W.P.(MD).NO.19113/2013 - ORDER REG CPS CLICK HERE...
மதுரை மாவட்டம் மேலூரில் பள்ளிகல்வி துறையில் பட்டதாரி ஆசிரியராக 2007-ல் பணியில் சேர்ந்து 31.05.2012 -ல் ஓய்வு பெற்றார்.
இவர் ஓய்வூதியம் வேண்டி சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார் .அன்னார்க்கு 3 மாதத்தில் ஓய்வூதியம் வழங்க சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.அவரிடம் பிடித்தம் செய்த தொகை -ரூபாய் -2,91,900/-இவரை போல பல பேர் இன்னும் ஓய்வூதியம் பெறாமல் உள்ளனர்.இந்த தீர்ப்பை வைத்து பல வழக்கு தொடர்ந்தால் ஓய்வூதியம் பெற முடியும் .
தகவல்: திரு.பிரெடெரிக் எங்கெல்ஸ்
தொடர்புக்கு-engelsdgl@gmail.com, cpsteam2013@gmail.com
கல்விசெய்தி நிறுவனர் அவர்களுக்கு வணக்கம். நான் Android phone use பண்றேன் . school சம்பந்தபட்ட மின்னஞ்சல் பார்பதற்காக kingsoft office app install செய்துள்ளேன். ஆனால் தனது போனில் பள்ளி சம்மந்தபட்ட Microsoft Word Document டில் தமிழ் font தெரியவில்லை குறிப்பாக வானவில் font. தயவு செய்து உதவிசெய்யவும்
ReplyDeleteHi
ReplyDeleteWhat happen .... About 5% relaxation case result....
ReplyDelete