ஈட்டிய விடுப்பு (EL) பற்றியமுழு விளக்கங்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 11, 2014

ஈட்டிய விடுப்பு (EL) பற்றியமுழு விளக்கங்கள்.


ஈட்டிய விடுப்பு (EL) பற்றியமுழு விளக்கங்கள்:்

* தகுதிகாண் பருவத்தில்உள்ளவர்கள் EL எடுத்தால்probation periodதள்ளிப்போகும்.

* பணியில் சேர்ந்து ஒரு வருடம்முடிந்ததும் ஈட்டியவிடுப்பினை ஒப்படைத்து பணமாகப்பெறலாம். ஆண், பெண்இருவரும்.

* தகுதிகாண் பருவம் முடிக்கும்முன்பு (பணியில் சேர்ந்து 2வருடங்களுக்குள்)மகப்பேறு விடுப்பு எடுத்தால்அந்த வருடத்திற்கான EL -ஐஒப்படைக்க முடியாது. ELநாட்கள் மகப்பேறு விடுப்புடன்சேர்த்துக்கொள்ளப்படும்.(உதாரணமாக - அவரது கணக்கில் 10 நாட்கள் EL உள்ளது என்றால் மகப்பேறு விடுப்பில் அந்த 10 நாட்களை கழித்துவிட்டு (180-10=170) மீதம் உள்ள 170 நாட்கள் மட்டுமே வழங்கப்படும்.எனவே மகப்பேறு விடுப்பு எடுக்கும் முன்பே கணக்கில் உள்ள EL-ஐ எடுத்துவிடுவது பயனளிக்கும்)

* வருடத்திற்கு 17 நாட்கள் EL.அதில் 15நாட்களை ஒப்படைத்து பணமாகப்பெறலாம் .

* மீதமுள்ள 2 நாட்கள்சேர்ந்துகொண்டே வரும்அதை ஓய்வுபெறும்பொழுது ஒப்படைத்து பணமாகப்பெறலாம்.

* 21 நாட்கள் ML எடுத்தால்ஒரு நாள் EL கழிக்கப்படும்.

* வருடத்திற்கு மொத்தம் 365நாட்கள்.இதை 17ஆல் (EL)வகுத்தால் 365/17=21.

* எனவே 21 நாட்கள் MLஎடுத்தால் ஒரு நாள் EL என்றகணக்கில் கழிக்கப்படுகிறது.

* மகப்பேறு விடுப்பு எடுத்த வருடத்தில் ஈட்டிய விடுப்பு ஒப்படைக்கும் பொழுது , மகப்பேறு விடுப்பு எடுத்த 6 மாதங்கள் , மற்றும் ML எடுத்த நாட்கள் தவிர்த்து மீதம் வேலை செய்த நாட்களை 21 ஆல் வகுத்து EL கணக்கிடப்படும்.ML & EL எடுத்தது போக மீதம் உள்ள வேலை செய்த நாட்களுக்கு மட்டுமே EL கணக்கிடப்படும்.(CL & RH கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது)

* ஒரு நாள் மட்டும் ELதேவைப்படின் எடுத்துக்கொள்ளலாம்.்

* அரசு ஊழியர்களுக்கு மட்டும்வருடத்திற்கு 30 நாட்கள் EL(ஆசிரியர்களுக்கு 17 நாட்கள்மட்டுமே). அதில் 15நாட்களை ஒப்படைக்கலாம்.மீதம் உள்ள 15 நாட்கள்சேர்ந்துகொண்டே வரும்..அதிகபட்சமாக 240 நாட்களைச்சேர்த்து வைத்து ஒப்படைக்கலாம்.அதற்கு மேல்சேருபவை எந்தவிதத்திலும்பயனில்லை.

*மாறுதல் / பதவி உயர்வு /பணியிறக்கம் / நிரவல் போன்றநிகழ்வுகளின் போது பழையஇடத்திற்கும் புதியஇடத்திற்குமிடையே குறைந்தது 8கி.மீ (ரேடியஸ்) இருந்தால்அனுபவிக்காதபணியேற்பிடைக்காலம் ELகணக்கில் சேர்த்துக்கொள்ளப்படும். இதற்கு 30நாட்களுக்குள் விண்ணப்பிக்கவேண்டும். 90 நாட்களுக்குள்கணக்கில் சேர்க்கப்படவேண்டும். (குறைந்தது 5நாட்கள். 160 கி.மீக்கு மேற்படின்அட்டவணைப்படி நாட்களின்எண்ணிக்கை அதிகரிக்கும்)

*ஒருமுறை சரண்டர் செய்தஅதே தேதியில் தான்ஆண்டுதோறும் செய்யவேண்டும் என்ற கட்டாயம்இல்லை.கணக்கீட்டிற்கு வசதியாகஇருக்கவும் Pay Rollல் விவரம்குறிக்க எளிமையாகஅமையவும் ஒரே தேதியில்ஆண்டுதோறும்அல்லது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சரண்செய்வது சிறந்தது.எவ்வாறாயினும்ஒரு ஒப்படைப்பு நாளுக்கும்அடுத்தஒப்படைப்பு நாளுக்குமிடையே 15நாட்கள் ஒப்படைப்பெனில்ஓராண்டு / 30 நாட்கள்ஒப்படைப்பெனில்இரண்டாண்டு இடைவெளி இருக்கவேண்டும்.

