அரசு பள்ளிக்கு வழங்குவதிலேயே இந்த அக்கப்போரா..? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 1, 2014

அரசு பள்ளிக்கு வழங்குவதிலேயே இந்த அக்கப்போரா..?

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு இரண்டாம் பருவத்திற்கான அரசின் விலையில்லா பொருட்கள் இதுவரை வழங்கப்படவில்லை..



பொருட்கள் வந்து விட்டதாகவும், தனது பள்ளியில் இருப்பதாகவும் ஒரு பள்ளியின் தலைமையாசிரியர் கூறுகிறார்..

இது தொடர்பாக உதவித்தொடக்கக்கல்வி அலுவலரை தொடர்பு கொண்டால் சரியான பதில் கிடைக்கவில்லை.


இரண்டாம் பருவமே முடியும் நிலையில் , இரண்டாம் பருவத்திற்கு கொடுக்கப்படவேண்டிய விலையில்லா சீருடைகள் மற்றும் நோட்டுகள் கொடுக்கப்படாததன் மர்மம் என்ன...?

பொருட்கள் வரவில்லையா..?
இல்லை வந்தும் கொடுக்கப்படவில்லையா..?
இல்லை, வந்து சென்ற வழி தெரியவில்லையா (மறைக்கப்பட்டதா) என மாணவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களும் அதிர்சியில் உள்ளனர் .

1 comment:

  1. PG TRANSFER TO THENI DT PLS mail me kathir202020@gmail.com

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி