TET 5% மதிப்பெண் தளர்வு பணிடங்கள் நிரப்ப இடைக்கால தடை நோட்டிஸ் நகல்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 3, 2014

TET 5% மதிப்பெண் தளர்வு பணிடங்கள் நிரப்ப இடைக்கால தடை நோட்டிஸ் நகல்!!


5% மதிப்பெண் தளர்வு மூலம் ஆசிரியர் தகுதிதேர்வில் வெற்றி பெற்றுள்ள திரு பாரதிராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் அவர் 5%மதிப்பெண் தளர்வு மூலம் வெற்றிபெற்றுள்ளார்.தற்போது பாண்டிச்சேரி அரசுவெளியிட்ட SC/ST ஆசிரியர் பட்டியலில் 90க்கு மேல் பெற்றவர்களை கொண்டு ஆசிரியர் பணியிடம்நிரப்ப அறிவிப்பு இருந்தது மேலும் 90 க்குமேல் பெற்றவர்கள் பட்டியலில்இடம் பெற்றுஇருந்தனர். இதனால
 ஆசிரியர் நியமனத்தில்தமிழ் நாடு அரசை பின்பற்றும் பாண்டிச்சேரிஅரசு வெளியிட்ட பட்டியலில் 5%மதிப்பெண் தளர்வுடன் இல்லை. எனவேஇந்த பணியிடங்களுக்கு இடைக்கால தடைவிதிக்க கோரியிருந்தார்.சென்னை உயர்நீதிமன்றம்பாண்டிச்சேரி பள்ளி கல்வித்துறை மற்றும் தமிழ் நாடுஆசிரியர் தேர்வு வாரியம் ஆகியவற்றிற்கு பணியிடங்கள் நிரப்புவதற்கு இடைக்காலதடை விதித்து நோட்டிஸ்

5 comments:

  1. Vijayakumar sir
    tet 2013 botany evlo peru pass pannanga
    Evlo perukku velai kidaichurukku
    sollunga sir please
    Saisubaskar@gmail.com
    9751022875

    ReplyDelete
    Replies
    1. tn BT next selection eappo varum pls any idea any one

      Delete
  2. 5% Relaxation Selluma?/ Sellatha?? ADW Schoolskku pls reply

    ReplyDelete
  3. Neethi sariyaga valangapatirunthaal ethanai per potullaarkal, 5sayhaveeyham selluma sellaatha enra kelviku idillai. Muraikedaaga pani valanga muthslil 5 satham thallupadi sellum , piraku sellaathu ... ithu enna neethimanrama illai katta panchayatha 60 satham eduthuvangaluku velai illai. 55 satham eduthavanuku velai...? Enna neethimanram... 60 satham eduthavangaluku ini entha jenmathilum velai illai. Kaali pani idame illai pin epadi velai kidaikum. Fail aanavangapoi evana pass panna vaika pokiraanaanu parunga. Appavaavathu neethipathikal nalla theerpu sollvangalaani paarpom.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி