ஓய்வூதியர்கள் பிப்., 10 ல் தர்ணா - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 30, 2014

ஓய்வூதியர்கள் பிப்., 10 ல் தர்ணா

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் தேனியில் நடந்தது. மாநிலத் தலைவர் ஸ்ரீதரன் கூறியதாவது:
புதிய பென்ஷன் திட்டத்தை திரும்ப பெறுதல், 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை ஓய்வூதியத்துடன் இணைத்தல், கிராம உதவியாளர், சத்துணவு ஊழியர் ஊராட்சி எழுத்தருக்கு குறைந்த பட்ச ஓய்வூதியம் 3,500 ரூபாய் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்., 10 ல் மாவட்ட தலைநகரங்களில் தர்ணா போராட்டம் நடத்த உள்ளோம். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஜன., 22 ல் ஒரு நாள் ஒட்டு மொத்த தற்செயல் விடுப்பு இயக்கம் நடத்த உள்ளனர், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி