வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகையில் பதிவு செய்வதற்கான அரசு உத்தரவிற்காக, மாதக்கணக்கில் காத்திருக்கின்றனர்.
கடந்த 2011 முதல் 2013 வரை, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதி பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் பதிவு மூப்பை மீண்டும் பெறசிறப்பு சலுகை வழங்கப்படும் என ஜூனில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள், வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் அரசு உத்தரவு வராததால் சிறப்பு சலுகையில் பதிவுசெய்ய முடியவில்லை. அரசு உத்தரவை விரைவில் வெளியிட வேண்டும் என பதிவுதாரர்கள் எதிர்பார்க்கின்றனர்.
GO71 & 5% சம்பந்தமான வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் பதிவு செய்ய தேவையான அனைத்து ஆவனங்களும் சுப்ரீம் கோர்ட் சீனியர் லாயர் நளினி சிதம்பரம் ஆபிசில் ரெடியாகிவிட்டது. நாளை இறுதி செய்யப்படுகிறது. திங்களன்று சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் பைல் செய்வது உறுதியாகிவிட்டது. காலம் தாழ்த்தாமல் நாளை அல்லது நாளை மறுநாளுக்குள் கீழ்கண்ட முகவரியில் சென்று பெயர் சேர்த்து கொள்ளவும்.
ReplyDeleteஆபீஸ் முகவரி.:-
கீழ்பாக்கம் மெடிக்கல் காலேஜ் அருகில், டாக்டர் ரங்கராஜன் டவர்ஸ், 7 வது மாடி. ஆபிஸ் நெம்பர். 04426416803
Eppo patheu seialama?
ReplyDeleteGood morning friends.
ReplyDelete