இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு W.P.NO: 33399/13 விசாரணை விபரம்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 10, 2014

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு W.P.NO: 33399/13 விசாரணை விபரம்...


TATA சங்கத்தின் இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு W.P.NO: 33399/13 விசாரணை விபரம்...

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 08-09-2014 அன்று தினசரி விசாரணை பட்டியலுக்கு மாற்றப்பட்டது .

விசாரணை பட்டியலில் 7 வது வழக்காக இருந்தது , அன்றைய தினம் நீதியரசர் விடுமுறை காரணமாக எந்த வழக்கும் விசாரணைக்கு எடுக்கப்பட வில்லை .மீண்டும் இன்று 9-9-14 விசாரணை பட்டியலில் 8வது வழக்காக விசராணை வந்தது.ஆனால்75 புதிய வழக்குகள் காலைபட்டியலில் வந்ததால் பிற்பகல் 2.15 மணி பட்டியலில் 8 வது வழக்காக இருந்த நமது ஊதிய வழக்கு விசாரணைக்கு எட்ட வில்லை .மீண்டும் நாளை விசாரணைக்கு வருகிறது .நமக்கு நல்ல செய்தி கிடைக்க இறைவனை வேண்டுவோம் .நமது சங்கத்தின் வேண்டுகோள் படி நமது வழக்கறிஞர்கள் பலவாறு போராடி வாராந்திர பட்டியலில் இருந்து தினசரி வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து விசாரணை பட்டியலில் இடம் பெற செய்து உள்ளனர் .

S.C.கிப்சன் .
TATA .பொதுசெயலாளர்

HIGH COURT OF JUDICATURE AT MADRAS CAUSE LISTHIGH COURT OF JUDICATURE AT MADRAS DAILY CAUSE LIST(For 08th, September, 2014 )COURT NO. 9 HON'BLE MR JUSTICE R.S.RAMANATHANTO BE HEARD ON MONDAY THE 8TH DAY OF SEPTEMBER 2014 AFTER MOTION LIST

7. WP.33399/2013 M/S.AJMAL ASSOCIATES MR.A. LECIMAN (Service) C.VENKATESH KUMAR SPL..GP. TAKES NOTICE M.NATARAJAN H.MOHAMMED IMRAN AND K.PONNAIAH HIGH COURT OF JUDICATURE AT MADRAS DAILY CAUSE LIST(For 09th, September, 2014 )COURT NO. 9 HON'BLE MR JUSTICE R.S.RAMANATHANTO BE HEARD ON TUESDAY THE 9TH DAY OF SEPTEMBER 2014 AFTER MOTION LIST

8. WP.33399/2013 M/S.AJMAL ASSOCIATES MR.A. LECIMAN (Service) C.VENKATESH KUMAR SPL..GP. TAKES NOTICE M.NATARAJAN H.MOHAMMED IMRAN AND K.PONNAIAH

1 comment:

  1. இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு (இழப்பு:அடிப்படை ஊதியத்தில் 4750, மொத்ததில் 10000(தோராயமாக)_)நீக்கப்பட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி