பந்து தாக்கி கிரிக்கெட் நடுவர் மரணம்: இஸ்ரேல் உள்ளூர் போட்டியில் துயரம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 30, 2014

பந்து தாக்கி கிரிக்கெட் நடுவர் மரணம்: இஸ்ரேல் உள்ளூர் போட்டியில் துயரம்




ஃபிலிப் ஹியூஸின் மரண அதிர்ச்சியில் இருந்து கிரிக்கெட் உலகம் மீளாத நிலையில், இஸ்ரேலில் பந்து தாக்கி நடுவர் ஒருவர் உயிரிழந்த துயர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
இஸ்ரேலில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியின்போது, பேட்ஸ்மேன் அடித்த பந்து, நடுவர் ஹிலல் அவாஸ்கரின் கழுத்தை பலமாக தாக்கியது. அப்போது நிலைகுலைந்து மைதானத்தில் விழுந்த அவாஸ்கர், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.எனினும் சிகிச்சை பலனின்றி அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். 56 வயதான அவாஸ்கர், இஸ்ரேல் தேசிய கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி