Nov 28, 2014
Home
kalviseithi
வெளியே சுற்றும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பள்ளி ஆசிரியர்கள் கவலை!
வெளியே சுற்றும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பள்ளி ஆசிரியர்கள் கவலை!
வகுப்புகளை
புறக்கணித்து, வெளியே சுற்றும் பள்ளி
மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, அரசு பள்ளி ஆசிரியர்கள்
கவலை தெரிவிக்கின்றனர்.
உடுமலை
சுற்றுப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு துவக்க, நடுநிலை,
உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்
உள்ளன. 80 சதவீத அரசு பள்ளிகள்,
கிராமப் புறங்களில் அமைந்துள்ளன. வீட்டில் இருந்து பள்ளி கிளம்பும்
மாணவர்கள், சில நேரங்களில் வகுப்புகளுக்கு
செல்லாமல் வெளியே சுற்றுவதுண்டு. அவ்வாறு
சுற்றும் மாணவர்கள் எண்ணிக்கை, உடுமலை பகுதிகளில் அதிகமாக
உள்ளது.
பள்ளியின்
மொத்த மாணவர்களில், 10 சதவீதத்தினர் வகுப்புகளுக்கு சரிவர வருவதில்லை என
ஆசிரியர்கள் கூறுகின்றனர். வகுப்புக்கு வராத மாணவர்களிடம் ஆசிரியர்கள்
கண்டிப்பு காட்ட தயங்குகின்றனர். இதுகுறித்து
பெற்றோரிடம் போதிய விழிப்புணர்வு இல்லாதது,
முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மாணவர்
சேர்க்கையின்போது பள்ளிக்கு வரும் பெற்றோர், அதன்பின்
அவ்வப்போது வகுப்பு ஆசிரியரை சந்திப்பதில்லை.
ஆசிரியர்
- பெற்றோர் இடைவெளியால், வகுப்புகளை புறக்கணிக்கும் மாணவர் எண்ணிக்கை அதிகரித்து
வருகிறது. இது, ஆசிரியர்கள் இடையே
வேதனையை ஏற்படுத்தியுள்ளது. வெளியே சுற்றித்திரியும் அவர்களை,
சில நேரங்களில் ஆசிரியர்கள் தேடிப்பிடித்து, பள்ளிக்கு அழைத்து வருகின்றனர்.
தலைமையாசிரியர்
ஒருவர் கூறுகையில், "சீருடை அணிந்து வெளியே
சுற்றும் மாணவர்களுக்கு அசம்பாவிதம் நிகழ்ந்தால், அதற்கு ஆசிரியர்களே பொறுப்பாக
வேண்டியுள்ளது. கல்வி, நல்லொழுக்க பண்புகளை
மாணவர்களிடம் கொண்டு செல்வதில், ஆசிரியர்கள்
கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
பெற்றோரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். உடுமலை
பகுதியில், பள்ளி நேரத்தில் வெளியே
சுற்றும் மாணவர்களை கண்டறிந்து பள்ளிக்கு அனுப்ப, காவல்துறை உதவி
நாடப்பட்டுள்ளது" என்றார்.
Recommanded News
Related Post:
7 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
வெய்ட்டேஜை ரத்துசெய்ய கோரியும், அடுத்த பணிநியமனங்களில் முன்னுரிமை தரக்கோரியும் மீண்டும் ஓர் புரட்சி; தயராக இருங்கள்
ReplyDeleteகடந்த மாதம் செப்டம்பர் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெய்ட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி பலகட்ட போராட்டங்களை நடத்தினோம் இன்று வரை நமக்கு நியாயம் கிடைக்கவில்லை...
தற்போது ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் அமைப்பின் நிர்வாகிகள் வரும் திங்கள் சென்னை செல்ல உள்ளனர்....
வரும் டிசம்பர் 4ம் தேதி முதல் தமிழக சட்டபேரவை கூடவுள்ளது இந்நேரத்தில் நாம் நம் கோரிக்கைகளை முறையாக முதல்வர் மாண்புமிகு ஒ.பன்ணீர்செல்வம் அவர்களிடம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி அவர்களிடமும் மேலும் திண்டுக்கல் உறுப்பினர் பாலபாரதி மேடம் போன்ற சமூக சிந்தனையாளர்களிடம் மனு கொடுத்து நமக்கக குரல் கொடுக்க வேண்டுவோம்...
ஒருவேளை நம் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டாள் போராடவும் தயாராக இருக்கிறோம் ஆசிரியர் சொந்தங்களே!!! நீங்களும் தயாராக இருங்கள்
இதைப் படித்து விட்டு பேஸ்புக் மற்றும் வாட்ஸப், கல்வி வலைதளம் அனைத்திலும் பதிவிடுங்கள்....உங்களால் முடிந்த சிறு உதவியாவது செய்யலாமே!!!
மேலும் உணர்வோடு பேச
செல்லத்துரை 98436 33012
கபிலன் 90920 19692
ராஜலிங்கம் புளியங்குடி
95430 79848
Raja sir apd dmk,ddmk lam oru copy kudunga, satasabail yethir katchegal ktel thaan namaku palan kidaikum. BT ku inoru list vendum manu kodupom.adutha examil munurimai namaku pothiya palan alikathu
ReplyDeleteSo namaku ipo list thania vdanum.ithu enudaia karuthu,vendukol
Enna aachu ochaniidimandram diirpu?
ReplyDeleteMr selladurai aduthu eduthu vaikum step very stronga erukka ventum ok
ReplyDeleteAnaivarum poratathil kalandhu kondal vettri nichayam sagu varai unna vuradha poratam nadathuvom varungal nanpargale
ReplyDeleteSellathurai sir I mattum munnilai paduthaamal anaivarum sellathurai yai irukka vendum
ReplyDeleteVetri nichayam
Porattathirkana murayana anumathi petralthan namakkana aatharavai anaithu katchikalidamum peramudiyum ..
ReplyDeleteEthir katchikalin aatharavai petru satta sabaiyil pesach vaikka vendum