT......................
pathiyakara thanamana theerpu......
ReplyDeleteithai sonnavanga nallavey irukka matanga..................
poi saga vendiyathuthan.....................
enaku kidaikuma soluga pa
ReplyDeleteSssss..mudiyala
ReplyDeletepaper2la 82to89 eduththavarkal contact pannavum 9840212928
ReplyDelete