* ஒப்படைப்பு நாள் தான்முக்கியமே தவிரவிண்ணப்பிக்கும்தேதியோ,அலுவலர் சேங்க்ஷன் செய்யும்தேதியோ, ECS ஆகும்தேதியோ அடுத்தமுறை ஒப்படைப்பு செய்யும்போது குறிக்கப்படவேண்டியதில்லை.

* EL ஒப்படைப்பு நாளின்போது குறைந்தஅளவு அகவிலைப்படியும்பின்னர் முன்தேதியிட்டு DAஉயர்த்தப்படும்போது ஒப்படைப்பு நாளில்அதிக அகவிலைப்படியும்இருந்தால் DA நிலுவையுடன்சரண்டருக்குரியநிலுவையையும்சேர்த்து சுதந்தரித்துக்கொள்ளலாம். ஊக்க ஊதியம்முன்தேதியிட்டுப் பெற்றாலும்நிலுவைக் கணக்கீட்டுக்காலத்தில்ஒப்படைப்பு தேதி வந்தால்சரண்டர் நிலுவையும் பெறத்தகுதியுண்டு.

* பணிநிறைவு / இறப்பின்போது இருப்பிலுள்ள ELநாட்களுக்குரிய (அதிகபட்சம்240) அப்போதைய சம்பளம்மற்றும்அகவிலைப்படி வீதத்தில்கணக்கிடப்பட்டு திரள்தொகையாகஒப்பளிக்கப்படும்.

* அதிகபட்சம் தொடர்ந்து 180 நாட்கள் ஈட்டிய விடுப்பு எடுக்கலாம். அதனைத் தொடர்ந்து மருத்துவ விடுப்பு எடுக்கலாம்.180 நாட்களுக்குமேற்பட்ட விடுப்புக்கு வீட்டுவாடகைப்படி கிடைக்காது

12 comments:

  1. naalai ramar case idam peravillai

    ReplyDelete
  2. Adw list expected frns....tomorrow (12.11.2014) madurai court case list il Ramar & sudalai case idamperavillai enbathai aalntha varutthathudan therivitthukkolgiren........

    ReplyDelete
  3. Adw list expected frns....tomorrow (12.11.2014) madurai court case list il Ramar & sudalai case idamperavillai enbathai aalntha varutthathudan therivitthukkolgiren........

    ReplyDelete
  4. Adw list expected frns....tomorrow (12.11.2014) madurai court case list il Ramar & sudalai case idamperavillai enbathai aalntha varutthathudan therivitthukkolgiren........

    ReplyDelete
  5. kadantha 09.10.2014 andru Ramar case aarambam aanathu........aanaal indrudan 12.11.2014 oru maathathukku mel aagiyum visararanaikku varavillai.....Gov nam nilaiyaiyum adw school students kalviyaiyum paarkkaamal iruppathu migavum namakku vethanai alikkirathu.........kavalai vattugirathu........namakku support panna yaarum illaiye....kadavule.....

    ReplyDelete
  6. kadantha 09.10.2014 andru Ramar case aarambam aanathu........aanaal indrudan 12.11.2014 oru maathathukku mel aagiyum visararanaikku varavillai.....Gov nam nilaiyaiyum adw school students kalviyaiyum paarkkaamal iruppathu migavum namakku vethanai alikkirathu.........kavalai vattugirathu........namakku support panna yaarum illaiye....kadavule.....

    ReplyDelete
  7. kadantha 09.10.2014 andru Ramar case aarambam aanathu........aanaal indrudan 12.11.2014 oru maathathukku mel aagiyum visararanaikku varavillai.....Gov nam nilaiyaiyum adw school students kalviyaiyum paarkkaamal iruppathu migavum namakku vethanai alikkirathu.........kavalai vattugirathu........namakku support panna yaarum illaiye....kadavule.....

    ReplyDelete
  8. tamilnaatil adidravida samoogam innum adimaippatte , adakkappate kidakkirathu.....

    ReplyDelete
    Replies
    1. intha nilaikku yaar karanam sir,kalviyal mattume avargalai kaapatramudium,palanpetra makkal avargalukku vazhividamal irunthathey,

      Delete
  9. dear friends nan romba kastathil irukaen..m.a mudici irukaen..teaching field nambi mosam poitaen...yaravathu ungaluku therintha office,company or any job vangikudunga..PLS PLS PLS....MY mail id alaguamul@gmail.com

    ReplyDelete
  10. dear friends nan romba kastathil irukaen..m.a mudici irukaen..teaching field nambi mosam poitaen...yaravathu ungaluku therintha office,company or any job vangikudunga..PLS PLS PLS....MY mail id alaguamul@gmail.com

    ReplyDelete
  11. nanbare pg trb attend pannunga.manam thalara vendam.all the best.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி