அஞ்சல் துறையில் தமிழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எழுத்துத் தேர்வில் 76 ஆயிரத்து 813 பேர் கலந்து கொண்டு தேர்வெழுதினர்.இது குறித்து தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் தலைமை அஞ்சல் துறை தலைவர் த.மூர்த்தி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
த மிழகத்தில் அஞ்சல் கோட்டம், அஞ்சல் பிரிப்பாளர் கோட்டங்களில் உள்ள 797 தபால்காரர், 9 தபால் காப்பாளர் (ம்ஹண்ப் ஞ்ன்ஹழ்க்) காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு தமிழகம்முழுவதும் 103 மையங்களில் நடைபெற்றது.இந்தத் தேர்வில் 76,813 பேர் கலந்துகொண்டு தேர்வெழுதினர்
Answer key and result when published?
ReplyDeleteanswer key and result when publish from dop?
ReplyDelete