இதற்கான 'கீ ஆன்ஸர்' வெளியிடப்பட்டு செப்.,5க்குள் ஆட்சேபனை தெரிவிக்கலாம் என யு.ஜி.சி., அறிவித்தது. இதன்பின் இறுதி 'கீ ஆன்ஸர்' வெளியிடப்பட்டு அடுத்த 'நெட்' தேர்வுக்கு தேதி அறிவிக்கப்படும். அப்போதுதான் தேர்வில் தோல்வியடைந்தோர், அடுத்த தேர்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்க முடியும். ஆனால் ஜூன் 29ல் நடந்த தேர்விற்கான இறுதி 'கீ ஆன்ஸர்' இன்னும் வெளியிடப்படவில்லை. அதற்குள் டிச.,28 ல் அடுத்த 'நெட்' தேர்வு நடக்கும் எனவும், இதற்கு விண்ணப்பிக்க நவ.,15 கடைசி தேதி எனவும் யு.ஜி.சி., அறிவித்துள்ளது. முந்தைய தேர்வின் இறுதி 'கீ ஆன்ஸர்' வெளியிடாததால், அத்தேர்வு எழுதியோர் அடுத்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கான 'கீ ஆன்ஸர்' வெளியிடப்பட்டு செப்.,5க்குள் ஆட்சேபனை தெரிவிக்கலாம் என யு.ஜி.சி., அறிவித்தது. இதன்பின் இறுதி 'கீ ஆன்ஸர்' வெளியிடப்பட்டு அடுத்த 'நெட்' தேர்வுக்கு தேதி அறிவிக்கப்படும். அப்போதுதான் தேர்வில் தோல்வியடைந்தோர், அடுத்த தேர்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்க முடியும். ஆனால் ஜூன் 29ல் நடந்த தேர்விற்கான இறுதி 'கீ ஆன்ஸர்' இன்னும் வெளியிடப்படவில்லை. அதற்குள் டிச.,28 ல் அடுத்த 'நெட்' தேர்வு நடக்கும் எனவும், இதற்கு விண்ணப்பிக்க நவ.,15 கடைசி தேதி எனவும் யு.ஜி.சி., அறிவித்துள்ளது. முந்தைய தேர்வின் இறுதி 'கீ ஆன்ஸர்' வெளியிடாததால், அத்தேர்வு எழுதியோர் அடுத்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
குழப்பம் வேண்டாம் june month தேர்வு எழுதியவர்களுக்கு தேர்வு முடிவு www.ugc.nic.in web site மூலமாக அறிவிக்கப்பட்டு விட்டது. அதை பார்த்து விட்டு முயர்ச்சி செய்பவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
ReplyDelete