கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 72 ஆயிரத்துக்கும் அதிகமானோரின் தகுதிச் சான்றிதழ்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் செப்டம்பர் 3-ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டன.
இந்தச் சான்றிதழ்களை செப்டம்பர் 25-ஆம் தேதி வரை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், இரண்டு வாரங்கள் முடிவடைந்த நிலையில் 62 ஆயிரம் பேர் தங்களது சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்னமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்களது சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்யவில்லை.
இவர்கள் அனைவரும் வரும் 25-ஆம் தேதிக்குள் தங்களது சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்ய கால நீட்டிப்பு வழங்கப்படாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
2013 தகுதி தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற தமிழ் ஆசிரியர்கள் தொடர்பு கொள்ளவும்.
ReplyDeleteஅழைப்பேசி :
7598000141 SALEM, DHARMAPURI , KRISHNAGIRI
81148810701 CUDDALORE,VILUPURAM,NAGAPATTINAM
7867953033 THIRUNELVELI, THOOTHUKUDI, KANYAKUMARI
7639497834 THIRUVANNAMALAI, VELLORE
9943228971 THIRUCHY, PUDUKOTTAI
Most important news watch
ReplyDeletehttp://kalvikooda.blogspot.com
சான்றிதழ் பதிவிறக்கம் செய்த இரண்டு முறையும் சரியாக சான்றிதழ் வரவில்லை, பெயர் விவரங்கள் எதுவும் இல்லாமல் வெற்று சான்றிதழாக வந்துள்ளது நான் என்ன செய்வது?
ReplyDeleteChennai trb office poi unga details kudunga... avanga unga numberku cal panni ena panradhunu solvanga..
Delete