அஞ்சல் துறை தேர்வு: 76,813 பேர் பங்கேற்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 30, 2014

அஞ்சல் துறை தேர்வு: 76,813 பேர் பங்கேற்பு


அஞ்சல் துறையில் தமிழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எழுத்துத் தேர்வில் 76 ஆயிரத்து 813 பேர் கலந்து கொண்டு தேர்வெழுதினர்.இது குறித்து தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் தலைமை அஞ்சல் துறை தலைவர் த.மூர்த்தி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
த மிழகத்தில் அஞ்சல் கோட்டம், அஞ்சல் பிரிப்பாளர் கோட்டங்களில் உள்ள 797 தபால்காரர், 9 தபால் காப்பாளர் (ம்ஹண்ப் ஞ்ன்ஹழ்க்) காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு தமிழகம்முழுவதும் 103 மையங்களில் நடைபெற்றது.இந்தத் தேர்வில் 76,813 பேர் கலந்துகொண்டு தேர்வெழுதினர்

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி