அரசு ஊழியர்களுக்கு புதிய சலுகை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 28, 2014

அரசு ஊழியர்களுக்கு புதிய சலுகை

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் வீடு கட்ட வழங்கப்படும் மொத்த தொகையில் இதுவரை 20 சதவீதம் முன்பணமாக வழங்கப்படுவதை 50 சதவீதமாக உயர்த்தி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கான அரசாணை நேற்று முன்தினம் பிறப்பிக்கப்பட்டது.முன்பணமாக அதிகபட்சம் 5 லட்சம் பெற்றவர்கள் இனி 12.50 லட்சம் பெறலாம். தமிழக அரசுக்கு  அரசு ஊழியர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

3 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி