தமிழ்நாடு தொழில் சார்நிலைப் பணியில், உதவிப் பொறியாளர்(தொழில்கள்) பதவியில், 40 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, கடந்தாண்டு நடைபெற்று முடிந்தது.
இத்தேர்வில் தேறியவர்களுக்கான, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 200 பேரின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் www.tnpsc.gov.in என்ற வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்டவர்கள், தாங்கள் அளித்துள்ள தகவல்களுக்கு ஏற்ப, தங்களின் சான்றிதழ் நகல்களை, அக்டோபர் 6ம் தேதிக்குள் பதிவஞ்சல் அல்லதுபதிவேற்றம் மூலமாக அனுப்ப வேண்டும். குறிப்பிட்ட தேதியைக் கடந்து கிடைக்கப்பெறும் ஆவணங்கள் நிராகரிக்கப்படும்.
Tet conclusion when?
ReplyDeleteபட்டதாரி ஆசிரியர்களுக்கு நான்கில் ஒரு பங்கு பணியிட வாய்ப்பினை ஏற்படுத்தி தருபவர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை...
Deleteதொடக்கப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதா...
எத்தனை பள்ளிகளில் 60 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தும் ஈராசிரியர்களை கொண்டு மட்டுமே செயல்படுகிறது. ..
லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக ஆரம்பமான ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். TEACHERS ASSOCIATION மூலமாக தான் அவர்களுக்கு கல்வி தரப்படுகிறது. ஏன்?
நிதிபற்றாக்குறையா?
ஒரு மாதம் டாஸ்மார்க் லாபத்தில் பத்தாயிரம் புதிய ஆசிரியர்களுக்கு ஒரு வருடம் வாழ்வாதாரம் தரலாமே?
2012-ல் தேர்ச்சி பெற்ற அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் 100% பணிவாய்ப்பை ஏற்படுத்தியவர்கள், தற்போது மட்டும் ஏன் வெறும் 5% மட்டுமே பணியிட வாய்ப்பு.
தற்போதய அரசுக்கு போராட்டம் என்ற பெயரில் நமது கோரிக்கைகளை எடுத்து சென்றால் நிச்சயம் நமது கருத்துகள் கூட மாண்புமிகு. ...............அவர்களை சென்றடைவது கடினம்.அவர்கள் போராட்டத்தை ஆதரிப்பவர்கள் அல்ல என்பதை உணருங்கள்.
10,000 காலிபணியிடம் அறிவித்திருந்தால்,நம்மில் சிலருக்கு GO :71 பெருத்த தலைவழியாய் அமைந்திருக்கும்.இங்கே தான் வெறும் 2,000 க்கே வழிய காணோமே.
கூடுதல் காலிப்பணியிட அறிவிப்பு மட்டுமே இடைநிலை ஆசிரியர்களுக்கு பொதுவான தீர்வாக அமையுமே தவிர,
வெயிட்டேஜ் முறையை மாற்றுவதாலோ, புதிதாக GO உருவாக்குவதாலோ தற்போதே தீர்வினை பெற முடியாது.எப்படி பார்த்தாலும் CURRENT VACCANT 850 மட்டும் தான்.
நம் அனைவரது கருத்துக்களையும் பதிவுசெய்ய வாருங்கள் சென்னை..
******************************
நாள். :21/09/13
இடம் :சென்னை மெரினா
******************************
OC, BC, BCM, MBC, SC ,ST ,SCA ,PH EXSERVICE, என அனைத்து இடைநிலை ஆசிரிய நண்பர்களும் கலந்து கொள்ளுமாறு வரவேற்கிறோம்
******************************
தொடர்புக்கு
sathyamoorthy(Avinashi)
95433 91234
9597239898
Sathyajith (Bangalore)
09663091690
Mahendran (chennai)
7299053549.
Ravi (kadalur)
8675567007
Dharmaraj (Ramnad)
9843521163
Kanagaraj (Theni)
9597734532
Karuppusamy (erode)
7200670046
sivadeepan (trichy)
8012482604
Sakthivel (dharmapuri)
9094316566
Kulanthaivel (kallakuruchi)
9994282858
Deva (vellur)
9566203861
Saravanan(vathalagundu)
9003444100
####################
Date :21/09/14
Place : chennai merina.
******************************
Thanks to all.
******************************
If anything happened in go 71.how many months it will taken to relist.
ReplyDeleteThe court always make delay?
ReplyDeleteLast one months i staying in my home without going anywhere. It's a very painful. Who is responsible for that.
ReplyDeleteWhat ever change i will not affect until otherwise cancel the examination
ReplyDeleteஇது கரூப்பு ரோசாவின் பக்கம் யாரும் இங்கே வராதீர் நான் மட்டும் உளரிக்கொண்டிருப்பேன்.
ReplyDeleteகருப்பு ரோசா sir/ madam உங்களின் மனநிலை புரிகிறது.
ReplyDeleteஇறைவன் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது.
இறைவன் தடுக்க நினைப்பதை யாராலும் கொடுக்க முடியாது.
பொறுமையாக இருங்கள்.
உங்கள் நிலைமையில் தான் நானும் இருக்கின்றேன் 1000 கேள்விகளுடன்.
ReplyDeleteகருப்பு ரோசா
உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.
Ennada valkai??
ReplyDeleteEnna valka da
Deletegood evening
ReplyDeleteVao result ??????????????????????????????????
ReplyDeleteGood evening
ReplyDelete